Home Tags Valvil vetri pera valigal Tamil

Tag: Valvil vetri pera valigal Tamil

thayathu

இந்த தாயத்தை கழுத்தில் கட்டிக் கொண்டால் இராஜ வாழ்க்கையை இந்த ஜென்மம் முழுதும் வாழலாம்.

குறைவாக சம்பாதித்தாலும் அதிகமாக சம்பாதித்தாலும், ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் ராஜ வாழ்க்கையை வாழ்வது என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. இந்த பூமியில் நாம் வாழக்கூடிய சிறிது காலத்தை ரசித்து ரசித்து சந்தோஷமாக வாழவேண்டும்....
oom-manthiram

இந்த 1 வரி மந்திரத்தை உச்சரித்தால் போதும். வாழ்வில் இருக்கும் அத்தனை துன்பங்களும் துயரங்களும்...

பொதுவாகவே மந்திரம் என்றால் அந்த வார்த்தைகளை உச்சரிப்பதில் ஒரு சில கஷ்டம் இருக்கும். எந்தவித கஷ்டமான வார்த்தையும் இல்லாமல் நம்முடைய கஷ்டங்களை எல்லாம் போக்கக்கூடிய சுலபமான ஒரே ஒரு வரி மந்திரத்தை பற்றித்தான்...
wake-up-crow-kula-dheivam

தரித்திரம் நீங்கி வெற்றிகள் பல குவிய காலையில் எழுந்ததும் கடைப்பிடிக்கக் கூடிய 6 விஷயங்கள்...

நம்மிடம் இருக்கும் நல்ல விஷயங்கள் அதிகரிக்கவும், தரித்திரங்கள் நீங்கவும் அதிகாலை நேரம் மிகவும் உகந்ததாக இருக்கின்றது. அதிகாலையில் எழுந்ததும் நாம் எதை முதலில் செய்கிறோமோ, அதைப் பொறுத்தே அந்த நாள் முழுவதும் அமையும்...
thilagam

உங்களுடைய நெற்றியில் இந்த திலகம் இருந்தால் போதும். நீங்க எந்த பிளானை போட்டாலும் அதில்...

நிறைய பேர் விதவிதமாக சூப்பரா பிளான் போடுவாங்க. ஆனால் ஒரு பிளான் கூட ஒர்க் அவுட் ஆகாது. அதிகாலை வேளையில் எழுந்து, இந்த வேலையை முடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அதை...
water

உங்களின் சொல்வாக்கும் செல்வாக்கும் உயர வேண்டுமா? 1 டம்ளர் தண்ணீரை இப்படி குடித்து வாருங்கள்...

நமக்கும் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்ல ஆசை இருக்கின்றது. இந்த சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெற எவ்வளவோ கஷ்ட படுகின்றேன். ஆனால் இருக்கின்ற நிலையிலிருந்து ஒரு படி கூட முன்னேற முடியவில்லையே. என்னதான்...
ramar

உங்கள் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் அனைத்தும் நொடிப்பொழுதில் மறைந்துபோக ராமநவமி அன்று நீங்கள் சொல்ல...

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பிரச்சனைகள் என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது. இவ்வாறு பலரின் வாழ்க்கை சூழலும் சிறப்புடன் அமைவதில்லை. சிறிய பிரச்சனை முதல் பெரிய பிரச்சனை பிரச்சனை வரை சூழ்நிலைக்கு ஏற்றவாறு...
arasailai

அரச இலையுடன் இந்த 2 பொருளை சேர்த்து உங்கள் கையோடு வைத்துக் கொண்டால் போதும்....

சுகபோகமான ராஜ வாழ்க்கையை வாழ யாருக்குத்தான் பிடிக்காது. ராஜ வாழ்க்கை என்றால், எந்த வேலையையும் செய்யாமல் வீட்டுக்குள்ளேயே அமர்ந்து சொகுசாக சாப்பிடுவது அல்ல. நாம் செல்லக்கூடிய இடத்தில் சீரும் சிறப்புமாக மரியாதை நமக்கு...
pillaiyar-worship

இருண்டுபோன உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் மறுமலர்ச்சி வரும். கைமேல் பலனை கொடுக்கும் 3 முத்தான...

நம்முடைய துயரங்களை துன்பங்களை தீர்த்து வைப்பதற்கு நிறைய வழிபாட்டு முறைகள் பரிகாரங்கள் சொல்லப்பட்டிருந்தாலும், அதில் குறிப்பிட்ட சில வழிபாட்டு முறைகளுக்கு சக்தி அதிகமாக இருக்கும். குறிப்பிட்ட சக்தி வாய்ந்த திதிகள் வரக்கூடிய நாளில்,...
marikozhunthu

கொஞ்சம் மரிக்கொழுந்து இருந்தால் போதும். சமூகத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும், அந்தஸ்தும் புகழும், உச்சியைத்...

எல்லோராலும் நாம் மதிக்கப்பட வேண்டும். எல்லோரது முன்பும் தலைநிமிர்ந்து வாழவேண்டும். அந்தஸ்தும் மரியாதையும் நம்மை தேடி வர வேண்டும். இன்னும் மேலே சொல்லப்போனால் எல்லோருக்கும் பிடித்தவர்களாக நாம் மாற வேண்டும். புகழ் நம்மை...
vijayalakshmi-temple

இந்த 10 வாக்கியங்களை சொல்பவர்கள் வாழ்க்கையில் என்னதான் முயற்சி செய்தாலும் வெற்றி பெறவே முடியாது...

வெற்றியை நோக்கி பயணிப்பவர்கள் அதன் இலக்கை மட்டுமே குறி வைத்து நடை போட வேண்டும். குதிரைக்கு கடிவாளம் கட்டியது போல நம் இலக்கு மீது நமக்கு முழு கவனம் இருக்கும் பொழுது நிச்சயம்...
sad1

வாழ்க்கையே விரக்தியாய் இருக்கா? வாழும் வாழ்க்கையை தடுமாற்றம் இல்லாமல் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல...

சில பேர் வாழ்க்கையில் பெரிய போராட்டங்கள் இருக்காது. சின்ன சின்ன பிரச்சனைகள் வரும் போகும். வாழ்க்கையை சுமுகமாக நடத்தி செல்வார்கள். ஆனால் ஒரு சிலரோட வாழ்க்கை போராட்டத்தில் தான் இருக்கும். போராட்டமே வாழ்க்கையாக...
bairavar-astro

இந்த 2 தெய்வங்களின் பெயரை தினமும் சொல்லி வந்தால் போதும். வாழ்க்கையில் நீங்கள் எதற்கும்...

நமக்கு வரக்கூடிய கஷ்டங்கள் நம்மைப் பார்த்து பயந்து நடுநடுங்கி போகும் அளவிற்கு அப்படி நாம் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் என்ற கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ள நிச்சயம் எல்லோரும் ஆர்வமாக இருப்பீர்கள்....
sleep

இந்த பொருளை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் போதும். உச்சி முதல் பாதம் வரை...

அன்றாடம் நம்முடைய வாழ்க்கையில் நாம் கடந்து செல்லக்கூடிய பாதையில் எத்தனையோ விதமான கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. நம்மை சுற்றி நடக்கின்ற எதிர்மறையான விஷயங்கள், அனைத்தும் நம்முடைய ஆரா வட்டத்தை கொஞ்சம்...
athirshta-devi

தினமும் கால் பாதங்களை இப்படி கழுவினால், உங்களை பிடித்த பீடை, தரித்திரம் கஷ்டம் அனைத்துமே...

இந்த பூமியில் வாழக்கூடிய மனிதர்களில் இரண்டு ரகம் உண்டு. ஒரு சிலர் எந்த முயற்சியையும் செய்யவே மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டம் பதவி பெயர் புகழ் இவை அனைத்தும் தேடிவரும். அதிர்ஷ்ட காரர்களாக...
swasthik

உங்கள் வலது உள்ளங்கையில் இந்த ஒரு சின்னத்தை வரைந்து கொண்டாலே போதும். வாழ்க்கையில் எப்போதும்...

வாழ்க்கை என்பது எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. ஏற்றத்தாழ்வுகள் நிச்சயமாக வந்து போகத்தான் செய்யும். உங்களுடைய வாழ்க்கையில் கஷ்டகாலம் இருக்கக்கூடிய சமயத்தில், அந்த கஷ்ட காலத்தை சமாளிக்க, வரக்கூடிய பிரச்சனையிலிருந்து வெளிவர, சிக்கல்களில்...
poojai-room

சுவாமிக்கு படைத்த வெற்றிலையை இனி வீணாக குப்பை தொட்டியில் போட வேண்டாம். வெற்றிலையை வைத்து...

வெற்றியை கொடுக்கக்கூடிய மகத்துவமான பொருள் என்றால் அதில் இந்த வெற்றிலைக்கு முதலிடம் உண்டு. வெற்றிலையை வைத்து செய்யக்கூடிய பரிகாரங்கள் அனைத்திலும் நிச்சயமாக நல்ல பலனை நம்மால் பெற முடியும். நம்முடைய இந்து சாஸ்திரப்படி...
thilagam

எதையும் சாதிக்கும் துணிச்சல் தரும் விபூதி. இந்த விபூதியை நெற்றியில் இட்டுக் கொண்டால், இந்த...

வாழ்க்கையில் நாம் ஜெயிக்க வேண்டும் என்றால் முதலில் நம்மிடம் இருக்க வேண்டியது மன உறுதியும், மன தைரியமும் தான். பயத்தை விடுத்து கோழைத்தனத்தை விடுத்து யாரொருவர் தைரியமாக துணிச்சலோடு செயல்படுகிறார்களோ, அவர்கள் வாழ்க்கையில்...
sombu1

உடம்பில் இருக்கும் சோம்பலை நீக்கி சுறுசுறுப்பை தரும் சோம்பு! இதை தெரிந்து கொண்டால் பெயர்...

சில பேர் அறிவாளியாக இருப்பார்கள், திறமைசாலியாக இருப்பார்கள், எதையும் சாதிக்கும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் வாழ்க்கையில் அவர்களால் முன்னேற முடியாததற்கு காரணம், அவர்கள் மிகமிக சோம்பேறியாக இருப்பார்கள். இந்த சோம்பேறித்தனம் எந்த...
sivan

இந்த 2 பச்சை நிறப் பொருட்களை உங்களோடு எடுத்து சென்றாலே போதும். நடக்காத நல்ல...

பொதுவாகவே பச்சைநிற பொருட்களுக்கு நேர்மறை ஆற்றலை அதிகரிக்க கூடிய சக்தி அதிகமாகவே உள்ளது. ஒரு நல்ல காரியத்திற்கு செல்லும்போது பச்சை நிற ஆடையை அணிந்து சென்றால், நாம் செல்லக்கூடிய காரியம் நமக்கு சாதகமாக...
thilagam

தோல்வி உங்களை கண்டு தொலை தூரம் ஓடும். இதை மட்டும் தினமும் நெற்றியில் வைத்துக்...

சிலபேருக்கு எந்த வேலையை புதியதாக தொடங்கினாலும் அதில் தோல்வி தான் மிஞ்சும். வெற்றி என்ற வார்த்தைக்கு உண்டான சந்தோஷத்தினை வாழ்க்கையில் அனுபவித்திருக்கவே மாட்டார்கள். அதே சமயம் தோல்வியை கண்டு அவர்கள் மனதில் ஒரு...

சமூக வலைத்தளம்

643,663FansLike