Home Tags Kadhal kavithai photo

Tag: Kadhal kavithai photo

- Advertisement -
Love kavithai

பிரிவிற்கு பின் ஒரு கவிதை – காதல் கவிதை

நம் பிரிவிற்கு பின் எத்தனையோ கவிதைகளை நான் எழுதிவிட்டேன்.. ஆனால் அதில் ஒன்று கூட உன் சாயல் இல்லாமல் இருந்ததில்லை.. இதையும் படிக்கலாமே: வழியில் முகம் காட்டிய தேவதை – காதல் கவிதை காதலிக்கும் ஆண்களில் பலர் தன் காதலியை நினைத்து பல...
Love kavithai

களவாடும் காதல் அம்புகள் – காதல் கவிதை

வார்த்தைகள் ஏதும் பேசாமல் விழியால் கொல்பவளே.. உனக்கெப்படி புரியவைப்பேன் உன் விழியன் அம்புகள் என்னை விடாமல் தாக்குவதை.. ஒரு வாரத்தை பேச சொன்னால் மௌனமாய் சிரித்து செல்கிறாய்.. உன் மௌனத்தின் அர்த்தம் கேட்டால் என்னை மொத்தமாக களவாடுகிறாய்.. போதுமடி உன் மௌன நாடகம் உன் காதல் அம்பு...
Love kavithai

கவிதையாகும் கண்ணீர் – காதல் கவிதை

உன்னை நினைத்து கவிதை எழுத நினைக்கையில் என் கைகளை முந்திக்கொண்டு கண்கள் கவிபாடுகிறது கண்ணீராய்.. இதையும் படிக்கலாமே: நீ இன்றி ஏதும் இல்லா நான் – காதல் கவிதை காதலிப்பவர்கள் கவிதை எழுதுவது ஆச்சர்யம் இல்லை. ஆனால் காதலில் தோல்வியுற்ற ஒருவர் கவிதை...
Love kavithai

அவள் இன்றி நான் – காதல் கவிதை

மனம் இல்லா மலராக ஒளி இல்லா நிலவாக கரை இல்லா கடலாக கனி இல்லா மரமாக அவள் இன்றி தவிக்கிறேன் நான்.. இதையும் படிக்கலாமே: பொய்யாய் போன வார்த்தை – காதல் கவிதை காதலிப்பவர்களிடம் கேட்டால் தெரியும் அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்...
Love kavithai

நீ இல்லா தனிமை – காதல் கவிதை

நீ இன்றி என்னை கொள்ளாமல் கொள்கிறது தனிமை.. என் இதயத்தை இரண்டு துண்டாக்கி புதைக்கிறது உன் நினைவு.. என் கனவை களவாடி அதில் சோகத்தீயை மூட்டுகிறது உன் பிரிவு.. இதையும் படிக்கலாமே உனது நினைவு சின்னங்கள் – காதல் கவிதை காதலை தன் உயிராக நினைத்த...
Love kavithai

கண்ணீரில் கரையும் இரவு – காதல் கவிதை

கண்களை மூடவில்லை கனவுகளும் வரவில்லை கண்ணீர் துளிகளிலேயே தினம் தினம் கரைகிறது என் இரவு.. இதையும் படிக்கலாமே: எண்ணில் தொலைந்த நினைவு – காதல் கவிதை ஒரு மனிதன் மகிழ்ச்சியாக இருக்கிறானா அல்லது சோகத்தின் உச்சியில் இருக்கிறானா என்பதை சரியாக சொல்லக்கூடிய சக்தி...
Love kavithai

அனாதையான என் கவிதைகள் – காதல் கவிதை

அவளுக்காக எழுதப்பட்ட கவிதைகள் அனைத்தும் இன்று அழுதுகொண்டே அனாதையாய் காற்றில் பறக்கிறது.. அவளோ இன்று வேறொருவனோடு மணமேடையில் ஆனந்தமாய் சிரிக்கிறாள். இதையும் படிக்கலாமே: கர்வத்தோடு கண்ணீர் துளிகள் – காதல் கவிதை ஒரு ஆண் தன் காதலியை நினைத்து எழுதும் கவிதைகளில் மிகைப்படுத்த கூடிய...
Love kavithai

காத்திருக்கிறேன் உனக்காய் – காதல் கவிதை

காதலிக்கும் காலத்தில் உனக்காக ஏக்கத்தோடு காத்திருந்தேன்.. ஆனல் இன்று கண்ணீரோடு காத்திருக்கிறேன்.. நீ வரமாட்டாய் என்பதை அறிந்தும்... இதையும் படிக்கலாமே: ஊமையாய் மாறிய நான் – காதல் கவிதை காதலிக்கும் சமயத்தில் தன் ஜோடி எப்போது வரும் என்று எண்ணி காதலர்கள் பல...
Love kavithai

தனிமையே எனக்கு துணை – காதல் கவிதை

தனிமை கூட ஒருவருக்கு துணையாகும் என்பதை உணர்தேன்.. நீ என்னை பிரிந்து சென்ற கணம் முதல்.. இதையும் படிக்கலாமே: நிரந்தரமான கண்ணீர் – காதல் கவிதை எங்கோ வாழும் இருவருக்கு இடையே இனம் புரியாத ஒரு ஈர்ப்பை உண்டாக்கும் சக்தி காதலுக்கு...
Love kavithai

நிரந்தரமான கண்ணீர் – காதல் கவிதை

எனக்கான சிறு கனவுகளும் அதை நோக்கிய பயணமுமே நிரந்தரம் என்று நினைத்த என் வாழ்வில் கண்ணீரும் நிரந்தரம் தான் என்று புரியவைத்து களைந்து சென்றாய் மழை மேகமாய்.. இதையும் படிக்கலாமே: என் காதலின் தவிப்பு – காதல் கவிதை காதலோடு நாம் காலத்தை...
Love kavithai

தொல்லை செய்யாதே காதலே – காதல் கவிதை

எத்தனையோ இரவுகளில் உன் நினைவுகளுக்கு முற்று புள்ளி வைக்க நினைக்கிறன்.. ஆனால் அத்தனை முற்றுப்புள்ளிகளும் மீண்டு தொடக்க புள்ளிகளாய் மாறி என்னை தொல்லை செய்ய துவங்குகிறது... இதையும் படிக்கலாமே: நினைவின் வலிகள் – காதல் கவிதை காதல் என்பது காதலிக்கும் சமயத்திலும் சரி, காதலில்...
Kadhal kavithai

உன்னை மறந்துவிடுமா நெஞ்சம் – காதல் கவிதை

என்னை மறந்துவிடு என நீ கூறிச் சென்றாய்.. ஆனால் உன்னை மறக்க நினைக்கும் ஒவ்வொரு நொடியும் நான் மரண தண்டனை அனுபவிப்பது எனக்கு மட்டும் தான் தெரியும். இதையும் படிக்கலாமே: கொள்ளாதே இதயத்தை- காதல் கவிதை மறப்பது என்ற வார்த்தை காதலின் அகராதியிலே கிடையாது....
Kadhal kavithai

கொள்ளாதே இதயத்தை- காதல் கவிதை

எனக்குள் எல்லையற்ற ஆனந்தத்தை அல்லி கொடுத்தவளும் நீ தான்.. எனக்குள் இருந்த ஒரு இதயத்தை கொன்று குவித்தவளும் நீ தான்.. இதையும் படிக்கலாமே: நினைவுகளுக்கு மத்தியில் நீ – காதல் கவிதை காதல் என்ற வார்த்தை ஒன்று தான். ஆனால் அதை...
Love kavithai

தனிமை எனக்கு பிடிக்கிறது – காதல் கவிதை

கனவுகள் எனக்கு பிடிக்கிறது நீ வந்து அதற்கு அழகு சேர்ப்பதால்.. கண்ணீரும் எனக்கு பிடிக்கிறது உனக்காய் அது உதிர்வதால்.. தனிமை எனக்கு பிடிக்கிறது உன் நினைவுகளோடு என்றும் வாழ்வதால்.. எனக்கானவளே, உன் அழகை ரசித்து அன்பை பொழிய இந்த ஒரு ஜென்மம் போதாது.. நான் இறந்தாலும் மீண்டும்...
Kadhal kavithai

என் மனதில் விளையாட்டு – காதல் கவிதை

நான் தனியாக சிரிக்கையில் என்னை பைத்தியம் என்று பலரும் கிண்டல் செய்வதுண்டு.. அவர்களுக்கென்ன தெரியும் என் மனதில் உன்னோடு நான் கொஞ்சி விளையாடி சிரித்துக்கொண்டிருக்கிறேன் என்று. இதையும் படிக்கலாமே: எனை வெறுக்கும் இதய தேவதை – காதல் கவிதை காதலிப்பவர்கள் பலருக்கும் தனியாய் சிரிக்கும் பழக்கமும் தன்னையே...
Love kavithai

உன் மௌன சிறைகள் – காதல் கவிதை

உன் மௌன சிறைகளின் கம்பிகளுக்கு நடுவில் என் மனம் தேம்பி தேம்பி அழுகிறது.. ஒருமுறையேனு உற்றுபாரடி உன் காதலன் நான் இங்கு கண்ணீரில் கரைந்து நிற்கிறேன்.. உன் குரல் கேட்டிட.. உன்னோடு நடந்திட எத்தனையோ நாட்கள் நான் தவித்து காத்திருக்கிறேன்.. என் காதல் கனவை உன் கோபம் கொண்டு கலைத்துவிடாதே...
Love kavithai

காதலித்தால் கண்ணீர் வரும் – காதல் கவிதை

காதலித்தால் கவிதை வரும் கண்களுக்குள் புது வெளிச்சம் வரும் உணர்வுகளுக்குள் புது ஒளி பிறக்கும் என்று எத்தனையோ பேர் சொன்னார்கள். ஆனால் காதலித்தால் கண்ணீர் வரும் கவிதைக்கு நாம் இறையவோம் இன்ப கூட்டிற்குள் இடி விழுகும் இதயம் கூட பாரம் ஆகும் என்று எவரும்...
Love kavithai

என் இதயம் கவர்ந்த என்னவளே – காதல் கவிதை

அழகிய ஒரு கவி எழுது என்றாள்.. எழுதித் தந்தேன் அவள் பெயரை.. சிறு புன்னகையோடு இது பழைய பஞ்சாங்கம் என்றாள்.. அவள் பெயரின் ஒவ்வொரு எழுத்திலும் ஓராயிரம் கவிதைகள் ஒளிந்துள்ளதை, பாவம் அவள் அறியவில்லை.. வாடும் மலரும், தேயும் நிலவும் கவிதையாய் இருக்கும்போது என் இதயம்...
Love kavithai

என் கண்ணோடு கலந்த வின் அழகே – காதல் கவிதை

என் கண்ணோடு கலந்த வின் அழகே.. என் நெஞ்சோடு நனைத்த பூ மகளே.. காதல் என்னும் ஒற்றை சொல்லால் என்னுள் ஓராயிரம் மாற்றங்கள் தந்தவளே.. உன் நெஞ்சோடு சாய்ந்திட நான் இங்கு தவிக்கிறேன்.. என் பருவத்தின் பார்வையிலே பல பெண்கள் கடந்தாலும் உன்னை மட்டும் நினைக்குதே ஓயாமல் துடிக்கும் என்...
Love kavithai

கண்களில் வழிந்தோடும் காதல் – காதல் கவிதை

இதயம் உடைத்து என்னை வாழச் சொல்கிறாய்.. இமைகள் பறித்து என்னை தூங்கச் சொல்கிறாய்.. ஒரு பாதி கண்ணில் காதல் செய்கிறாய்.. மறு பாதி கண்ணில் கோவம் கொள்கிறாய்.. நான் எட்டு திக்கும் அலைகிறேன் நீ இல்லை என்று போவதா.. அடி பற்றி எரியும் காட்டிலே நான் பட்டாம்பூச்சி ஆவதா.. இதையும்...