Tag: Veetil selvam peruga Tamil
வீட்டில் பண வரவு அதிகரிக்க
வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க அந்த வீட்டில் தன தானியங்கள் நிறைந்து இருக்க வேண்டும். தனமானது பணத்தை குறிக்கும். தானியங்கள் என்பது உணவுப் பொருட்களை குறிக்கும். இவை இரண்டும் பற்றாக்குறை இல்லாத வீடு...
நவராத்திரியில் மகாலட்சுமி தாயாரை இப்படி வழிபாட்டால் வீட்டில் செல்வ வளத்திற்கு குறைவே இருக்காது
அம்பிகை வழிபாடுகளிலே இந்த நவராத்திரி கால வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. முப்பெரும் தேவியர்களையும் ஒன்றாக நினைத்து ஒவ்வொரு தேவியருக்கென தனித்தனியாக பூஜை செய்து அவர்களை வழிபடுவோம். அப்படியான இந்த நவராத்திரி...
வீட்டில் சனியின் ஆதிக்கம்மா? குருவின் யோகமா என்பதை முடிவு செய்வது உங்களின் இந்த செயல்...
நவகிரகங்களில் முக்கியமானவர் எனில் அவர் சனி பகவான் தான். சனி பகவானை நினைத்தாலே அனைவருக்கும் ஒருவித அச்சம் தோன்றுவதும் இயற்கை தான். ஏனெனில் அவர் நன்மைக்கே எப்படி பல மடங்கு நன்மையை திருப்பித்...
மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்த இந்த மலரை கொண்டு வந்து இப்படி செய்த பின்...
ஒரு வீட்டில் பணமானது தங்கு தடை இன்றி வந்து பணம் தாராளமாக குவிந்து நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ வேண்டும் என்றால் அந்த வீட்டில் மகாலட்சுமி தாயாரின் அனுகிரகம் முழுமையாக இருக்க வேண்டியது அவசியம்....
நாளை (25.8.23) வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பு அன்று மறக்காமல் இந்த மூன்று பொருட்களை தாயாருக்கு...
பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்கவும், கணவருக்கு நல்ல ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தர வேண்டி விரதம் இருந்து வழிபடுவது தான் இந்த வரலட்சுமி விரதத்தின் முக்கிய சாராம்சம். இந்த வழிபாட்டை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில்...
அள்ள அள்ள குறையாத செல்வத்தை பெற வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் இதை பிறருக்கு தானமாக ...
வெள்ளிக்கிழமை என்றாலே மங்கள வாரம் என்று தான் பொருள். மங்கலம் என்றாலே அது மகாலட்சுமியின் அம்சத்தை குறிக்கும் சொல். அதே போல சுக்கிர வாரம் என்றும் இந்த வெள்ளிக்கிழமைக்கு ஒரு பெயர் உண்டு....
வசதி வாய்ப்புகள் பெருக, நம்முடைய குடும்பம் காலாகாலத்திற்கும் சந்தோஷமாக வாழ்வாங்கு வாழ நிலை வாசலில்...
நம்முடைய குடும்பத்திற்கு நாளுக்கு நாள் வசதி வாய்ப்புகள் பெருகி கொண்டே செல்ல வேண்டும். அதே சமயம் குடும்பத்தில் இருப்பவர்கள் வாழ்க்கையில் கஷ்டங்களை எதிர்கொள்ளும் போது, விபரீதமான எந்த பிரச்சனையும் ஏற்படக்கூடாது. வீட்டில் உள்ளவர்களுக்கு...
இந்த வசிய தண்ணீரை தொழில் செய்யும் இடத்தில் தெளித்தால் போதும். ஓஹோன்னு கல்லா கட்டி...
நம்முடைய வீட்டில் இருக்கும் தெய்வங்களும் நல்ல தேவதைகளும் மனம் குளிர்ந்து சாந்தமோடு இருந்தாலே போதும். நமக்கு நடக்க வேண்டிய நல்லது ஒவ்வொன்றாக நடந்து கொண்டே இருக்கும். இதேபோல்தான் தொழில் செய்யும் இடத்திலும் குளிர்ச்சியான...
வீட்டில் இந்த பொருட்களை இந்தக் கிழமையில் வாங்கிப் பாருங்கள் உங்கள் வீட்டிலும் குபேர வாசம்...
நாம் வாங்கும் பொருட்களும், அதனால் உண்டாகும் பலன்களும் சாஸ்திர ரீதியாக மாறுபடுகின்றன. மங்களகரமான பொருட்களை வாங்கும் பொழுது மங்களகரமான நிகழ்வுகள் நம் இல்லத்தில் நடைபெறுவது உண்டு. அந்த வகையில் வீட்டில் குறிப்பிட்ட இந்த...
வற்றாத செல்வம் பெருக தை 1ஆம் தேதி வீட்டில் குறைவில்லாமல் நிறைவாக இருக்க வேண்டிய...
வற்றாத செல்வம் பெருக தை மாதத்தில் இந்த பொருட்கள் வீட்டில் குறைவில்லாமல், எப்போதும் நிறைவாக இருக்க வேண்டியது அவசியமாகும். மகாலட்சுமி வாசம் செய்யும் இந்த 10 பொருட்கள் வீட்டில் குறைவாக இருந்தால் அந்த...
நிலை வாசலில் இந்த 2 வேரை ஒன்றாக கட்டி வைத்தாலே போதும். வீட்டிற்குள் தெய்வ...
நல்ல சக்தி என்பது இந்த உலகத்தில் இருப்பது எந்த அளவிற்கு உண்மையோ, அதே அளவிற்கு கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியும் இந்த பூமியில் உலாவிக் கொண்டுதான் இருக்கின்றது. நமக்கு கெட்ட நேரம் வரும்போது,...
உங்கள் வீட்டு பூஜை அறையில், இந்த 2 சுவாமி படங்களை இப்படி வைத்து வழிபாடு...
நம்முடைய வீட்டில் பணக்கஷ்டம் தீர வேண்டும் என்பதற்காக, நாம் செய்யாத பரிகாரங்கள் இல்லை. பண கஷ்டம் வந்துவிட்டால், அதனைத் தொடர்ந்து வீட்டில் நிச்சயமாக மன கஷ்டமும் வரத் தான் செய்யும். வாழ்க்கையை நடத்திச்...
கஷ்டம் காணாமல் போக, காலமும் நேரமும் கைக்கூடி வர, பன்னீருடன் இந்த 1 பொருட்களை...
நமக்கு வர வேண்டிய காசு, நம் கைகளுக்கு வரவேண்டும் என்றால் கூட, அதற்கு காலமும் நேரமும் நமக்கு சாதகமாக இருக்க வேண்டும். எந்த ஒரு மனிதனுக்கு நேரம் நன்றாக இல்லையோ, அவரை பிரச்சனைகள்...
இந்த சத்தம் மட்டும் வீட்டிற்குள் கேட்டுக் கொண்டிருந்தாலே போதும்! வெளியிலிருந்து கெட்ட சக்தி உள்ளே...
வீடு என்பது நிசப்த நிலையில் இருந்தால், அது பேய் வீடு என்று சொல்லுவார்கள். அந்த காலத்தில் பாழடைந்த, ஊருக்கு வெளியே இருக்கக்கூடிய வீடுகள் தான் நிசப்தமான நிலையில் அமைதியாக இருக்கும். செங்கற்களையும், மணலையும்,...
உங்க வீட்டின் அடுத்த சந்ததியினருக்கு கூட, பண கஷ்டம் வராது. இந்த ஒரு பொருள்...
நம்முடைய குடும்பமானது இந்தத் தலைமுறையிலும் நன்றாக இருக்க வேண்டும். வரப்போகின்ற அடுத்த தலைமுறையும் நன்றாக இருக்க வேண்டும், என்றுதான் நம் வீட்டில் இருப்பவர்கள் கட்டாயம் நினைப்பார்கள். அதை நினைத்துதான் குல தெய்வ வழிபாட்டையும்...
செல்வ வளங்களை பெற்றுத்தரும் இந்த 5 மரங்களில் ஏதாவது 1 உங்கள் வீட்டில் இருந்தால்...
வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்பது நல்லது. எந்த மரமாக இருந்தாலும் அது நமக்கு சுத்தமான காற்றையும், குளிர்ச்சியையும், நிழலையும், ஆரோக்கியத்தையும் தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அதிலும் குறிப்பாக சில...
வீட்டில் இருப்பவர்களது பிரச்சினைகள் நீங்கி, ஐஸ்வர்யத்தோடு வாழ 2 கோதுமை போதும்.
ஒரு வீடானது லட்சுமி கடாட்சம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்றால் முதலில் வீட்டில் உள்ளவர்களுக்கு இடையே மனஸ்தாபமும், பிரச்சனையும் வராமல் இருக்க வேண்டும். இது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். ஒருவரை ஒருவர் விட்டுக்...
வீடு எப்போதும் மங்களகரமாக, செல்வ செழிப்புடன் இருக்க கட்டாயம் கடைபிடிக்க வேண்டியவை
ஒரு இல்லறம் இனிதாக சிறந்து விளங்க பெண்மணியின் பங்கு தான் அதிகம். குழந்தை வளர்ப்பு, சமையல், உடை, செலவு, சிக்கனம், சேமிப்பு, நாகரிகம் எல்லாமே பெண்களின் தலையீடு இல்லாமல் சரியாக அமையாது. ஆக,...
வீட்டில் துஷ்ட சக்திகள் நீங்க, செல்வச் சேர்க்கை அதிகரிக்க இவற்றை செய்யுங்கள்
கோயில் என்பது எப்படி தெய்வங்கள் வாழுகின்ற வீடு ஆகிறதோ, அதேபோன்று மனிதர்கள் வசிக்கின்ற இல்லமும் தெய்வத்தின் அருள் பெற்றால் தெய்வங்கள் வாழும் கோவிலாக மாறும். இன்று மக்கள் அனைவருமே தங்களின் பொருளாதார நிலைக்கேற்ப...