Home Tags பாவம் தீர பரிகாரம்

Tag: பாவம் தீர பரிகாரம்

thengai

செய்த பாவங்கள் தீர தேங்காய் பரிகாரம்

இந்த மனித வாழ்க்கையை வாழ்வதற்காக கொஞ்சம் நஞ்சமா பாவம் செய்கின்றோம். அடுத்தவர்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் சரி, நான் நன்றாக வேண்டும் என்ற சுயநலம் தான் இன்று மனிதர்களுடைய மனதில் இருக்கிறது. மனிதர்களையும்...
sivan3

செய்த பாவத்தை போக்கும் 3 இலை பரிகாரம்

தெரிந்தே செய்த பாவத்திற்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொண்டால், அந்த பாவத்தில் பாதி குறைந்து விடும். முழுசாக குறையாது. செய்த பாவத்திற்கான கர்ம வினைகளை அனுபவத்தை தான் ஆக வேண்டும். இதுதான்...
bird

பாவத்தை போக்கும் பார்லி அரிசி

நாம் செய்த பாவ புண்ணிய கணக்குகளுக்கு ஏற்பத்தான் இறைவன் நம்முடைய தலையெழுத்தை எழுதி வைத்திருக்கிறான். நாம் செய்த பாவ புண்ணிய கணக்குகளுக்கு ஏற்றவாறுதான், நவகிரகங்கள் கட்டங்களில் அமர்ந்து கொண்டு நம்முடைய எதிர்காலத்தை சொல்லுகிறது....
pillaiyar

தெரிந்தோ தெரியாமலோ இந்த கோவிலுக்கு அடிக்கடி செல்லக்கூடிய பாக்கியம்   கிடைத்தால் உங்களுடைய பாவங்கள் எல்லாம்...

செய்த பாவங்களை எல்லாம் தீர்ப்பதற்கு தான் இந்த பூலோகத்தில் மனிதனாக பிறந்து, வளர்ந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அதற்காக பாவம் செய்தவர்கள் தான் மனித பிறவி எடுப்பார்கள் என்று அர்த்தம் கிடையாது. புண்ணியம் செய்தவர்களும்...

வாழவே விடாமல் பாடாய் படுத்தும் ஏழு ஜென்ம பாவங்களும் தொலைந்து போக ஒரு கைப்பிடி...

ஒரு மனிதனின் இந்த ஜென்மத்து பிறப்பே அவனுடைய பூர்வ ஜென்மத்தின் கர்ம வினை தான் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. நாம் வாழும் இந்த வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலோ நிறைய பாவங்களை செய்து விடுகிறோம்....
paavam theera

நீங்கள் செய்த பாவங்களால் தொடர்ச்சியாக துன்பத்தை அனுபவித்து வருகிறீர்களா? இதை எல்லாம் செய்தாலே போதும்,...

நம்முடைய வாழ்க்கையில் உயர்வுக்கும், தாழ்விற்கும் நாம் செய்த பாவ புண்ணியங்களே காரணமாக இருக்கிறது. நமது பாவம் புண்னனிய கணக்கை அடிப்படையாக வைத்து அதற்கேற்ப சந்தோஷத்தையும், சங்கடத்தையும் நவகிரகங்கள் நமக்கு அருள்கின்றன. அந்த வகையில்...
sivan

ஏழு வாரம் இந்த மரத்தை சுற்றி வந்தால் ஏழேழு ஜென்மத்து பாவங்கள் தீரும். அந்த...

படைத்தல் காத்தல் அழித்தல் தொழிலில், இந்த அழிக்கக்கூடிய வேலையைத்தான் சிவபெருமான் செய்வதாக நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் மும்மூர்த்திகளின் வடிவமாக திகழ்பவர் சிவபெருமான். அவர் எதை அழிப்பார் தெரியுமா. நம்மிடம் இருக்கும் ஆணவம்,...
one-rupee-cow-lakshmi

தினமும் 1 ரூபாயை இப்படி செய்தால் உங்களுடைய தீராத ஆசைகளும் நிறைவேறும்! தினம் ஒரு...

மனிதனாக பிறந்தவர்களுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆசைகளோடு, கனவுகளோடு காத்திருப்பது வழக்கம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரவர்களுக்கு உரிய ஆசைகள் உண்டு. இந்த ஆசைகளை வேண்டுதலாக வைக்கும் பொழுது சில சமயங்களில்...
vilakku-erumbu-ant

தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகி ஓட இந்த எளிய...

ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாகிறான். ஒவ்வொரு முறையும் தான் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நினைத்து குழம்பிக் கொண்டிருக்கிறான். இவ்வாறு மனிதர்கள் தொடர்ந்து பிரச்சினைகள் மாட்டிக்கொள்வது இயல்பான விஷயம்தான்....
nava

உங்கள் பாவம் தீர இந்த நாட்களில் செய்ய வேண்டிய குறிப்பிட்ட பரிகாரங்கள்

நமது வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் நாம் முன்பிறவியில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்கள் தான். இந்தத் தவறுகள் காரணமாக தான் நவகிரகங்கள் நமக்கு பலவித சோதனைகளைக் கொடுக்கின்றன. கணவன் மனைவி...
cow-dhanam

இந்த மூன்று எளிமையான தானத்தை மட்டும் தொடர்ந்து செய்து பாருங்கள். உங்கள் தலைமுறையை பாதிக்கும்...

ஒரு மனிதனின் தனது வாழ்க்கையில் பொன், பொருள், சொத்து இவற்றுடன் நல்ல நிலையை அடைந்துவிட்டான் என்றால் அவனைச் சுற்றியுள்ள மனிதர்கள் அனைவரும் அவனைப் புகழ ஆரம்பிப்பார்கள். நீ செய்த புண்ணியம்தான், உனது பெற்றோர்கள்...
aadi-dhanam

பயம் நீங்க, ஏழு ஜென்ம பாவம் தீர இந்த ஒரு சிறப்பு வாய்ந்த தானத்தை...

மனிதனாகப் பிறந்தவன் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும். சிலர் நன்றாக சம்பாதித்தும் மனதில் குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். எப்பொழுதும் சஞ்சலத்துடன் இருப்பார்கள். அவர்களை சுற்றி பலர் இருந்த போதிலும் அவர்களின் மனது...
yellow-thiri-cash-vilakku

நீங்கள் தெரியாமல் செய்த பாவத்திற்கு கஷ்டப்படுவதாக நினைக்கிறீர்களா? அப்படின்னா 6 மணிக்குள்ள இந்தத் திரி...

பொதுவாக நாம் எப்படி இருக்கிறோமோ அதற்கு ஏற்றார் போல் தான் நம் வாழ்க்கை அமையும் என்பதை எண்ணம் போல் வாழ்க்கை என்று கூறுவதை கேட்டிருப்போம். பல இடங்களில் இதனை உண்மை என்று நிரூபிக்கும்...
chithra

பாவங்கள், தோஷங்கள் கரைந்து புண்ணியம் சேர சித்திரகுப்தருக்கு இந்த வகையான பூஜையை செய்து பாருங்கள்....

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் முன்னேற வேண்டும், தனது குடும்பத்தை செல்வ செழிப்புடன் நிம்மதியாக, சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறான். இதற்காக அவன் எடுக்கும் முயற்சிகள் பல இருக்கின்றன. அதில் ஒரு...
milk

எத்தனை ஜென்ம பாவமாக இருந்தாலும் அவற்றை ஒரே நொடியில் கரைக்க வல்லது இந்த பருத்திப்பால்....

எவ்வளவு கடினமாகவும், உண்மையாகவும் உழைத்தாலும் ஒரு சிலரின் வாழ்க்கை போராட்டமானதாகவே இருக்கிறது. பறக்க பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை என்பது பழமொழியாகும். இவ்வாறு கடின உழைப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும், நேர்மையும் இருந்தாலும் இவர்களின்...
cotton

பாவம் தீர்க்கும் பருத்திக்கொட்டை. அவமானத்தை அடியோடு விரட்ட இந்த பரிகாரத்தை இன்றே செய்திடுங்கள்

இன்றைய அறிவியல் உலகத்தில் மனிதன் தான் முன்னேற்றம் அடைந்ததாக கூறிக் கொண்டாலும் ஒரு சில செயல்களின் வெளிப்பாடுகள் மனிதனின் மாறாத தன்மையை காண்பித்து விடுகிறது. அவ்வாறு அவமானத்துக்கு பயந்து செய்யப்படும் படுகொலைகளும், சண்டை,...
vinayagar-rice-flour

7 தலைமுறையாக நம்மை தொடரும் நாம் செய்த பாவங்கள் நீங்க சனிக்கிழமையில் இந்த ஒரு...

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் ஏழு பிறவிகள் எடுப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. இந்த ஏழு பிறவியிலும் செய்த அத்தனை பாவங்களும் எளிதாக நீங்க செய்யக்கூடிய எளிய பரிகாரம் தான் இது. ஆன்மீகத்தில் எவ்வளவோ சிறிய...
deepam

செய்த பாவம் தீரவும், இன்பமான வாழ்க்கை கிடைக்கவும் இந்த பரணி தீபத்தை மட்டும் ஏற்றி...

கார்த்திகை மாதத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் என்றால் அது கார்த்திகை தீபம் ஆகும். இந்த திருநாளில் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய பிறகு அனைவரது வீட்டிலும் விளக்குகளை ஏற்றி பூஜை அறையிலும், வீடு...
padha-poojai

ஏழு ஜென்ம பாவம் தீர, நமது கர்ம வினைகள் நம்மை விட்டு விலக இவர்களுக்கு...

வசதி படைத்த மனிதனுக்கும் அவர்கள் மனதில் ஏதேனும் ஒரு வருத்தம் சூழ்ந்து கொண்டிருக்கும். பார்ப்பதற்கு அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போல் தோன்றினாலும், ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விதமான வருத்தம் தரக்கூடிய தருணங்கள் இருந்து...
agathiyar

பல ஜென்ம பாவங்களையும் தீர்க்கும் அகத்திய முனிவர் சொன்ன அற்புத வழிமுறைகள்

துன்பத்தில் இருப்பவனையும், வாழ்க்கையில் பெரும் கஷ்டம் அனுபவிப்பவனையும் பார்த்து பலரும் சொல்வது நீ செய்த பாவத்தின் வினைகளே உனக்கு பலனாக கிடைத்திருக்கிறது என்று. அதிலும் பெரும் துயரத்தில் நாம் ஆழ்ந்து இருப்பதற்கு காரணம்...

சமூக வலைத்தளம்

643,663FansLike