Home Tags Aanmeega kurippugal

Tag: Aanmeega kurippugal

pray

தினமும் கடவுளிடம் இந்த 1 வார்த்தையை மட்டும் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தால்,...

மனிதர்கள் அறிந்தே கெட்டதை செய்தாலும் அதை மன்னிக்கக் கூடிய குணம் கொண்டவர் கடவுள். ஒருவர் செய்யக்கூடிய கெட்டதை உணர்ந்து, திருந்த வேண்டும் என்று தான் தெய்வம் நினைக்கும். தவிர, ஒரு உயிரை தண்டிக்க...
pooja-room-sivan

பூஜை அறையில் இருக்கும் சுவாமி படம் கீழே விழுந்து உடைந்து விட்டால் அபசகுனமா? குடும்பத்திற்கு...

பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்கள் எதிர்பாராமல் கீழே விழுந்து உடைந்து விட்டால் என்ன செய்வது. இதன் மூலம் நமக்கு கஷ்டம் வருமா. குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஏதாவது தோஷம் பிடிக்குமா அல்லது கெட்ட...
mirror-poojai

நீங்கள் விரும்பிய தெய்வம் உங்கள் பூஜை அறையில் வந்து அமரும். ஒரு கண்ணாடியை பூஜை...

நாம் விரும்பிய தெய்வத்தை பூஜை அறையில் அழைத்து அமர வைத்து வழிபாடு செய்வதற்கான ஒரு சிறிய பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். ஒரு வேலை உங்களுக்கு...
theer

இந்த ஒரு பொருளை உங்கள் வீட்டில் வாங்கி வைத்தால் போதும். ரொம்ப நாளா பைக்...

ஆண்களாக இருக்கட்டும், பெண்களாக இருக்கட்டும். நிறைய பேருக்கு சொந்தமாக இருசக்கர வாகனம் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சில பேருக்கு கார் வாங்க வேண்டும் என்ற ஆசை கூட இருக்கும். சில...
pooja-room-kula-dheivam

நேர்த்திக்கடனை செய்யாமல் விட்டுவிட்டால் தெய்வக்குத்தம் உண்டாகுமா? தீராத குடும்ப கஷ்டம் தீர, தெய்வ குத்தத்திலிருந்து...

வார்த்தையிலேயே உள்ளது. நேர்த்திக் கடன். கடன் என்றால் என்ன. வாங்கியதை நாம் திருப்பிக் கொடுத்து தானே ஆக வேண்டும். நேர்த்திக்கடனையும் செய்யாமல் விட்டு விட்டால், தெய்வ குற்றம் நிச்சயம் வரும். எந்த தெய்வமும்...
temple-prayer

மறந்தும் இனி இந்த 7 ஆன்மீக பாவங்களை செய்து விடாதீர்கள்! பலருக்கு தெரியாத ஆன்மீக...

சில விஷயங்கள் கோவிலுக்கு செல்லும் பொழுது தீர்ந்து போகிறது. ஆனால் சில விஷயங்கள் கோவிலுக்கு சென்றால் தான் நம்மை ஆட்கொள்ளவும் துவங்குகிறது. ஆன்மீகம் என்பது ஒரு புரியாத புதிராக இருந்து வருகிறது. கல்லை...
pooja-bell-food

வீட்டில் சாப்பிடும் பொழுது பூஜை அறையில் இந்த தவறை மட்டும் செய்யக்கூடாது! தெரியாம கூட...

சாப்பிடும் பொழுது பொதுவாக சில விஷயங்களை செய்யக்கூடாது என்கிற சாஸ்திரங்கள் உண்டு. குறிப்பாக ஒருவர் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது பூஜை அறையில் செய்யக்கூடாத விஷயங்களும் உண்டு. சாப்பிடும் பொழுது கையை கீழே...
poojai

நீங்கள் செய்த பூஜை நல்ல பலன் கொடுக்க, இந்த ஆன்மீக குறிப்புகளை சரியாக பின்பற்றி...

ஒவ்வொருவரும் இறைவனை நினைத்து பலவித பூஜைகளை செய்து வருகிறார்கள். ஆனால் ஒரு சிலருக்கு அவை நல்ல பலனை கொடுக்கின்றன. ஒரு சிலருக்கோ எந்த வித மாற்றமும் இல்லாமல் அவர்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் தொடர்ந்து...
poojai

தினமும் பூஜை அறையில் இந்த இலையை கொண்டு அர்ச்சனை செய்தால், செய்த பாவத்திற்கு உங்களுக்கு...

செய்த பாவத்திற்கு தண்டனையே கிடையாது. சூப்பராக ஒரு பரிகாரம் கிடைத்துவிட்டது. இதனால் பாவத்தை செய்ய இனி பயப்படவே வேண்டாம் என்று பாவம் செய்ய தொடங்காதீர்கள். அறியாமல், தெரியாமல் செய்த பாவத்திற்கு மனம் வருந்தி...
Sivan Temple

சிவனுக்கு பிடித்த 8! இந்த எட்டு விஷயங்களை பின்பற்றினால் உங்களை வெல்ல எவராலும் முடியாது...

சிவனுக்கு பிடித்த இந்த எட்டு விஷயங்கள் வாழ்க்கையில் எவர் ஒருவர் கடைபிடித்து வருகிறாரோ அவர்களுக்கு தோல்வி என்பதே கிடையாது! சில விஷயங்கள் செய்து முடித்த பிறகு தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று நமக்கு தோன்றும். செய்யும்...
poojai

இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுடன் தெய்வங்கள் வாழ்கிறது என்று தான் அர்த்தம்.

தெய்வங்கள் இல்லாத ஒரு இடம் என்று இந்த உலகத்தில் எதுவுமே கிடையாது. கண்ணுக்கு தெரிந்த கண்ணுக்குத்தெரியாத அண்டத்தில் கூட இந்த இறை சக்தி முழுமையாக நிறைவாக தான் இருக்கிறது. அதனால் தான் இந்த...
kovil

என்னதான் கடவுள் மீது தீராத பக்தி வைத்திருந்தாலும், நம்மையும் அறியாமல் சில தவறுகளை செய்து...

ஒவ்வொரு மனிதனும் தங்கள் வாழ்க்கையில் பல கட்டங்களில் பலவித பிரச்சினைகளை சமாளித்து வருகிறான். ஒரு சில நேரங்களில் அவனையும் மீறி மனதிற்கு வேதனையாக இருக்கும் பொழுது பலரும் தங்களை தெளிவுபடுத்திக்கொள்ள செல்லும் ஒரே...
vibuthi

விபூதியில் இந்த 1 பொருளை போட்டு வைத்தால் போதும். உங்கள் வீட்டு பூஜை அறையில்...

ஒவ்வொரு வீட்டு பூஜை அறையும் கோவில் கருவறைக்கு சமமானது தான். கோவிலுக்கு சென்றால் கர்ப்பகிரகத்தில் இருக்கும் இறைவனை பயபக்தியோடு, முழுமனதோடு நம்பிக்கையோடு எப்படி வழிபாடு செய்கின்றோம். அதேபோலத்தான் வீட்டில் பூஜை அறையிலும் நம்...
milk

ஒரே ஒரு முறை இந்த பால் அபிஷேகத்தை செய்துவிட்டால், வாழ்க்கையில் கஷ்டத்தைக் கொடுக்கும் தவறான...

நம்முடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக, நாம் சிந்தித்து எடுக்கக்கூடிய முடிவுகள் நமக்குச் சாதகமாக அமைய வேண்டும். சிலர் எடுக்கக்கூடிய முடிவுகள் ஆரம்பத்தில் சாதகமாக அமைந்தாலும், போகப்போக பாதகமாக முடிந்துவிடும். நாம் எதை நல்லது என்று...
mahalakshmi

இந்த 5 விஷயங்களை பின்பற்றுபவர்களுடைய வீட்டை தரித்திரம் பிடிக்காது. பிடித்த பீடை விலகும். வீடு...

நம்முடைய கஷ்டங்களை தீர்த்து வைப்பதற்கு ஆன்மீக ரீதியாக எத்தனையோ வழிபாட்டு முறைகள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. எல்லா விஷயங்களையும் எல்லோரும் பின்பற்ற முடியுமா என்று கேட்டால் நிச்சயம் அது சந்தேகத்திற்குரிய கேள்விதான். ஆனால், எல்லோராலும்...

ஆன்மீகத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான ஆன்மீக...

சிலருக்கு தெய்வ வழிபாட்டின் மீது அதிகமாக ஈடுபாடு இருக்கும். அவர்கள் இறைவனுக்காக செய்யக்கூடிய சின்ன சின்ன வேலைகளை கூட பார்த்து பார்த்து செய்வார்கள். தவறியும் சாஸ்திரம் தவறி எதையும் செய்யக்கூடாது என்று நினைப்பார்கள்....
vilakku1

தினம்தோறும் விளக்கு ஏற்றுவதற்கு முன்பு இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்து பாருங்கள்‌. உங்களுடைய...

அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல, நம்முடைய வீட்டிலும் செல்வவளம் எடுக்க எடுக்க, செலவு செய்ய செய்ய குறையாமல் ஊற்றெடுத்துக் கொண்டே இருக்கும். விளக்கு ஏற்றுவதற்கு முன்பு இந்த பரிகாரத்தை உங்களுடைய...

6 வாரங்கள் தொடர்ந்து துர்க்கை அம்மனுக்கு இந்த பூவால் அர்ச்சனை செய்தால் பிரிந்த தம்பதிகள்...

பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வேண்டும். செல்வ செழிப்பு அதிகரிக்க வேண்டும். தொழிலில் அதிக லாபம் பெற வேண்டும். திருமணம் நடக்க வேண்டும். இப்படியாக ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு தேவைகளும், ஒவ்வொரு...
gajalakshmi-cash

16 நாட்கள் கோவிலுக்கு இந்த 1 பொருளை தானமாகக் கொடுத்தால் போதும். கழுத்தை நெறிக்கும்...

நம்முடைய வாழ்க்கையில் சுபிட்சம் நிலைத்து இருக்க வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்கள் சந்தோஷமாக இருக்கவேண்டும். செல்வம் நம் கையை விட்டு நழுவி வெளியே செல்லக்கூடாது. செய்யக்கூடிய பரிகாரங்களுக்கு கைமேல் பலன் கிடைக்க வேண்டும். கடன்...
couple-marraige-mangalyam

கணவன்-மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் வராமல் குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்து இருக்க பெண்கள் கட்டாயம்...

ஒரு குடும்பத்தில் பெண்கள் பொறுப்பேற்றால் அந்த குடும்பம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆண்கள் பெண்களுக்கு சம உரிமை கொடுத்து அன்போடு, அரவணைத்து சென்றால் அந்த குடும்பம் சண்டை, சச்சரவுகள் இல்லாமல் தொடர்ந்து நிம்மதியுடன்...

சமூக வலைத்தளம்

643,663FansLike