Tag: Kadhal kavithai image
உனக்கான காத்திருப்பு – காதல் கவிதை
மீனின் வருகைக்காக
பல மணி நேரம் காத்திருக்குமாம் கொக்கு..
அது போல என் காதல் மானின்
வருகைக்காக நானும்
பல மணி நேரம் காத்திருக்கிறேன்..
ஆனால் தினம் தினம்
ஏமாற்றம் தான் மிச்சம்..
இதையும் படிக்கலாமே:
சுமையான நினைவுகள் – காதல் கவிதை
ஒருதலை காதல்...
களவாடும் காதல் அம்புகள் – காதல் கவிதை
வார்த்தைகள் ஏதும் பேசாமல்
விழியால் கொல்பவளே..
உனக்கெப்படி புரியவைப்பேன்
உன் விழியன் அம்புகள் என்னை
விடாமல் தாக்குவதை..
ஒரு வாரத்தை பேச சொன்னால்
மௌனமாய் சிரித்து செல்கிறாய்..
உன் மௌனத்தின் அர்த்தம் கேட்டால்
என்னை மொத்தமாக களவாடுகிறாய்..
போதுமடி உன் மௌன நாடகம்
உன் காதல் அம்பு...
என் காதல் போதை – காதல் கவிதை
போதை பழக்கம் இல்லாத நான்
தினம் தினம் போதை ஆகிறேன்
உன் விழிகளை காண்கயில்..
இதையும் படிக்கலாமே:
இறவா நிலை பெற்ற நம் காதல் – காதல் கவிதை
பெண்ணின் வழிகளை கண்டு மயங்காத ஆண் மகன் எவர் உண்டு...
உன் மூச்சில் நான் வாழ – காதல் கவிதை
உன் சிகையின் வாசனை
எனக்குள் போதை தரும் தூரத்தில்
நான் எப்போதும் வாழவேண்டும்..
உன் சுவாசத்தின் சூடு
என் இதயத்தை தடவும்
தூரத்தில் நான் எப்போதும் உறங்க வேண்டும்..
மதத்திற்கு அப்பாற்பட்ட நம் காதல்
எனக்குள் இருக்கும் வரை மட்டுமே
என் உயிர் என்னிடம்...
எண்ணில் தொலைந்த நினைவு – காதல் கவிதை
எண்ணில் தொலைந்த உன்
நினைவுகளை எத்தனையோ முறை
அப்புறப்படுத்தியும் முடியவில்லை..
பிறகு தன் உணர்ந்தேன்
என் மொத்த வடிவமுமே
உன் நினைவுகளால் ஆனது என்று..
இதையும் படிக்கலாமே:
மனதில் இடம் இல்லை – காதல் கவிதை
காதலில் தோல்வியுற்ற ஒருவர், தன் காதலியின் நினைவையோ...
காத்திருக்கிறேன் உனக்காய் – காதல் கவிதை
காதலிக்கும் காலத்தில்
உனக்காக ஏக்கத்தோடு காத்திருந்தேன்..
ஆனல் இன்று கண்ணீரோடு
காத்திருக்கிறேன்..
நீ வரமாட்டாய் என்பதை அறிந்தும்...
இதையும் படிக்கலாமே:
ஊமையாய் மாறிய நான் – காதல் கவிதை
காதலிக்கும் சமயத்தில் தன் ஜோடி எப்போது வரும் என்று எண்ணி காதலர்கள் பல...
ஊமையாய் மாறிய நான் – காதல் கவிதை
ஓயாமல் உன்னிடம் மட்டுமே
காதல் வார்த்தைகளை
பேசியதால் தானோ என்னவோ
இன்று நான் பிறரோடு ஊமை போல
வாழ்கிறேன்..
இதையும் படிக்கலாமே:
முத்த மழை – காதல் கவிதை
காதலர்கள் என்றாலே எப்போதும் ஓயாமல் ஏதாவது ஒன்றை பற்றி பேசிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள்...
தனிமையே எனக்கு துணை – காதல் கவிதை
தனிமை கூட ஒருவருக்கு
துணையாகும் என்பதை உணர்தேன்..
நீ என்னை பிரிந்து சென்ற
கணம் முதல்..
இதையும் படிக்கலாமே:
நிரந்தரமான கண்ணீர் – காதல் கவிதை
எங்கோ வாழும் இருவருக்கு இடையே இனம் புரியாத ஒரு ஈர்ப்பை உண்டாக்கும் சக்தி காதலுக்கு...
முத்த மழை – காதல் கவிதை
குடைக்குள் இருந்தும்
முழுவதுமாக நனைகிறேன்
அவள் இதழ்கள் பொழியும்
முத்த மழையில்..
இதையும் படிக்கலாமே:
உன்னை மறந்துவிடுமா நெஞ்சம் – காதல் கவிதை
காதலுக்கு அடிப்படை அன்பு தான் என்றாலும் அதை பரிமாறிக்கொள்வதில் பல பரிமாணங்கள் உள்ளன. ஆரம்பத்தில் வார்த்தைகளால் அன்பை...
தொல்லை செய்யாதே காதலே – காதல் கவிதை
எத்தனையோ இரவுகளில் உன்
நினைவுகளுக்கு முற்று புள்ளி
வைக்க நினைக்கிறன்..
ஆனால் அத்தனை முற்றுப்புள்ளிகளும்
மீண்டு தொடக்க புள்ளிகளாய் மாறி
என்னை தொல்லை செய்ய துவங்குகிறது...
இதையும் படிக்கலாமே:
நினைவின் வலிகள் – காதல் கவிதை
காதல் என்பது காதலிக்கும் சமயத்திலும் சரி, காதலில்...
உன்னை மறக்காத என் இதயம் – காதல் கவிதை
நம் பிரிவின் இறுதியாய்
என் அலைபேசியில் இருந்து
உன் எண்ணை அழித்துவிட்டேன்..
ஆனால் என் இதயம் ஏனோ
அதை மறக்க மறுக்கிறது..
அதற்கு எப்படி புரியவைப்பேன்
நீ இனி இனொருவனுக்கு சொந்தம் என்று..
இதையும் படிக்கலாமே:
காதல் வலை வீசிய கள்ளி – காதல்...
என் காதலின் தவிப்பு – காதல் கவிதை
உன்னோடு நான் பேசுகையில்
உதடவில் சொல்கிறேன்
நான் நலன் என்று..
ஆனால் உன்னை தினம் தினம்
காண துடிக்கும்
என் கண்களுக்கு தான் தெரியும்..
என் காதலின் தவிப்பு..
இதையும் படிக்கலாமே:
நீ தந்த பரிசு- காதல் கவிதை
காதலிக்கும் அனைவரும் தன் காதலனையோ காதலியையோ...
கொள்ளாதே இதயத்தை- காதல் கவிதை
எனக்குள் எல்லையற்ற ஆனந்தத்தை
அல்லி கொடுத்தவளும் நீ தான்..
எனக்குள் இருந்த ஒரு இதயத்தை
கொன்று குவித்தவளும் நீ தான்..
இதையும் படிக்கலாமே:
நினைவுகளுக்கு மத்தியில் நீ – காதல் கவிதை
காதல் என்ற வார்த்தை ஒன்று தான். ஆனால் அதை...
நீ தந்த பரிசு- காதல் கவிதை
உன்னோடு வாழும்
சிறு நொடிகளை கூட
ரசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட எனக்கு
இறுதியாய் மிஞ்சியது ஏமாற்றமும்
காதலின் ஏக்கமும் தான்..
இதையும் படிக்கலாமே:
என் காதலின் சோகம் – காதல் கவிதை
காதலிக்கும் காதலனோ காதலியோ தன் வாழ்வில் ஒவ்வொரு நொடியையும்...
சிறைப்பட்டு கிடைக்கும் நான் – காதல் கவிதை
நம் காதல் எனக்கு
பல சுகங்களை தந்திருந்தாலும்
நம் பிரிவு எனக்கு
ஒரு விடயத்தை புரியவைத்தது..
வாழ்வில் யார் மனதிலும்
சிறை பட்டு கிடைக்க கூடாது என்று..
இதையும் படிக்கலாமே:
என் இதயம் கவர்ந்த என்னவளே – காதல் கவிதை
காதல் என்பது ஒரு...
காதலித்தால் கண்ணீர் வரும் – காதல் கவிதை
காதலித்தால் கவிதை வரும்
கண்களுக்குள் புது வெளிச்சம் வரும்
உணர்வுகளுக்குள் புது ஒளி பிறக்கும்
என்று எத்தனையோ பேர் சொன்னார்கள்.
ஆனால் காதலித்தால் கண்ணீர் வரும்
கவிதைக்கு நாம் இறையவோம்
இன்ப கூட்டிற்குள் இடி விழுகும்
இதயம் கூட பாரம் ஆகும் என்று
எவரும்...
என் இதயம் கவர்ந்த என்னவளே – காதல் கவிதை
அழகிய ஒரு கவி எழுது என்றாள்..
எழுதித் தந்தேன் அவள் பெயரை..
சிறு புன்னகையோடு இது
பழைய பஞ்சாங்கம் என்றாள்..
அவள் பெயரின் ஒவ்வொரு
எழுத்திலும் ஓராயிரம் கவிதைகள்
ஒளிந்துள்ளதை, பாவம் அவள் அறியவில்லை..
வாடும் மலரும், தேயும் நிலவும்
கவிதையாய் இருக்கும்போது
என் இதயம்...
என் நெஞ்சில் நீயோ பனி துளி – காதல் கவிதை
நிலவொன்று நடந்தது சுவடுகள்
நிழலாக பதிந்தது மனதிலே..
மழை ஒன்று சாரல் துளியாய்
சில் என்று நனைக்குது மனதிலே ..
விழியிலே தெரிகிறாள்
யார் அந்த தாமரை...
செவியில் நுழைகிறாள்
யார் இந்த கொலுசொலி..
அடி காதலியே, என் கண்மணியே
உன் நினைவே எந்தன் உயிர்...
காதலுக்கு விடுமுறை – காதல் கவிதை
என்னைக் கட்டி இழுக்கும் காந்தச்சிமிழே…
தட்டி பறிக்கும் காட்டுக்குயிலே..
என் காலை கனவின் ஈரம் நீதானே
உன்னை காண துடிக்கும்
மன்னவன் நான் தானே..
சிறு பட்டாம் பூச்சியின்
வண்ணம் கண்டாலும்..
அதில் உன் முகத்தை
பார்த்து ரசிக்கிறேன்..
நான் சத்தம் போட்டு சிரித்து
மகிழ்ந்தாலும் உன்...
உன்னோட நான் வாழ – காதல் கவிதை
இருள் சூழ்ந்த என் மனதில்
விளக்கேற்ற வந்தவளே..
ரத்தம் ஊறிய என் உடலை
அன்பை தந்து வென்றவளே...
கண்ணாடி என் நெஞ்சில்
கல்லை கொண்டு எரிபவளே..
பின், காயத்திற்கு மருந்தாக
கண்ணீரை தருபவளே
உன்னோட நான் வாழ
யுகங்களும் போதாது
என்னோடு நீ இருக்க
இமைகள் ரெண்டும் தூங்காது..
ஒருவருக்கு...