Tag: kadhal kavithaigal photos
உறங்காத விழிகள் – காதல் கவிதை
ஒவ்வொரு நொடியும் உனக்காய்
காத்திருந்த என் விழிகள்
இன்று பல மணிநேரமாய் உறக்கத்திற்காக
காத்திருக்கிறது, கண்ணீரோடு
இதையும் படிக்கலாமே:
நீங்காத எண் சுவாசம் நீ – காதல் கவிதை
காதலிக்கும் ஆணோ பெண்ணோ ஏதோ ஒரு காரணத்திற்காக தினமும் தன் காதலனுக்காகவோ...
கவிதையாகும் கண்ணீர் – காதல் கவிதை
உன்னை நினைத்து
கவிதை எழுத நினைக்கையில்
என் கைகளை முந்திக்கொண்டு
கண்கள் கவிபாடுகிறது
கண்ணீராய்..
இதையும் படிக்கலாமே:
நீ இன்றி ஏதும் இல்லா நான் – காதல் கவிதை
காதலிப்பவர்கள் கவிதை எழுதுவது ஆச்சர்யம் இல்லை. ஆனால் காதலில் தோல்வியுற்ற ஒருவர் கவிதை...
என் காதல் போதை – காதல் கவிதை
போதை பழக்கம் இல்லாத நான்
தினம் தினம் போதை ஆகிறேன்
உன் விழிகளை காண்கயில்..
இதையும் படிக்கலாமே:
இறவா நிலை பெற்ற நம் காதல் – காதல் கவிதை
பெண்ணின் வழிகளை கண்டு மயங்காத ஆண் மகன் எவர் உண்டு...
நீ இன்றி ஏதும் இல்லா நான் – காதல் கவிதை
புண் பட்ட இதயத்தில்
இன்னொரு பூ தான் மலருமா ?
வாடிக்கிடக்கும் மனதினில்
இன்னொரு வாசனை வீசுமா ?
தேய்ந்து போன பாதையில்
இன்னொரு தேர் தான் ஓடுமா ?
ஈரமற்ற மனதிலே இன்னொரு
விதை தான் முளைக்குமா ?
மீளமுடியாத சோகமும்
சொல்லமுடியாத தாகமும்
என்னுள்...
நீ இல்லா தனிமை – காதல் கவிதை
நீ இன்றி என்னை கொள்ளாமல்
கொள்கிறது தனிமை..
என் இதயத்தை இரண்டு
துண்டாக்கி புதைக்கிறது உன் நினைவு..
என் கனவை களவாடி
அதில் சோகத்தீயை மூட்டுகிறது
உன் பிரிவு..
இதையும் படிக்கலாமே
உனது நினைவு சின்னங்கள் – காதல் கவிதை
காதலை தன் உயிராக நினைத்த...
கவனிக்க மறந்தாள் – காதல் கவிதை
நான் அவளை கவனிப்பதே இல்லை
என்று எண்ணி அவள் கலக்கம் கொள்கிறாள் ..
பாவம் அவளுக்கு என்ன தெரியும்
அவள் என்னை கவனிக்காத நேரத்தில்
அவளே என் காதல் பாடமாக இருக்கிறாள் என்று..
இதையும் படிக்கலாமே
அனாதையான என் கவிதைகள்...
உன் மூச்சில் நான் வாழ – காதல் கவிதை
உன் சிகையின் வாசனை
எனக்குள் போதை தரும் தூரத்தில்
நான் எப்போதும் வாழவேண்டும்..
உன் சுவாசத்தின் சூடு
என் இதயத்தை தடவும்
தூரத்தில் நான் எப்போதும் உறங்க வேண்டும்..
மதத்திற்கு அப்பாற்பட்ட நம் காதல்
எனக்குள் இருக்கும் வரை மட்டுமே
என் உயிர் என்னிடம்...
அனாதையான என் கவிதைகள் – காதல் கவிதை
அவளுக்காக எழுதப்பட்ட
கவிதைகள் அனைத்தும்
இன்று அழுதுகொண்டே அனாதையாய்
காற்றில் பறக்கிறது..
அவளோ இன்று வேறொருவனோடு
மணமேடையில் ஆனந்தமாய் சிரிக்கிறாள்.
இதையும் படிக்கலாமே:
கர்வத்தோடு கண்ணீர் துளிகள் – காதல் கவிதை
ஒரு ஆண் தன் காதலியை நினைத்து எழுதும் கவிதைகளில் மிகைப்படுத்த கூடிய...
உன்னை காண காத்திருந்த நொடிகள் – காதல் கவிதை
உன்னை காண ஒவ்வொரு
நொடியும் காத்துக்கொண்டிருந்த
என் மனம், ஏனோ இன்று
உன்னை இனி ஒருமுறை கூட
காணக்கூடாது என்று
இறைவனிடம் பிராத்திக்கிறது...
இதையும் படிக்கலாமே:
நட்பின் பிரிவில் காதலின் வலியும் – காதல் கவிதை
காதலிக்கும் சமயத்தில் காதலர்கள் சண்டை இட்டு சில...
முத்த மழை – காதல் கவிதை
குடைக்குள் இருந்தும்
முழுவதுமாக நனைகிறேன்
அவள் இதழ்கள் பொழியும்
முத்த மழையில்..
இதையும் படிக்கலாமே:
உன்னை மறந்துவிடுமா நெஞ்சம் – காதல் கவிதை
காதலுக்கு அடிப்படை அன்பு தான் என்றாலும் அதை பரிமாறிக்கொள்வதில் பல பரிமாணங்கள் உள்ளன. ஆரம்பத்தில் வார்த்தைகளால் அன்பை...
உன்னை மறக்காத என் இதயம் – காதல் கவிதை
நம் பிரிவின் இறுதியாய்
என் அலைபேசியில் இருந்து
உன் எண்ணை அழித்துவிட்டேன்..
ஆனால் என் இதயம் ஏனோ
அதை மறக்க மறுக்கிறது..
அதற்கு எப்படி புரியவைப்பேன்
நீ இனி இனொருவனுக்கு சொந்தம் என்று..
இதையும் படிக்கலாமே:
காதல் வலை வீசிய கள்ளி – காதல்...
என் காதலின் தவிப்பு – காதல் கவிதை
உன்னோடு நான் பேசுகையில்
உதடவில் சொல்கிறேன்
நான் நலன் என்று..
ஆனால் உன்னை தினம் தினம்
காண துடிக்கும்
என் கண்களுக்கு தான் தெரியும்..
என் காதலின் தவிப்பு..
இதையும் படிக்கலாமே:
நீ தந்த பரிசு- காதல் கவிதை
காதலிக்கும் அனைவரும் தன் காதலனையோ காதலியையோ...
வலியின் வார்த்தைகள் – காதல் கவிதை
உனக்காய் நான் எழுதும்
ஒவ்வொரு கவிதையும்
ஓராயிரம் வலிகளை கடந்த
காதல் வார்த்தைகள்..
இதையும் படிக்கலாமே:
காதல் ஒரு வலி – காதல் கவிதை
காதலிப்பவர்கள் பலர் புது கவிஞ்சனாக மாறுவார்கள் அல்லது பழைய கவிதைகளை தேடி பிடித்து தன் காதலிக்கோ...
தனிமை எனக்கு பிடிக்கிறது – காதல் கவிதை
கனவுகள் எனக்கு பிடிக்கிறது
நீ வந்து அதற்கு அழகு சேர்ப்பதால்..
கண்ணீரும் எனக்கு பிடிக்கிறது
உனக்காய் அது உதிர்வதால்..
தனிமை எனக்கு பிடிக்கிறது
உன் நினைவுகளோடு என்றும் வாழ்வதால்..
எனக்கானவளே, உன் அழகை
ரசித்து அன்பை பொழிய
இந்த ஒரு ஜென்மம் போதாது..
நான் இறந்தாலும்
மீண்டும்...
என் மனதில் விளையாட்டு – காதல் கவிதை
நான் தனியாக சிரிக்கையில்
என்னை பைத்தியம் என்று
பலரும் கிண்டல் செய்வதுண்டு..
அவர்களுக்கென்ன தெரியும்
என் மனதில் உன்னோடு நான்
கொஞ்சி விளையாடி
சிரித்துக்கொண்டிருக்கிறேன் என்று.
இதையும் படிக்கலாமே:
எனை வெறுக்கும் இதய தேவதை – காதல் கவிதை
காதலிப்பவர்கள் பலருக்கும் தனியாய் சிரிக்கும் பழக்கமும் தன்னையே...
சிறைப்பட்டு கிடைக்கும் நான் – காதல் கவிதை
நம் காதல் எனக்கு
பல சுகங்களை தந்திருந்தாலும்
நம் பிரிவு எனக்கு
ஒரு விடயத்தை புரியவைத்தது..
வாழ்வில் யார் மனதிலும்
சிறை பட்டு கிடைக்க கூடாது என்று..
இதையும் படிக்கலாமே:
என் இதயம் கவர்ந்த என்னவளே – காதல் கவிதை
காதல் என்பது ஒரு...
உன்னோடு நான் பேச – காதல் கவிதை
உன்னோடு நான் பேசாமல்
இருக்கும் வலியை விட..
உன்னோடு பேச நினைக்கும் வார்த்தைகளை
எண்ணக்குள் கட்டிப்போட்டு
நான் நொடிக்கு நொடி சாகிறேனே
அது தான் வலிக்கிறது..
உன்னை நான் இனி நினைக்கமாட்டேன்
என்று கூறிவிட்டு
உன் நினைவுகளோடு தினம் தினம்
சண்டையிட்டு தோற்கிறேனே அது தான்...
என் கண்ணோடு கலந்த வின் அழகே – காதல் கவிதை
என் கண்ணோடு கலந்த
வின் அழகே..
என் நெஞ்சோடு நனைத்த
பூ மகளே..
காதல் என்னும் ஒற்றை சொல்லால்
என்னுள் ஓராயிரம்
மாற்றங்கள் தந்தவளே..
உன் நெஞ்சோடு சாய்ந்திட
நான் இங்கு தவிக்கிறேன்..
என் பருவத்தின் பார்வையிலே
பல பெண்கள் கடந்தாலும்
உன்னை மட்டும் நினைக்குதே
ஓயாமல் துடிக்கும் என்...
காதலுக்கு விடுமுறை – காதல் கவிதை
என்னைக் கட்டி இழுக்கும் காந்தச்சிமிழே…
தட்டி பறிக்கும் காட்டுக்குயிலே..
என் காலை கனவின் ஈரம் நீதானே
உன்னை காண துடிக்கும்
மன்னவன் நான் தானே..
சிறு பட்டாம் பூச்சியின்
வண்ணம் கண்டாலும்..
அதில் உன் முகத்தை
பார்த்து ரசிக்கிறேன்..
நான் சத்தம் போட்டு சிரித்து
மகிழ்ந்தாலும் உன்...
என் உயிரின் அணுவினில் – காதல் கவிதை
விழிகளில் கவிநயம்
விரல்களில் அபிநயம்
உன்னிடம் உள்ளதடி..
விடிகிற வரையினில்
மடியினில் உறங்கிட
என் மனம் தவிக்குதடி..
மணிக்குயில் படித்திடும்
கவிதையின் இசையென
நீதான் வந்தாயோ!
மௌனம் களைத்து நீ
எனக்குள் வந்து
எனைதான் வென்றாயோ
குயில்களின் பாடலும்
மயில்களின் ஆடலும்
ஒன்றாய் சேர்ந்தவளே..
என் உயிரின் அணுவினில்
காதலை விதைத்து
அன்பை தந்தவளே.
இதையும் படிக்கலாமே:
உன் நினைவில்...