Home Tags கண் திருஷ்டி விலக பரிகாரம்

Tag: கண் திருஷ்டி விலக பரிகாரம்

kan thirustri

கண் திருஷ்டியை நீக்கும் பரிகாரம்

எவ்வளவு பெரிய பிரச்சனைகளை நாம் சமாளித்தாலும் கண் திருஷ்டியால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சமாளிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக திகழ்கிறது. ஒரு வீட்டில் ஏதாவது ஒரு விசேஷம் நடக்கிறது என்றால் அந்த விசேஷம்...
kan thirustri

கண் திருஷ்டி விலக ஆகாச கருட கிழங்கு பரிகாரம்

கண் திருஷ்டி என்பது அனைவரின் வாழ்க்கையிலும் ஏற்படக்கூடிய ஒன்றுதான். அதை நாம் முறையாக பரிகாரங்களை செய்து சரி செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் குடும்பத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல், கஷ்டங்களும், கோபதாபங்களும், சண்டை...

வீட்டில் நிம்மதியே இல்லை, படுத்தால் கொஞ்ச நேரம் கூட தூங்க முடிவதில்லை. எப்போதும் ஒரே...

நாளெல்லாம் பாடுபட்டு உழைத்து வீட்டிற்கு வந்தால் எப்பொழுதும் ஒரே சண்டை நிம்மதியே இல்லாமல், இதனால் படுத்தால் உறங்கவும் கூட முடியவில்லை என்று புலம்புபவர்கள் இந்த ஒரு எளிய தாந்திரீக பரிகாரத்தை செய்வதன் மூலம்...
mavilai-kappu

மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை இதை செய்தால் கூட போதும். உங்களை பிடித்த கண்திருஷ்டி கருகி...

இன்றைய நாள் முழுவதும் மனது நிம்மதியாக இருந்தது. சந்தோஷத்துக்கு குறைவே இல்லை, என்ற மன நிறைவோடு ஒரு நாளை கழித்திருப்போம். ஆனால் அடுத்த நொடியே பயம் நம்முடைய மனதிற்குள் வந்து விடும். 'இந்த...
drishti

கட்டுக்கடங்காத கண் திருஷ்டி அகல இந்த கற்பூர பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள். உடனடி...

"கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது" என்பது பழமொழி. அதாவது கல்லினால் காயம் ஏற்பட்டாலும் அந்த வலி கண்ணுக்குத் தெரியும். அதனை மருந்து போட்டு ஆற்றிவிட முடியும். ஆனால் கண்ணடி என்பது மற்றவர்கள்...
ketta-sakthi

இந்தத் தண்ணீரில் உங்கள் பாதங்களை கழுவினால் போதும். எவ்வளவு பெரிய கண் திருஷ்டி, ஏவல்,...

உங்களுடைய சந்தோஷமான வாழ்க்கையை பார்த்து லட்சம் பேர் கண் வைத்திருந்தாலும் சரி, அல்லது உங்களுடைய எதிரி, உங்களுக்கு எதிராக எதிர்மறை ஆற்றலை ஏவிவிட்டு இருந்தாலும் சரி, நீங்கள் வீதியில் செல்லும் போது ஏதாவது...
kan

கட்டுக்கடங்காத கண்திருஷ்டியில் இருந்து உங்கள் குடும்பத்தை விடுவிக்க, திருஷ்டிகள் முழுவதுமாக விலக இந்த நாய்க்கடுகு...

நமது முன்னோர்கள் வாழ்ந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை இன்றைய தலைமுறையினர் தொலைத்துவிட்டோம். இதற்கு மனிதர்களை குறை கூறிப் பயனில்லை. இன்றைய சூழ்நிலை ஒருவரை ஒருவர் பொறாமையுடன் பார்க்கும் காலமாக மாறிவிட்டது. அதற்கு முக்கிய காரணம்...
thirusti-rasi

கட்டுக்கடங்காத கண் திருஷ்டி அகலவும், மற்றவரின் பொல்லாத பார்வையிலிருந்து விடுபடவும் நமது உடம்பில் எப்பொழுதும்...

வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு நமது இந்திய நாடு என்று பல நாடுகளினால் போற்றப்பட்டு வருகிறது. இங்கு பலதரப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அப்படி பல மதங்களும், பல சமயங்களும் பலவித சாஸ்திர,...

நாளை இந்த 3 பொருட்களையும் நெருப்பில் போட்டு எரித்தால் போதும். உங்களை பிடித்து ஆட்டிப்படைத்துக்...

திருஷ்டி இருக்கோ இல்லையோ, உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் வருகிறதோ இல்லையோ, ஆனால் கட்டாயமாக உங்களை சுற்றி இருக்கும் ஆரா வட்டத்தை கட்டாயமாக வாரத்தில் ஒருநாள் உங்களுக்கு நீங்களே சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். ஞாயிற்றுக்கிழமை...
oomaththam

இந்த விளக்கை 9 வாரங்கள் தொடர்ந்து ஏற்றி வந்தால் கண் திருஷ்டிகள் அகன்று தடைபட்டுக்...

ஒவ்வொருவருக்கும் இனிமையான வாழ்வு அமைய வேண்டும் என்பதே ஆசையாக இருக்கும். அவ்வாறு இனிமையான வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கும் கண்திருஷ்டி ஏற்பட்டால் தீராத துயரத்தை மாட்டிக்கொள்வார்கள். நடந்துகொண்டிருக்கும் நல்ல விஷயங்களும் ஏதேனும் ஒரு பிரச்சனையில்...
kan

ஞாயிற்றுக்கிழமையில் இவற்றை தவறாமல் செய்யுங்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் கண் திருஷ்டிகள் அனைத்தும் காணாமல் போய்விடும்

வாழ்வில் எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும் அவற்றை நிலைநிறுத்திக்கொள்ள வீட்டில் சில எளிய வழிபாடுகள் மற்றும் பரிகாரங்களை தொடர்ந்து செய்திட வேண்டும். நம்முடைய வளர்ச்சியை மற்றவர்கள் வியந்து பார்ப்பதே நமக்கு பிரச்சனையை உண்டாக்கும். மற்றவர்களின்...
drishti

சுகமான வாழ்வும் நலமான ஆரோக்கியமும் கிடைக்க வீட்டில் இந்த சின்ன சின்ன பரிகாரங்களை மட்டும்...

நல்ல ஆரோக்யத்துடன் இருந்தவர்கள் திடீரென்று நோய்வாய்ப்பட்டாலும், கோடீஸ்வரராக இருந்தவர்கள் திடீரென்று ஏழ்மை நிலைக்கு வந்தாலும் முதலில் அனைவரும் சொல்லும் காரணம் அவர்களின் இந்த நிலைமைக்கு அவர்களின் மேல் இருக்கும் மற்றவர்களின் கண் திருஷ்டியும்,...
kanthrushti

இந்த 1 பொருள் வீட்டில் இருந்தால் போதும். உங்களை சுற்றி இருக்கும் கண் கண்திருஷ்டி...

எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அவை கையில் தங்குவதில்லையே, இதில் சிறிதளவு கூட சேமித்து வைக்க முடியவில்லையே என்ற கவலை பலருக்கும் இருப்பதுண்டு. அதேபோல் எவ்வளவு தான் மற்றவர்களிடம் அன்பாக, நேர்மையாக இருந்தாலும் அதற்கான...
vilvam-sad

உடலில் சுறுசுறுப்பு இல்லாதது போல ஒரு உணர்வு இருக்கிறதா? அப்படின்னா இந்த பொடியை தூபம்...

எப்பொழுதும் உடலில் உற்சாகம் இல்லாதது போலவும், மந்தமாக இருப்பது போலவும் சில சமயங்களில் தோன்றும். இது போல திடீரென ஒருவருக்கு ஏற்படும் பொழுது அது கவனிக்கத்தக்க ஒன்றாக தான் இருக்கும். ஆரோக்கியத்தில் எந்த...
vinayagar-thirusti

உங்கள் வீட்டில் திருஷ்டிக்காக விநாயகர் படம் அல்லது சிலை வைத்து இருக்கிறீர்களா? அப்படின்னா இதை...

திருஷ்டிக்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகள் அல்லது படங்கள் விசேஷமான சக்திகளைக் கொண்டுள்ளது. இந்த சக்திகள் பெரும்பாலும் நம்மையும், நம் வீட்டையும் காக்க பல்வேறு துஷ்ட சக்திகளை தன்னுள் ஈர்த்துக் கொள்கிறது. இதனால் இதற்கு...
bero-padikaram

திருஷ்டி நீங்கி செல்வம் செழிக்க உங்கள் வீட்டில் பீரோக்கு கீழே இந்த 1 பொருளை...

ஒரு சில பொருட்கள் திருஷ்டிக்காகவே பிரத்தியேகமாக இருக்கும், அந்த வகையில் இந்த ஒரு பொருளும் திருஷ்டிக்காக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் தான். இதனை பொதுவாக நிலவாசல் படியில் கட்டி வைப்பது வழக்கம். ஆனால்...
sani-barli-rice

உங்களுடைய வளர்ச்சியைக் கண்டு பொறாமைப் படுபவர்களால் எந்த திருஷ்டியும் ஏற்படாமல் இருக்க, சனி தோஷம்...

ஒருவருடைய வளர்ச்சியை கண்டு பொறாமைப்படுவது கண் திருஷ்டியாக மாறக்கூடும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அதனால் தான் நாம் ஏதாவது சாதிக்கும் பொழுது, அல்லது நமக்கு நல்ல விஷயங்கள் நடக்கும்...
padikaram2

கண் திருஷ்டி காணாமல் போவதை உங்கள் கண்களால் காண வேண்டுமா? இந்த பரிகாரத்தை செய்து...

கண்திருஷ்டி என்பது கண்ணுக்கு புலப்படாத ஒரு விஷயம் தான். கண்திருஷ்டியால் நமக்கு இந்த பிரச்சனை வந்து இருக்குமோ என்ற சந்தேகம் இருப்பவர்கள் இந்த சோதனையை செய்து, பரிசோதித்து பார்த்துக் கொள்ளுங்கள். கண் திருஷ்டியை...
amman

கண் திருஷ்டியை கண்ணிமைக்கும் நேரத்தில் போக்கக் கூடிய சக்தி இந்த ஒரு கற்பூரத்திற்கு உள்ளது. இந்த...

கண் திருஷ்டிகளில் பல வகை உண்டு. அடுத்தவர்கள் நம்மை பார்க்கும் பார்வையானது சில சமயம் நமக்கு ஆசீர்வாதத்தை தரும். சில சமயம் அதுவே கண் திருஷ்டியாக மாறும். சில பூஜை புனஸ்காரங்களை நம்...
sembaruthi-sedi

இந்த ஒரு செடிக்கு இத்தனை மகத்துவமா? தீய சக்தி, கண் திருஷ்டி நம்மை தாக்காமல்...

நம்முடைய வீட்டிற்குள் கெட்ட சக்தியும், கண் திருஷ்டியும், எதிர்மறை ஆற்றல்களும் வருவது எதனால்? நமக்கு எதிரி தொல்லை இருப்பதன் மூலமாக தான், நம்முடைய வீட்டிற்கு பிரச்சினைகளே வரப்போகின்றது. அந்த எதிரிகளையே நம்முடைய நண்பர்களாக...

சமூக வலைத்தளம்

643,663FansLike