Home Tags Ethirigal azhiya Tamil

Tag: Ethirigal azhiya Tamil

tharpai

எதிரிகளை அடக்கும் சாம்பல் தயார் செய்யும் முறை

எதிரிகளை போட்டி போட்டு வெல்ல வேண்டும் என்றால் நமக்கு இருக்கும் திறமை மட்டுமே போதாது. அதையும் தாண்டி சில சூட்சமமான வித்தைகளை கையாள வேண்டும். மாயை சூழ்ந்திருக்கும் இந்த உலகத்தில் கண் கட்டி...
temple

எதிரி சூழ்ச்சியில் இருந்து தப்பிக்க நரசிம்மர் வழிபாடு

ஒரு சில எதிரிகள் நமக்கு தெரியாமலேயே, நம் வாழ்க்கையை கெடுக்க சூழ்ச்சி செய்வார்கள். நம் உடன் தான் வேலை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் நம்முடைய முன்னேற்றத்தை தடை செய்ய நமக்கு தெரியாமல் நம்...
amman3

அம்மனுக்கு இந்த 1 பூவை உங்கள் கையால் வாங்கி கொடுத்தால், நேருக்கு நேர் நின்று...

எதிரிகள் என்றால் அந்த பட்டியலில் பல ரகம் உண்டு. வேலை செய்யும் இடத்தில் எதிரி, சொந்தத் தொழிலில் எதிரி, சொந்த பந்தங்களில் எதிரி, என்று எதிரிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இதில்...
ethiri thollai neenga

உங்களை வீழ்த்த நினைக்கும் எதிரிகளின் முன் விழாமல் எதிர்த்து நிற்க மூன்று எருக்கம் இலையை...

எதிரிகள் இல்லாத வாழ்க்கை எந்திரத்தனமான வாழ்க்கை என்றே சொல்லலாம் ஒருவருடைய வாழ்க்கை எந்த அளவிற்கு முன்னோக்கி செல்கிறதோ அந்த அளவிற்கு எதிரிகளும் இருப்பார்கள். ஆனால் அந்த எதிரிகள் இல்லாமல் போனாலும் வாழ்க்கையில் நம்மால்...
sivan

எதிரியை தூக்கிப்போட்டு பந்தாட ஆசைப்படுகிறீர்களா? இதோ உங்களுக்கான எளிமையான வழிபாடுகள்.

உங்களுடைய எதிரிகளுக்கு நீங்கள் சிம்ம சொப்பனமாக இருக்க வேண்டுமா. உங்களை கனவில் பார்த்தாலும் அவர்கள் நடுங்க, எதிரிகளை நம் வசப்படுத்திக் கொள்ள என்ன செய்வது. சில தந்திரமான வேலைகளை செய்தால் தானே எதிரிகள்...
venkadugu-amman

எதிரியால் எப்பவும் மன நிம்மதியை இழப்பவர்களா நீங்கள்? இதை மட்டும் செய்து பாருங்கள். எதிரியை...

நிம்மதி தான் வாழ்க்கையில் மிக மிக முக்கியம். எந்த எதிரி, எப்போது எதை செய்வானோ என்று எப்போதுமே பயந்து கொண்டு இருந்தால், வாழ்க்கையில் நிம்மதியாக வாழ முடியாது. கண்ணுக்குத் தெரிந்த எதிரியாக இருந்தால்...
milagu-purse

இந்த 1 பொருளை மணி பர்ஸில் வைத்துக் கொண்டால் உங்களை பகைத்து கொண்டு யாராலும்...

ஒரு சில பொருட்களுக்கு ஒரு சில விசேஷமான தன்மை உண்டு. இதை தாந்த்ரீக முறைகளில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஒரு பொருளை நம்முடன் வைத்துக் கொண்டால், நம்மை யாராலும் பகைத்துக்...
enemy1

நம்முடைய மனதிற்கு பிடிக்காதவங்க, நமக்கு ஒரு சிறு துளி கூட நல்லது நினைக்காதவங்க, இவர்களை...

பெரும்பாலும் நமக்கு பிடித்தவர்களை நம்மோடு தக்க வைத்துக் கொள்வது எப்படி என்பதை பற்றித்தான் நாம் இதுவரை சிந்தித்து இருப்போம். நமக்கு கெட்டது நினைப்பவர்கள், நம் மனதிற்கு பிடிக்காதவர்களை நம்மை விட்டு எப்படி தள்ளி...

இந்த விளக்கை ஏற்றி, இந்த பெண் தெய்வத்தை ஒரு நாள் வழிபட்டால் போதும். ஜென்ம...

கண்ணுக்குத் தெரிந்த எதிரி, கண்ணுக்குத் தெரியாத எதிரி, தொழிலில் போட்டி போடும் எதிரி, அக்கம்பக்கம் வீட்டில் இருக்கக்கூடிய எதிரிகள், முதுகில் குத்த கூடிய எதிரிகள், துரோகம் செய்யக்கூடிய எதிரிகள், கூடவே இருந்து குழி...
amman

எதிரி பிரச்சினையே இருக்கக் கூடாது என்றால், அம்பாளுக்கு இந்த பூவை வைத்து வழிபாடு செய்யுங்கள்....

தினம் தினம் போட்டி பொறாமைகள் நிறைந்த இந்த உலகத்தில் எதிரியின் பிரச்சனை இல்லாமல் வாழ்வது ரொம்பவும் கடினம். எதிரிகள் இல்லாத வாழ்க்கையில் சுவாரசியமும் இருக்காது. இருப்பினும் நம்முடைய முன்னேற்றத்தை தடை செய்வதற்கு எதிரிகள்...
enemey

பரம எதிரியை கூட நண்பர்களாக மாற்றக்கூடிய அதி அற்புதம் வாய்ந்த மந்திரம். கெட்டது செய்ய...

மனிதனாக பிறந்து விட்டால் அவனுக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது ஒரு எதிர்ப்புகள் இருந்துகொண்டே தான் இருக்கும். அப்படி எதிர்ப்புகளை உண்டாக்கக்கூடிய ஒவ்வொரு ஜீவராசிகளும், ஒவ்வொரு உயிரினங்களும் எதிரியின் வரிசையில்தான் சேர்க்கப்படும்....
kayiru

பொறாமைப்படும் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க கையில் இந்த கயிறு எப்படி கட்டிக் கொள்ள வேண்டும்...

கண் திருஷ்டிகாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் கட்டப்படும் சாதாரண கருப்பு கயிறு நிறையவே சக்திகளைக் கொண்டுள்ளது. சாதாரண கருப்பு கயிறு மற்றும் சிகப்பு கயிற்றை விட அதில் மந்திரங்கள்...

எதிரி, நமக்கு எதிராக ஒரு போதும் யோசிக்கக்கூட கூடாது. தீமையை கூட நன்மையாக மாற்றும்...

வாழ்க்கையில் எதிரிகள் இல்லை என்றால் சுவாரசியம் இருக்காது. நமக்கு இருக்கும் எதிரிகளை எதிர்த்துப் போராடி ஜெய்பதில் இருக்கக்கூடிய சந்தோஷம் வேறு எதிலும் கிடைக்காது. எதிரிகளை எதிர்த்து சண்டை போட்டு முட்டிமோதி காணக்கூடிய வெற்றியில்...
murugan-vel

தீராத விரோதத்தோடு பகையோடு பழிவாங்கும் எண்ணத்தோடு இருக்கும் எதிரியைக் கூட சாந்தப் படுத்தி விடலாம்....

எதிரி என்பவர்கள் தானாக எங்கிருந்தோ முளைத்து வருபவர்கள் அல்ல. நம்முடனே இருக்கும் நண்பர்கள், நம் உறவினர்களுக்குள் ஏற்படும் முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள் தான் பகையை உண்டாக்கி விடுகின்றது. நம்முடைய எதிரி நன்றாக இருக்க...
enemy

எதிரிகள் விடும் சாபத்திலிருந்து நம்மையும் நம் குடும்பத்தையும் பாதுகாக்கும் வசம்பு மை.

போட்டி பொறாமைகள் நிறைந்த உலகத்தில் தான் இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையை நடத்தி செல்கின்றோம். நண்பர்களாக இருந்தாலும், சொந்தபந்தங்கள் ஆக இருந்தாலும், உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் வரும்போது, தொழில் சம்பந்தப்பட்ட...
durgai-vilakku-agal

பிரிந்தவர்கள் ஒன்று சேர, எதிரிகளை தலைதெறிக்க ஓட விட செய்யக்கூடிய துர்கையின் அற்புத 9...

அகல் விளக்குகளில் எண்ணிக்கைக்கு ஏற்ப அதன் அர்த்தமும் விளக்கப்படுகிறது. வீட்டில் பூஜையறையில் ஒற்றை விளக்கு ஏற்றி வைக்கலாம். அது போல் வீட்டின் பிரதான வாசலில் இரட்டை விளக்குகள் இரண்டு புறமும் ஏற்றி வைக்கலாம்....
narasimmar-vilakku-enemy

கூட இருந்தே குழி பறிக்கும் நபர்களையும், கண்ணுக்கு தெரிந்த மற்றும் தெரியாத எதிரிகளையும் அடியோடு...

நம் கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளை நாம் நம்முடைய சுய வலிமையால், சாமர்த்தியத்தால் எப்படியாவது வென்று காட்டி விடலாம். ஆனால் நம் கண்களுக்குத் தெரியாமல் நமக்கு செய்யும் அநியாயத்தை எதிர்த்து எப்படி போராட முடியும்?...
enemy1

உங்களை கடனாளியாக மாற்ற வேண்டும் என்று, எதிரிகள் சூழ்ச்சி செய்கிறார்களா? உங்கள் முன்னேற்றத்தை தடுக்கும்...

மனிதர்களுக்கு கஷ்டம் வருவதற்கு முதல் காரணம், இன்னொரு மனிதரின் வயிற்றெரிச்சலும் பொறாமை குணமும் கொடூர பார்வையும் தான். மனிதர்களாக பிறந்து விட்டால் கட்டாயமாக அவர்களுக்குள் பொறாமை குணம் இருக்கத்தான் செய்யும். எவ்வளவுதான் நல்லவர்களாக...
kadugu

இனி எதிரியின் தொல்லையே இல்லாமல் நிம்மதியாக வாழலாம். எதிரி தொல்லையிலிருந்து விடுபட வெறும் 1...

வாழ்க்கையில் நீங்கள் அதி விரைவாக முன்னேறி வருகிறார்கள் என்றால் உங்களுக்கு கண்ணுக்குத் தெரிந்த கண்ணுக்கு தெரியாத எதிரிகள் எண்ணிக்கையும் கூடவே அதிகரித்துக் கொண்டே செல்லும். குறிப்பாக நீங்கள் எவ்வளவு சீக்கிரம் நிறைய பணத்தை...
enemy

எப்போது பார்த்தாலும் உங்களை அவமானப்படுத்தி, குறை சொல்லி, துன்பப்படுத்தி, துரோகம் செய்து கொண்டே இருப்பவர்களை...

நமக்கு அமையக் கூடிய வாழ்க்கை நல்ல வாழ்க்கையாக அமைவதற்கும், பிரச்சனைகள் சிறந்த வாழ்க்கையாக அமைவதற்கும் நாம் செய்த கர்ம வினைகள் தான் முதல் காரணம். உங்கள் கர்மாவை பொறுத்து தான் உங்களுடைய வாழ்க்கை...

சமூக வலைத்தளம்

643,663FansLike