Tag: Veetil panam thanga Tamil
பீரோவில் பணம் சேர தாந்த்ரீக பரிகாரம்
நம் கைக்கு வரக்கூடிய ஒவ்வொரு ரூபாயும், ஒரு லட்ச ரூபாய்க்கு சமம் என்று நினைத்து, அதை சேமித்து வையுங்கள். ஒரு ரூபாய் தானே, இதை வைத்து என்ன செய்யப் போகின்றோம் என்று, அந்த...
அதிர்ஷ்டத்தையும் அளவில்லா செல்வத்தையும் அள்ளித்தரும் கண்ணாடி பரிகாரம்.
நமக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய இரண்டு விஷயங்களைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அதிர்ஷ்டம் ஒருவருக்கு எந்த ரூபத்தில் எப்படி அடிக்கிறது என்று சொல்லவே முடியாது. உங்களுக்கு நேரம் நல்லா...
இந்த தீபத்தின் வாசம் பணத்தை அப்படியே இழுத்துக் கொண்டு வந்து உங்கள் கையில் கொடுத்து...
ஜாதக கட்டத்தில் கிரகங்கள் சரியாக அமராத சமயத்தில், நமக்கு கெட்ட நேரம் நடப்பதாக ஜோதிடர்கள் சொல்லுவார்கள். நாம் செய்த பாவ புண்ணிய கணக்குகளை பொறுத்துதான் நம்முடைய ஜாதக கட்டம் இருக்கும். நாம் செய்த...
வெந்தயத்தை இந்த இடத்தில் வைத்தால், கைநழுவி சென்ற பணம் கூட கையோடு வந்து சேரும்.
நம்மை அறியாமலேயே ஏதேதோ செலவுக்காக நம் கையில் சேமித்து வைத்திருந்த பணம் கையை விட்டு நழுவிச் சென்று விடும். இப்படி கணக்கு தெரியாமல் செலவான பணம், கணக்கு தெரியாமல் நம் கைக்கு மீண்டும்...
பீரோவுக்கு அடியில் இந்த 2 பொருட்கள் இருந்தால், பீரோவுக்குள் இருக்கும் பணம் வீண்விரயம் ஆகாது....
சில குடும்பங்களில் வருமானத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. ஏதாவது ஒரு வகையில் வருமானம் வந்து கொண்டே இருக்கும். உதாரணத்திற்கு வீட்டு வாடகை, வரும் கடை வாடகை வரும், செய்யக்கூடிய தொழிலில் கைநிறைய லாபமும்...
எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் உங்க கையில் தங்கவில்லையா? உங்க பூஜை அறையில் இதை வையுங்க!...
மனிதன் தன்னுடைய தேவைக்கு ஏற்ப சம்பாதித்தாலும் கூட தன் தேவைகளுக்கு மீறிய செலவுகளும் வந்து கொண்டே இருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதனை சமாளிக்க போராடும் மனிதன், சில சமயங்களில் கடவுளை கூட...
இந்த டப்பாவில் யார் கண்ணுக்கும் தெரியாமல் 5 ரூபாயை மறைத்து வைத்தால், மின்னல் வேகத்தில்...
எந்த ஒரு மந்திரமும் சொல்ல வேண்டாம். விளக்கு ஏற்றி வைக்க வேண்டாம். பரிகார பூஜை எதுவும் செய்ய வேண்டாம். ஆனால் பணத்தை ஈர்க்கலாம். வசியம் செய்யலாம். நிறைய பணத்தை ஈர்க்கக்கூடிய சக்தி வாய்ந்த...
கணவர் கண்முன்னே இந்த பொருளை வைத்தால், மனைவி கையில் கட்டு கட்டாய் பணம் சேரும்....
கணவர் சம்பாதித்த பணத்தை மனைவி கையில் தான் கொடுத்து வைக்க வேண்டும். அப்போதுதான் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்து இருக்கும். கணவரிடமிருந்து வாங்கிய பணத்தை மனைவி அனாவசியமாக எந்த வீண் விரைய செலவும்...
பரம ஏழையும் பல தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைக்கலாம். இந்த 1 பொருள் மட்டும்...
அப்பா சம்பாதித்த சொத்து, தாத்தா சம்பாதித்த சொத்து என்று அதில் சுகபோகமாக வாழ்பவர்கள் தங்களை செல்வந்தர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியாது. தான் சுயமாக சம்பாதித்து, சொந்த காலில் நின்று, தேவைக்கு ஏற்ப...
கோடி கோடியாக பணத்தை கொட்டி தரும் கொட்டைப்பாக்கு பரிகாரம். தெருக்கோடியில் நிற்பவரும் பல கோடிக்கு...
என்னுடைய வாழ்க்கை ரொம்ப ரொம்ப நல்லா தாங்க போயிட்டு இருந்துச்சு. ஆனா இடையில் கொஞ்ச நாட்களாக வீட்டில் தீராத பண கஷ்டம். சேமித்து வைத்திருந்த சேமிப்பு எல்லாம் கரைந்து விட்டது. சிறுக சிறுக...
தாமரைமணி மாலையை பீரோவில் இப்படி வைத்தால் தங்காத பணமும் தங்கும்.
மகாலட்சுமி அம்சம் பொருந்திய பொருட்களில் இந்த தாமரை மணியும் ஒன்று. நாட்டு மருந்து கடைகளில் இந்த தாமரை மணி மாலை நமக்கு கிடைக்கின்றது. பண வசியத்தை ஏற்படுத்திக்கொள்ள தாமரைமணியை நம்முடைய வீட்டில் பணம்...
தினமும் காலையில் நிலை வாசல் கதவைத் திறக்கும் போது, இந்த ஒரு வார்த்தையை சொன்னால்...
மகாலட்சுமி என்பவள் ஒரே இடத்தில் நிலையாக எப்போதும் தங்குபவள் கிடையாது. அவள் இஷ்டப்பட்ட இடத்தில் தங்கி கொள்வாள். இஷ்டப் படாத இடத்தில் தங்க மாட்டாள். அதாவது பணம் என்பது ஒரு இடத்தில் தங்கக்...
பணம் தங்காமல் போவதற்கு நீங்கள் பீரோவில் வைக்கும் இந்த பொருட்களும் காரணமாக இருக்குமாம்! அது...
பணத்தை வைக்கும் பீரோவில் பணத்தை மட்டுமல்ல நாம் துணிமணிகளையும் தான் வைக்கிறோம். பணம், துணிமணி, நகைகள் வைப்பதற்கு மட்டுமா பீரோ? ஒவ்வொருவரின் பீரோவை திறந்து பார்த்தால் அதில் ஒரு இடம் கூட விட்டு...
இந்தப் 2 பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் போதும். தெய்வம் தானே விரும்பி உங்கள்...
முயற்சி இருந்தும் முன்னேற்றமில்லை. திறமை இருந்தும் வாய்ப்புகள் இல்லை. எதற்காக இந்தக் கஷ்டங்கள்? நமக்கு தெய்வத்தின் அருள் இருக்கின்றதா? இல்லையா? வீட்டில் கெட்ட சக்தி குடிகொண்டிருக்கிறதா? எதனால் தொடர் பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கின்றன?...
பீரோவுக்கு மேல் இந்தப் பொருளும், பீரோவுக்கு கீழ் இந்த பொருளும் இருந்தால் போதுமே! உங்கள்...
எவ்வளவோ பரிகாரங்களை செய்து பார்க்கின்றோம். ஆனால் பண பிரச்சினைக்கு மட்டும் ஒரு விடிவு காலமே பிறக்க மாட்டேங்குது என்று கஷ்டப்படுபவர்கள் இந்த ஒரு குறிப்பையும் முயற்சி செய்து பாருங்கள். உங்கள் வீட்டு பீரோவுக்கு...
உங்களுடைய வீட்டில் சந்தோஷம் நிரந்தரமாக நிலைத்திருக்க, மஞ்சள் கிழங்கை எப்போதும் இந்த இடத்தில் இருக்கும்படி...
மஞ்சள், இது ஒரு மங்களகரமான பொருள் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. அது மட்டுமல்லாமல் நம்மை கிருமிகளிடமிருந்து பாதுகாக்கும் ஒரு கிருமி நாசினியும் கூட. இந்த மஞ்சள் கிழங்கு ஒரு வீட்டில்...
கஷ்டம் காணாமல் போக, காலமும் நேரமும் கைக்கூடி வர, பன்னீருடன் இந்த 1 பொருட்களை...
நமக்கு வர வேண்டிய காசு, நம் கைகளுக்கு வரவேண்டும் என்றால் கூட, அதற்கு காலமும் நேரமும் நமக்கு சாதகமாக இருக்க வேண்டும். எந்த ஒரு மனிதனுக்கு நேரம் நன்றாக இல்லையோ, அவரை பிரச்சனைகள்...
செல்வ சேமிப்பை உயர்த்தும் பரிகாரம்
நாம் அனைவரும் நன்றாக வாழ பணம் வேண்டும். இந்த பணம் நமக்கு கிடைக்க ஏதாவது ஒரு வேலை, தொழில், வியாபாரத்தில் நமது முழு அர்ப்பணிப்பை கொடுத்து உழைக்கின்றோம். இன்றைய காலத்தில் எவ்வளவு பணம்...