Home Tags Aanmeega kurippugal

Tag: Aanmeega kurippugal

- Advertisement -
murugan-thulasi

ஆன்மீக அதிர்ஷ்ட பொருட்கள்

பொதுவாகவே ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டம் என்பது திடீரென வரக்கூடியதாக இருக்கிறது. எப்போது யாருக்கு அதிர்ஷ்டம் வரும்? எப்போது யாருக்கு துரதிர்ஷ்டம் துரத்தும்? என்பது தெரியாது. சில பொருட்கள் நாம் நடந்து செல்லும் வழியில்...
murugan00

பக்தியின் நம்பிக்கை தரும் அருள்

வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் சவால்கள் எப்போதும் எளிதாக இருக்காது. எதிர்பாராத துன்பங்கள், மனதைக் கலங்கடிக்கும் சோகங்கள், எதிர்காலம் குறித்த பயம் என பலவிதமான புயல்கள் நம் வாழ்க்கைப் பயணத்தில் குறுக்கிடலாம். அத்தகைய தருணங்களில்,...
sivan

முதுமையிலும் வாழ்க்கை சிறக்க பரிகாரம்.

வாழ்க்கையில் சில விஷயங்களை யாருமே சொல்லிக் கொடுக்க மாட்டாங்க. காலமும் அனுபவமும் தான் நமக்கு பாடத்தை கற்றுக் கொடுக்கும். ஆனால் அனுபவம் சொல்லித் தரக்கூடிய பாடம், நமக்கு உதவி செய்யாது. ஏனென்றால் காலம்...
poojai

இறைவழிபாட்டில் தடை வராமல் இருக்க

சில பேர் வீடுகளில் இறை வழிபாடு செய்யும்போதுதான் அவர்களுக்கு கொட்டாவி மேல் கொட்டாவி வரும். தூக்கம் வரும். மனம் ஒரு நிலைப்படாது. மந்திரத்தை சொல்ல முடியாது. பூஜையில் ஒரு மன நிறைவும் ஏற்படாது....
temple

ஆன்மீகத்தில் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய குறிப்புகள்.

ஆன்மீகத்தில் நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்த விஷயங்கள் எல்லாமே நம்முடைய நன்மைக்காக மட்டும் தான். ஆனால் அதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் முன்னோர்கள் சொன்ன விஷயத்தை எல்லாம் மூடநம்பிக்கை என்று சொல்லி ஒதுக்கி வைத்ததால்...
vilakku

அகல் விளக்கு ஏற்றுவதற்கு பின்னால் இருக்கும் தாத்பரியம் என்ன?

கோவிலாக இருந்தாலும் சரி, வீடாக இருந்தாலும் சரி, மண் அகல் விளக்கில் நல்லெண்ணெயோ அல்லது நெய்யோ ஊற்றி திரி போட்டு, தீபம் ஏற்றுவது நமக்கு நன்மையை தரும் என்பது நம்முடைய முன்னோர்கள் சொல்லி...
mahalashmi1

பூஜையில் முழு பலனை பெற பரிகாரம்

இறைவனை நினைத்து, பூஜை அறையில், பூஜை செய்யும் போது அந்த பூஜையில் எந்த ஒரு குறையும் இருக்கக் கூடாது. அது மட்டுமல்லாமல் பூஜையில் நாம் அறியாமல் செய்யும் தவறுகளின் மூலம் எந்த ஒரு...
poojai

செய்யும் பூஜையில் முழுமையான பலனை பெற பரிகாரம்

தன்னுடைய பிள்ளை நன்றாக இருக்க வேண்டும் என்று தாய் தினம்தோறும் சாமி கும்பிடுவாங்க. தன்னுடைய கணவர் நன்றாக இருக்க வேண்டும் என்று மனைவி தினம் தோறும் சாமி கும்பிடுவாங்க. இப்படித்தான் நம் மனசுக்கு...
murugar2

முருகனிடம் வேண்டுதல் வைக்கும் முறை

கந்தா என்று கூப்பிட்டால் கண நொடியில் ஓடி வருவான் அப்பன் முருகன். அந்த முருக பெருமானை வழிபாடு செய்யும்போது எப்படி வேண்டுதல் வைக்கணும். முருகப்பெருமானிடம் எதை வரமாக கேட்கணும். எல்லாரும் தான் முருகன்...
vilakku

வீட்டில் விளக்கு ஏற்றாத சமயத்திலும் இறையருள் பெற பரிகாரம்

எந்த காரணமுமே இல்லாமல் பத்து நாட்கள் தொடர்ந்து வீட்டில் விளக்கு ஏற்றாமல் இருக்கக் கூடாது. சில சூழ்நிலைகள் வரும். தீட்டு அல்லது ஏதாவது வெளியிடங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைகள் வரலாம். அப்போது வீட்டை...
temple

கோவில் வாசல் படியை தொட்டு கும்பிடுவதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை

கோவிலுக்குள் நுழையும் போது, பெரும்பாலான பக்தர்கள் கோவிலில் இருக்கும் நிலை வாசல் படியை தொட்டு நெற்றியில் ஒற்றி கொள்வார்கள். இந்த வேலையை நாம் எதற்காக செய்கின்றோம். என்றாவது சிந்தித்துப் பார்த்திருப்போமா. அந்த காலத்தில்...
god

தெய்வங்களை வணங்குவதில் இருக்கும் சூட்சம முறை

ஆண் தெய்வங்களான பெருமாள் கோவில், சிவன் கோவில், முருகன் கோவில், பிள்ளையார் கோவில், இப்படிப்பட்ட கோவில்களுக்கும் செல்கின்றோம். பெண் தெய்வங்களான அம்பாள் கோவில்களுக்கும் செல்கின்றோம். இப்படி ஆண் தெய்வங்களுக்கு என்று சில கோவில்கள்...
astro

இந்த 3 ராசிக்காரர்கள் யார் காலிலும் விழுந்து வணங்கவே கூடாது. இதில் உங்கள் ராசியும்...

அடுத்தவர்களுடைய காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினால் நமக்கு நன்மை நடக்கும் என்று சொல்லுவார்கள். அதிலும் நம்முடைய பெரியவர்கள், வயதில் முதியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது ரொம்ப ரொம்ப நல்லது. ஆனால் அதற்கு...
cash1

அட! இப்படி எல்லாம் கூடவா பரிகாரங்கள் இருக்கிறது. பல பிரபல்யங்கள் பின்பற்றி, கோடீஸ்வர யோகத்தை...

நான் அன்றாட வாழ்வில் இயல்பாக செய்யக்கூடிய விஷயங்கள் கூட, கிரகங்களோடு தொடர்பு பெற்று இருக்கின்றது. அந்த வரிசையில் தினமும் நாம் எதிர் கொள்ளக்கூடிய பிரச்சனைகளை சரி செய்வதற்கு, குறிப்பாக பண பிரச்சனைகளை சரி...

கற்றாழையை வீட்டில் இப்படி வைத்தால், பீரோவில் கட்டு கட்டாக பணம் சேரும். மகாலட்சுமியின் பரிபூரணமான...

கற்றாழை என்று சொன்னதுமே நிறைய பேருக்கு மனதில் பயம் வந்துவிடும். சந்தேகம் எழும். இந்த செடியை வீட்டில் வைக்கலாமா வைக்க கூடாதா. வைத்தால் நல்லது நடக்குமா? கெட்டது நடக்குமா? என்று. ஒரு விஷயத்தை...
sugar

அட காசு கொடுக்காம தானே கிடைக்குது! அப்படின்னு இந்த 5 பொருட்களை யார் கையில்...

சில பேர் நினைப்பார்கள். காசு கொடுக்காமல் வரக்கூடிய பொருட்களை எல்லாம் வாங்கி நம் வீட்டில் வைத்து பயன்படுத்தலாம் என்று. ஓசிலதான வருது. அதை ஏன் வேண்டாம் என்று சொல்லணும். அப்படி கிடையாது. சில...
sivan3

ரொம்பவும் வயதானவர்கள் படுத்த படுக்கையிலேயே இருந்து வாழவும் முடியாமல், உயிர் துறக்கவும் முடியாமல் கஷ்டப்படுகிறார்களா? இவ்வளவு...

இருப்பதிலேயே பெரிய கஷ்டம் என்ன தெரியுமா. கடைசி காலத்தில் உயிர் வாழவும் முடியாமல், அதே சமயம் நம்மை விட்டு உயிர் பிரியவும் முடியாமல் ஒரு கஷ்டம் வரும். இது எல்லோருக்கும் வராது. சில...
sivan-2

சிவன் கோவிலுக்கு இந்த ஒரு பொருளை தானமாக வாங்கி கொடுத்தால் போதும். சிவபெருமானின் பரிபூரண...

எல்லோருக்கும் அப்பன் அந்த சிவன். அவன் அருளை பெறுவதற்கு நாம் எந்த பொருளை தானம் கொடுக்க வேண்டும். எம்பெருமானுக்கே நாம் தானம் செய்வதா. என் அப்பனே! என் ஐயனே! என்று இரண்டு ஒரு...
pillaiyar-prayer

சாமி கும்பிடனும், கோவிலுக்கு போகணும் என்றாலே ஏதாவது ஒரு தடை வருதா? சாமி கும்பிடாமல்...

சில பேருக்கு, வீட்டில் மங்களகரமாக எந்த ஒரு வேலையுமே செய்யவே முடியாது. கடந்து வந்த ஒரு சில நாட்களில் வீட்டில் சுப காரியத்தடை இருக்கும். அதை சரி செய்யலாம், சாமி கும்பிடலாம் என்றால்,...
sathiyam

கடவுளின் மீது சத்தியம் செய்வதும், கற்பூரத்தை அணைத்து சத்தியம் செய்வதும் குடும்பத்திற்கு நல்லதா? கெட்டதா?...

நம் பக்கம் இருக்கக்கூடிய நியாயத்தை அடுத்தவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதற்காக சிலர் இப்படி அடிக்கடி சத்தியம் போடுவார்கள். கடவுள் மீது சத்தியம், கற்பூரத்தை அணைத்து சத்தியம் செய்கிறேன். என் பக்கம் தவறே...