Home Tags Tamil stories

Tag: tamil stories

அனைத்து விதமான தமிழ் கதைகள் மற்றும் ஆன்மீகம் சார்ந்த கதைகளை படிக்க இங்கு செல்லவும்.


சிறுவர் கதைகள் என்றாலே அதில் நிறைய கருத்துக்களும் சிந்தனைகளும் இருக்கும் என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் சிறுவர் கதைகள் பலவற்றை இங்கு நாம் காணலாம். இங்கு உள்ள சிறுவர் கதைகள் அனைத்தும் ஏதோ ஒரு நல்ல தகவலை சிறுவர்களுக்கு கற்ப்பிக்கும் வகையில் நிச்சயம் இருக்கும். ஆன்மீகம் சம்மந்தமான சிந்தனைகளையும் சிறுவர்களுக்கு இந்த கதைகள் தூண்டும். ஏராளமான சிந்தனைகள் எண்ணற்ற கதைகள் ஒரே இடத்தில் உங்களுக்காக பிரயேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள பக்கம் இது.

Tamil Stories for kids is specially for kids. All the kids will definitely like these Tamil stories. Here there are ‘N’ number of Tamil stories for kids in different journals. Each journal has very good Tamil stories for kids. All the stories will definitely make you think and teach some good lessons.

zen-story-1-1

தவறு செய்யும் பிள்ளையை எப்படி திருத்த வேண்டும் – ஜென் கதை

பான்கெய் என்ற ஒரு புகழ் பெற்ற ஜென் துறவி ஜப்பான் தேசத்தில் வாழ்ந்து வந்தார். அவரின் தவசக்தியாலும், மக்களுக்கான அவரின் ஞான அறியுரைகளாலும் அவர் நாடு முழுக்க புகழ் பெற்றிருந்தார். இக்காரணத்தினால் அந்நாட்டின்...
Hanuman-11

சீதையால் செந்தூரத்தில் மூழ்கிய அனுமன் – ராமாயண குட்டி கதை

வனவாசக்காலம் காலம் முடிந்து அயோத்தியின் அரசனாக ஸ்ரீராமர் பொறுப்பேற்று ஆட்சி புரிந்து கொண்டிருந்த சமயம். ஒரு நாள் இரவு அரண்மனையில் சீதாப் பிராட்டியார் தனது கணவரான ஸ்ரீராமர் இருக்கும் அறைக்குள் நுழைந்தார். அவருடனேயே...
Thenali-raman

தந்தையை மிஞ்சிய தெனாலிராமனின் மகன் – குட்டி கதை

ஒரு சமயமும் அரபுநாட்டு மன்னர் ஒருவர் கிருஷ்ணதேவராயருக்கு அழகிய வண்ணங்களோடு பூ பூக்கும் ரோஜா செடிகள் பல வற்றை அன்பளிப்பாக கொடுத்தார். மன்னரும் அதை தோட்டத்தில் வைத்தார். சில நாட்களில் அந்த செடிகள்...
narasimmar-avathaaram1

நரசிம்மர் அவதாரம் வீடியோ – வெறும் 5 நிமிடத்தில் முழு கதை

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது: காக்கும் கடவுளான விஷ்ணுவின் நான்காவது அவதாரமே நரசிம்மர் அவதாரம் ஆகும். சிங்க தலையுடனும் மனித உடலுடனும் இந்த அவதாரத்தை எடுத்த மகா விஷ்ணு, இரண்யகசிபு என்னும் அரக்கனை வதம் செய்தார்....
saraswathi-sabam

சரஸ்வதி தேவிக்கே சாபம் விட்ட முனிவர் – புராணகால சுவாரஸ்ய சம்பவம்

சத்தியலோகத்தில் பிரம்மதேவன் சரஸ்வதியுடன் அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் வேளைகளில் மகரிஷிகள் பலரும் கூட்டமாய் உட்கார்ந்து வேத பாராயணம் செய்வது வழக்கம். ஒருமுறை இப்படி வேத பாராயணம் நடந்துகொண்டிருந்தபோது, அதில் ஈடுபட்ட துர்வாச முனிவருக்கு...
Perumal-and-Raman

யுகங்கள் கடந்து ராமபிரானின் வாக்கை காப்பாற்றிய ஏழுமலையான்

ஶ்ரீமன் நாராயணனை வணங்காத கைகளும் நேசிக்காத உள்ளமும் உண்டோ? அப்படித்தான் புராணகாலத்தில் வேதவதி என்னும் பெண்ணும் நாராயணனை நேசித்ததுடன், நாராயணனே தனக்கு மணாளனாக வரவேண்டும் என்றும் விரும்பினாள். இத்தனைக்கும், அவளுடைய அழகில் மயங்கி பல...
sani-and-sivan

சனிபகவானே கடவுளிடம் வரம் கேட்ட சம்பவம் பற்றி தெரியுமா ?

சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே போகிறது என்ற எண்ணம் வந்ததால் சிவனை நோக்கி தவம் செய்ய முடிவெடுக்கிறார். ஆனால் சூரிய...
arjunan

அர்ஜுனன் மட்டும் எப்படி சிறந்த வில்லாளன் ஆனான் – மகா பாரத சம்பவம்

துரோணர், பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் வித்தைகள் பல கற்று கொடுத்துக்கொண்டிருந்த காலம் அது. ஒரு நாள் துரோணரை தன் அரண்மனைக்கு அழைத்த திருதராஷ்டிரன், பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் எந்த வித பாகுபாடும் இன்றி தானே பயிற்சி...
sivan-5

சிவனையே ஆட்டம் காணவைத்த பக்தன் – சிறு கதை

ஒரு ஊரில் வயதான சிவ பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். சிவனின் பரிபூரண அருள் அவருக்கு இருந்தும் கூட எந்த வித பெருமிதமும் இன்றி மிக எளிமையாக வாழ்ந்து வந்தார். ஒரு நாள்...

ஐயப்பனுக்கு எதற்காக நெய் தேங்காய் கொண்டு செல்கிறோம் தெரியுமா ?

ராஜசேகரன் என்னும் பந்தள அரசன் ஐயப்பனை பம்பா நதி அருகே கண்டெடுத்து வளர்ப்பு மகனாக வளர்த்தார். அரசனும் அரசியும் ஐயப்பனை வளர்ப்பு மகனாக பாராமல் தங்கள் சொந்த பிள்ளையாகவே பாவித்து வளர்த்தனர். நாட்கள்...
girl

தாயின் செயலுக்கு சிறுமி உணர்த்திய பாடம் – குட்டி கதை

ஒரு ஊரில் தாய், தந்தை ஒரு பெண் குழந்தை என ஒரு அழகிய குடும்பம் வசித்து வந்தது. அன்பும் பண்பும் நிறைந்த அந்த குழந்தைக்கு இரண்டு வயதே முடிந்திருந்தது. தாயும் தந்தையும் தான்...
sivanl

சிவனையே வசமாக மடக்கிய பக்தன் – உண்மை சம்பவம்

ஒரு ஊரில் மிக சிறந்த சிவ பக்தர் ஒருவர் வாழ்ந்துவந்தார். அவர் பெயர் அச்சுதகளப்பாளர். சிவனை தினமும் துதித்து வந்த அவருக்கு வெகு நாட்களாக பிள்ளை வரம் இல்லை. அதனால் அவரும் அவரின்...
viswamithrar

அரசனாக இருந்த விசுவாமித்திரர் முனிவராக மாறிய கதை தெரியுமா ?

மிகப் பெரிய முனிவரான விசுவாமித்திரர் ஆரம்பகாலத்தில் அரசனாகவே வாழ்ந்தார். ஆனால் காலப்போக்கில் அவர் முனிவராக மாறினார். அவர் இப்படி மாறியதற்கு பின் ஒரு வியப்பூட்டும் வரலாறு ஒளிந்துள்ளது. அதை ஒரு கதை போல...
5-stories

ஐந்து சுவாரஸ்ய கதைகள் ஒரே பதிவில்

இறைவனை தன் முன் வரவைத்த மனிதன் - உண்மை சம்பவம் புண்டலீகன் என்பவன் தன் மனைவியோடு ஒரு ஊரில் வாழ்ந்து வந்தான். அவனுடைய பெற்றோருக்கு வயது அதிகமாகிவிட்டது. ஆனாலும் அவன் தன் பெற்றோரை...
sivan-sani

சிவனையே ஆட்டம் காணவைத்த சனியின் கதை தெரியுமா ?

இந்த உலகில் வாழும் அனைத்து மனிதர்களும் ஏன் கடவுளும் கூட சனிபகவானின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்பது உலகறிந்த உண்மை. அந்த வகையில் சிவபெருமானை சனிபகவான் பிடித்த அந்த சம்பவத்தை பற்றி...
sivan-4

இறைவனை காண எது எளிய வழி – ஒரு குட்டி கதை

ஒரு காட்டில் முனிவர் ஒருவர் கடுந்தவம் புரிந்துகொண்டிருந்தார். அந்த காட்டில் வழக்கமாக விறகு வெட்டும் இரு ஆசாமிகள் இந்த முனிவர் எப்போதும் தவத்தில் இருப்பதை பார்த்துவிட்டு தங்களுக்குள் எதையோ பேசிக்கொண்டு செல்வர். ஒரு...
god1

இறைவனை தன் முன் வரவைத்த மனிதன் – உண்மை சம்பவம்

புண்டலீகன் என்பவன் தன் மனைவியோடு ஒரு ஊரில் வாழ்ந்து வந்தான். அவனுடைய பெற்றோருக்கு வயது அதிகமாகிவிட்டது. ஆனாலும் அவன் தன் பெற்றோரை சரிவர கவனிக்காமல் வாழ்ந்து வந்தான். ஒருநாள் அவனுக்கு தன் மனைவியோடு...
sirumi

மரண சாஸ்திரத்தை கூறிய ஏழை சிறுமி – குட்டி கதை

சென்னையில் படு சுருருப்போடு மக்கள் இயங்கிக்கொண்டிருந்தனர். சாலை ஒன்றில் வாகனங்கள் சென்றுகொண்டிருந்தது. அப்போது ரெட் சிக்னல் விழுந்ததால் வாகனங்கள் நிறுத்தப்பட்டது. அந்த சிக்னலில் இருந்த ஏழை சிறுமி ஒருவள் அங்கு நிறுத்தப்பட்ட ஒரு...
kuberan

கூலிக்காரன் குபேரனான சம்பவம் – ஒரு குட்டி கதை

ஏழை ஒருவன் தன்னுடைய தின கூலியை வைத்தே பிழைப்பு நடத்தி வந்தான். ஒரு நாள் அவன் வேளைக்கு செல்கையில் ஓட்டை காலணா ஒன்று தெருவில் இருப்பதை அவன் கண்டான். கீழே கிடைக்கும் ஓட்டை...
murugan-1

இறைவன் ஏன் பக்தர்களுக்கு துன்பம் தருகிறார் – குட்டி கதை

ஒரு கப்பலில் சிலர் பயணித்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த கப்பலில் கோளாறு ஏற்பட்டு கடலில் மூழ்கியது. அதில் பயணம் செய்தவர்களில் ஒருவனை தவிர மற்ற அனைவரும் இறந்துபோனார்கள். அந்த ஒருவன் சில...

சமூக வலைத்தளம்

643,663FansLike