1221 POSTS
நான் பாலா விவரம் தெரிந்த வயதிலிருந்து ஆலய வழிபாட்டை மேற்கொண்டு வருகிறேன். விரதங்கள் இருப்பதும், மந்திரங்களை ஜெபிப்பதும் என்று என்னுடைய வாழ்க்கை இன்றுவரை தெய்வ நம்பிக்கையுடனும், வழிபாட்டுடனும் செல்கிறது. ஆன்மீகம் சார்ந்த என்னுடைய வாழ்வில், ஆன்மீகம் குறித்து எழுதுவது மனநிறைவை தருகிறது.