Home Tags Varumai neenga pariharam Tamil

Tag: Varumai neenga pariharam Tamil

mahalashmi1

பஞ்சத்தைப் போக்கும் ஏலக்காய் பரிகாரம்

சுக்கிரனுக்கு உரிய மகத்தான பொருட்களின் பட்டியலில் இந்த ஏலக்காய்க்கு முதலிடம் உண்டு. ஏலக்காயை நாம் எப்போதும் கையில் வைத்துக் கொண்டால் போதும் சுக்கிர பகவானின் அனுகிரகம் பரிபூரணமாக கிடைக்கும். அதன் மூலம் நம்முடைய...
mahalashmi7

நொடிந்து போன குடும்பத்தை, செல்வ செழிப்போடு வாழ வைக்கும் செடி.

ஒரு குடும்பம் ரொம்பவும் வறுமையில் வாடி கஷ்டப்பட்டு கொண்டே இருந்தால், அந்த குடும்பத்தை நொடிந்து போன குடும்பம் என்று சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஒரு காலத்தில் அந்த குடும்பமானது செல்வ செழிப்போடு தான்...
mahalashmi3

வெள்ளிக்கிழமை இந்த விளக்கு எரியும் வீட்டில் வறுமை நெருங்காது.

வறுமையை விரட்டி அடிப்பதற்கு ஒரே வழி, தீப வழிபாடு மட்டும்தான். தீப ஒளியில் இருந்து வரக்கூடிய வெளிச்சத்தில் இருந்து மட்டும்தான் உங்களுடைய வீட்டில் இருந்து வறுமையானது வெளியேறும். எவ்வளவு செலவு செய்து, எவ்வளவு...

இந்த விளக்கு ஏற்றும் வீட்டில் வறுமை என்ற பேச்சுக்கே இடமில்லை. வறுமையில் இருந்து மீள...

ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவையே உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் தான். இது நிறைவாக இருந்தாலே போதும் அவர்கள் ஒரு நல்ல நிம்மதியான வாழ்க்கையை வாழ்வார்கள். ஆனால் இன்றைய கால...
kubera lakshmi

வறுமை இல்லாத வாழ்வுக்கு வியாழன் கிழமையில் பூஜை அறையில் வைக்க வேண்டிய முக்கிய பொருள்...

வறுமை இல்லாத வாழ்வு பெறவே அனைவரும் விரும்புகின்றோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாம் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அது பற்றாக்குறையாகவே இருந்து விடுகிறது. இந்த பற்றாக்குறையை போக்கி வறுமையை விரட்டி அடிக்கக்கூடிய சக்தி நம்...
gajalakshmi-bero

இந்த பொருட்கள் எல்லாம் உங்கள் வீட்டு பீரோவில் இருந்தால் உடனடியாக அதை முதலில் தூக்கி...

நிறைய பேர் வீடுகளில் வறுமை, கஷ்டம், தரித்திரம், பணம் காசு கையில் இல்லை, கடன் தொல்லை, இந்த பிரச்சனைகள் வருவதற்கு எத்தனையோ காரணங்கள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அந்த வரிசையில் பீரோவில் நாம் வைக்கக்கூடிய...
writing

வறுமையில் இருந்து தப்பிக்க இந்த 1 வார்த்தையை எழுதி கையில் வைத்துக் கொண்டால் போதும்....

கையில் செலவுக்கு காசு பணம் இல்லாமல் வறுமையில் சிக்கிக் கொண்டு தவிக்கும் கஷ்டம் என்னவென்று பணம் இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு தான் தெரியும். தங்கம் என்ன விலையை தொட்டாலும் அதை வாங்குவதற்கு கூட்டம் நகை...
vilakku

உங்கள் வீட்டில் இந்த பொருட்கள் எல்லாம் வறட்சியானால், பணப்பெட்டியும் வறட்சியோடு தான் காணப்படும். பிறகு...

வறண்டு போன பூமி, வறண்டு போன கிணறு, வறண்டு போன ஏறி, ஆறு குளம் என்று எதுவுமே பயனளிக்காத ஒன்றுதான். நம்முடைய வீடும் வறண்ட பாலைவனம் போல் மாறாமல் இருக்க, நம்முடைய வீட்டில்...

வறுமையை ஒழித்து பரம ஏழையாக இருப்பவர்களை கூட வசதி படைத்தவர்களாக மாற்றும் முன்னோர்கள் சொன்ன...

பல குடும்பங்களை ஆட்டி வைக்கும் ஒரு மோசமான வியாதி இந்த வறுமை. நமக்கு தீராத பண கஷ்டம் உடல் கஷ்டம் போன்றவை எல்லாம் வரும் போகும் அது எல்லாம் வேறு, ஆனால் வறுமை...
vilakku-deepam

வாட்டி வதைக்கக்கூடிய வெறுமை, வறுமையிலிருந்து வெளிவர வீட்டில் தினமும் இந்த திரி போட்டு தீபம்...

வாழ்க்கையில் வறட்சியான வெறுமை வந்துவிட்டாலே, அதன் பின்னால் வறுமை தொற்றிக்கொண்டு வந்துவிடும். எப்போதுமே மன கஷ்டத்தோடு எல்லாம் இழந்தது போல வெறுமையாக இருக்கவே இருக்காதீங்க. அதுதான் கஷ்டத்திற்கு முதல் படி. வெறுமையை விரட்டி...
lakshmi

குடும்பத்தில் இருக்கும் வறுமை நீங்கி வளமான வாழ்வு கிடைக்க, 90 நாட்கள் இந்த பரிகாரத்தை...

சில குடும்பங்கள் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும், அதாவது சுக போக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் திடீரென்று வறுமை நிலைக்கு வந்து விடுவார்கள். இன்னும் சரியாக சொல்லப்போனால் ராஜ வாழ்க்கையை விட்டுவிட்டு, சாதாரண...
kitchen

சமையலறையில் தினமும் இந்த ஒரு விஷயத்தை செய்தாலே போதும். உங்களுடைய அடுத்தடுத்த சந்ததியினருக்கு ஒரு...

நாம் செய்யக்கூடிய இந்த ஒரு வழிபாடு நமக்கு செல்வ செழிப்பை கொடுப்பதோடு, நம்முடைய தலைமுறைக்கும் தன தானியத்தில் செழிப்பை உண்டாக்கும். நாம் இறை வழிபாடு செய்வது எதற்காக. நம்முடைய குழந்தைகள் நன்றாக இருக்க...
mahalashmi1

வீட்டில் இருக்கும் வறுமையை விரட்டி அடிக்க வாசம் நிறைந்த 2 ஏலக்காய்கள் போதும். வாசலில்...

நாம் ஓடி ஓடி உழைப்பது எல்லாமே ஒரு சாண் வயிற்றுக்காக தான். இந்த ஒரு சாண் வயிற்றுக்காக வாழ்க்கையில் எத்தனை போராட்டம் என்று, நின்று நிதானமாக யோசித்துப் பார்த்தால், நமக்கே வாழ்க்கையில் மறைந்திருக்கும்...
vasal-lakshmi-door

வறுமையை உங்கள் வீட்டிற்குள் வரவிடாமல் தடுக்க, இந்த கருப்பு நிற பொருளை நிலை வாசல்படியில்...

எந்த சமயம் உங்கள் வீட்டு நிலை வாசலில் வறுமையானது காலை எடுத்து வைக்கின்தோ அந்த சமயம் உங்கள் வீடு இருள் சூழ்ந்த ஒரு நிலைமையை அடைந்துவிடும். வீட்டில் இருள் சூழ்ந்து விட்டால் போதும்....
cash-deepam-vilakku

வீட்டில் பஞ்சம் என்ற வார்த்தைக்கே இடம் இருக்காது. வறுமையை நீக்கி வருமானத்தைப் பெருக்க 3...

நாம் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத சமயத்தில் திடீரென்று நம்முடைய வீட்டில் பணத்திற்கு கஷ்டம் வந்து விடும். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விடும். நல்ல வேலையில் இருந்தவருக்கு தற்சமயம் வேலையில்லாமல் சம்பளம் இல்லாமல் போய்விடும்....

உங்களைப் பீடித்து இருக்கும் கொடுமையான வறுமையும் நீங்கி செல்வ செழிப்பு உண்டாக இந்த அதிசக்தி...

வறுமையின் பிடியிலிருந்து எளிதாக நம்மை விடுவிக்க கூடிய சக்தி படைத்தவர் சுவர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார். கலியுகத்தில் காக்கும் கடவுளாக விளங்கும் இந்த பைரவர், சுவர்ண ஆகர்சன அவதாரத்திலும் நமக்கு அருள் புரிகின்றார்....
mahalakshmi-selvam-gold-coins

வீட்டில் வறுமை, தரித்திரம் நீங்கி செல்வம் பெருக என்ன செய்ய வேண்டும். தெரிந்து கொள்ளுங்கள்.

கையில் காசு இருந்தாலும், பையில் தங்க வில்லையே என்ற கவலை பலருக்கும் இருந்து கொண்டு தான் வருகின்றது. வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கிறது. வருமானத்திலிருந்து சிறிதளவு சேர்த்து வைக்கலாம் என்று நினைத்தாலும்...
kitchen

வீட்டில் இருக்கும் வறுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க சமையலறையில் இருக்கும் இந்த 3 பொருட்களை தினம்தோறும்...

குடும்பத்தில் கஷ்டம் வருவதற்கு முதல் காரணம் வறுமை. இந்த வறுமையை நம்முடைய வீட்டில் நிரந்தரமாக தங்க வைக்க கூடாது. வறுமை வீட்டிற்குள் நுழைந்து விட்டால் அதன் பின்னால் சண்டை சச்சரவுகள், மன அழுத்தம்,...
anna-poorani-rice

7 சந்ததிகள் வறுமை இன்றி வாழ அரிசியில் வைக்க வேண்டிய இந்த 1 பொருள்...

ஒரு மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகிய இந்த மூன்றும் தான் பிரதான தேவையாக இருக்கின்றன. இந்த மூன்றும் இருந்து விட்டால் அவனுக்கு அடுத்த கட்ட ஆசையை நோக்கி பயணிக்கக் கூடிய புத்தி...
annapoorani-rice

பணமிருந்தும் சில வீடுகளில் பஞ்சம் இருக்கும். பணம் இருக்கும் வீட்டில் பஞ்சம் இருப்பதை எப்படி...

பணம் இல்லாமல் நம்முடைய வாழ்க்கையில் எந்த ஒரு தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாது. பணம் இல்லாதவர்கள் இந்த உலகத்தில் மதிக்கப்படுவது கிடையாது. இதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், ஒரு வீடு...

சமூக வலைத்தளம்

643,663FansLike