Tag: kadhal kavithaigal tamil image
உறங்காத விழிகள் – காதல் கவிதை
ஒவ்வொரு நொடியும் உனக்காய்
காத்திருந்த என் விழிகள்
இன்று பல மணிநேரமாய் உறக்கத்திற்காக
காத்திருக்கிறது, கண்ணீரோடு
இதையும் படிக்கலாமே:
நீங்காத எண் சுவாசம் நீ – காதல் கவிதை
காதலிக்கும் ஆணோ பெண்ணோ ஏதோ ஒரு காரணத்திற்காக தினமும் தன் காதலனுக்காகவோ...
புதைய மறுக்கும் காதல் விதைகள் – காதல் கவிதை
பூந்தோட்டமாய் இருந்த என் வாழ்வு
இன்று புதை குழியாய் மாறியது
அதில் இருந்த காதல் விதைகள் எல்லாம்
இன்று அழுதுகொண்டே புதைகிறது..
இதையும் படிக்கலாமே:
உனக்கான காத்திருப்பு – காதல் கவிதை
இந்த உலகில் பிறந்த அனைவரின் வாழ்வும் ஆரம்ப கட்டத்தில்...
உனக்கான காத்திருப்பு – காதல் கவிதை
மீனின் வருகைக்காக
பல மணி நேரம் காத்திருக்குமாம் கொக்கு..
அது போல என் காதல் மானின்
வருகைக்காக நானும்
பல மணி நேரம் காத்திருக்கிறேன்..
ஆனால் தினம் தினம்
ஏமாற்றம் தான் மிச்சம்..
இதையும் படிக்கலாமே:
சுமையான நினைவுகள் – காதல் கவிதை
ஒருதலை காதல்...
சுமையான நினைவுகள் – காதல் கவிதை
உன் நிலைவுகளோடு சேர்த்து
என் கண்ணீரையும் நான்
தினம் தினம் சுமக்கிறேன்
உன்னை காதலித்தை காரணத்தால்...
இதையும் படிக்கலாமே:
நீ சென்ற பிறகும் உன்னோடு நான் – காதல் கவிதை
காதல் என்பது மனதில் பட்ட ஒரு தழும்பு. அது எப்போதும்...
நீ இன்றி ஏதும் இல்லா நான் – காதல் கவிதை
புண் பட்ட இதயத்தில்
இன்னொரு பூ தான் மலருமா ?
வாடிக்கிடக்கும் மனதினில்
இன்னொரு வாசனை வீசுமா ?
தேய்ந்து போன பாதையில்
இன்னொரு தேர் தான் ஓடுமா ?
ஈரமற்ற மனதிலே இன்னொரு
விதை தான் முளைக்குமா ?
மீளமுடியாத சோகமும்
சொல்லமுடியாத தாகமும்
என்னுள்...
கவனிக்க மறந்தாள் – காதல் கவிதை
நான் அவளை கவனிப்பதே இல்லை
என்று எண்ணி அவள் கலக்கம் கொள்கிறாள் ..
பாவம் அவளுக்கு என்ன தெரியும்
அவள் என்னை கவனிக்காத நேரத்தில்
அவளே என் காதல் பாடமாக இருக்கிறாள் என்று..
இதையும் படிக்கலாமே
அனாதையான என் கவிதைகள்...
நீ செய்யும் மாயம் – காதல் கவிதை
உன் விரல்கள் என்னை
தொடும் ஒவ்வொரு நொடியும்
வெயிலில் கரைந்து போகும்
பனித்துளியாய் நான்
கரைந்து போகிறேன்..
இதையும் படிக்கலாமே:
காத்திருக்கிறேன் உனக்காய் – காதல் கவிதை
காதலிப்பவர்களிடம் கேட்டு பாருங்கள் தன் காதலன் அல்லது காதலியின் மேனிக்கு எவ்வளவு சக்தி உண்டு...
எண்ணில் தொலைந்த நினைவு – காதல் கவிதை
எண்ணில் தொலைந்த உன்
நினைவுகளை எத்தனையோ முறை
அப்புறப்படுத்தியும் முடியவில்லை..
பிறகு தன் உணர்ந்தேன்
என் மொத்த வடிவமுமே
உன் நினைவுகளால் ஆனது என்று..
இதையும் படிக்கலாமே:
மனதில் இடம் இல்லை – காதல் கவிதை
காதலில் தோல்வியுற்ற ஒருவர், தன் காதலியின் நினைவையோ...
ஊமையாய் மாறிய நான் – காதல் கவிதை
ஓயாமல் உன்னிடம் மட்டுமே
காதல் வார்த்தைகளை
பேசியதால் தானோ என்னவோ
இன்று நான் பிறரோடு ஊமை போல
வாழ்கிறேன்..
இதையும் படிக்கலாமே:
முத்த மழை – காதல் கவிதை
காதலர்கள் என்றாலே எப்போதும் ஓயாமல் ஏதாவது ஒன்றை பற்றி பேசிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள்...
உன்னை காண காத்திருந்த நொடிகள் – காதல் கவிதை
உன்னை காண ஒவ்வொரு
நொடியும் காத்துக்கொண்டிருந்த
என் மனம், ஏனோ இன்று
உன்னை இனி ஒருமுறை கூட
காணக்கூடாது என்று
இறைவனிடம் பிராத்திக்கிறது...
இதையும் படிக்கலாமே:
நட்பின் பிரிவில் காதலின் வலியும் – காதல் கவிதை
காதலிக்கும் சமயத்தில் காதலர்கள் சண்டை இட்டு சில...
ஏக்கத்தோடு என் கை பேசி – காதல் கவிதை
உன்னிடம் இருந்து அழைப்பு
வராது என்பதை அறிந்தும்..
ஏனோ என் மனம் தவிக்கிறது
ஒன்றுவ்வொரு முறையும்
என் கை பேசி சிணுங்குகையில்...
இதையும் படிக்கலாமே:
வலியின் வார்த்தைகள் – காதல் கவிதை
ஆரம்ப காலத்தில் புறாக்கள் மூலமாக காதல் தூது அனுப்பப்பட்டது. அதன்...
நட்பின் பிரிவில் காதலின் வலியும் – காதல் கவிதை
நெருங்கி பழகிய நம் நட்பு
நீண்ட காலத்தில் காதலானது..
ஆனால் நெருக்கமில்லா நம் காதல்
குறுகிய காலத்தில் உருக்குலைந்து போனது..
நட்பின் பிரிவும் காதலின் வலியும்
உன் ஒருத்தியிடம் இருந்தே
நான் வரமாய் பெற்றேன்..
இதையும் படிக்கலாமே:
பிரிந்த கரங்கள் – காதல் கவிதை
இந்த...
வலியின் வார்த்தைகள் – காதல் கவிதை
உனக்காய் நான் எழுதும்
ஒவ்வொரு கவிதையும்
ஓராயிரம் வலிகளை கடந்த
காதல் வார்த்தைகள்..
இதையும் படிக்கலாமே:
காதல் ஒரு வலி – காதல் கவிதை
காதலிப்பவர்கள் பலர் புது கவிஞ்சனாக மாறுவார்கள் அல்லது பழைய கவிதைகளை தேடி பிடித்து தன் காதலிக்கோ...
நீ தந்த பரிசு- காதல் கவிதை
உன்னோடு வாழும்
சிறு நொடிகளை கூட
ரசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட எனக்கு
இறுதியாய் மிஞ்சியது ஏமாற்றமும்
காதலின் ஏக்கமும் தான்..
இதையும் படிக்கலாமே:
என் காதலின் சோகம் – காதல் கவிதை
காதலிக்கும் காதலனோ காதலியோ தன் வாழ்வில் ஒவ்வொரு நொடியையும்...
நினைவுகளுக்கு மத்தியில் நீ – காதல் கவிதை
தினமும் கொள்ளும் உன்
நினைவுகளுக்கு மத்தியில்
உயிருடன் நான் ஓயாமல் காத்திருக்கிறேன்
ஒரு நாள் நீ என்னை தேடி வருவாய் என்று..
சுட்டெரிக்கும் வெயிலின் நடுவில்
விரும்பி நான் நிற்கிறேன்
என் மனதில் உள்ள காதலின் ஈரங்கள்
இன்றாவது காயுமா என்று..
உன் நினைவுகளோடு...
உன்னோடு நான் பேச – காதல் கவிதை
உன்னோடு நான் பேசாமல்
இருக்கும் வலியை விட..
உன்னோடு பேச நினைக்கும் வார்த்தைகளை
எண்ணக்குள் கட்டிப்போட்டு
நான் நொடிக்கு நொடி சாகிறேனே
அது தான் வலிக்கிறது..
உன்னை நான் இனி நினைக்கமாட்டேன்
என்று கூறிவிட்டு
உன் நினைவுகளோடு தினம் தினம்
சண்டையிட்டு தோற்கிறேனே அது தான்...
என் நெஞ்சில் நீயோ பனி துளி – காதல் கவிதை
நிலவொன்று நடந்தது சுவடுகள்
நிழலாக பதிந்தது மனதிலே..
மழை ஒன்று சாரல் துளியாய்
சில் என்று நனைக்குது மனதிலே ..
விழியிலே தெரிகிறாள்
யார் அந்த தாமரை...
செவியில் நுழைகிறாள்
யார் இந்த கொலுசொலி..
அடி காதலியே, என் கண்மணியே
உன் நினைவே எந்தன் உயிர்...
தொட்டு பேசும் தென்றலே – காதல் கவிதை
தொட்டு பேசும் தென்றலே
தூரம் தள்ளி போகாதே..
இமைகள் மூடிய மறுகணமே
என் இரவின் நிலவு நீ தானே..
மைவிழி பைங்கிளியே என்
மனதின் கவி ஊற்றே..
முற்கள் அற்ற ரோஜாவே
என் முகம் பார்த்து பேசும்
முழு நிலவே...
பாலைவனத்தின் சோலை மலரே
நான் பார்த்த...
என் உயிரின் அணுவினில் – காதல் கவிதை
விழிகளில் கவிநயம்
விரல்களில் அபிநயம்
உன்னிடம் உள்ளதடி..
விடிகிற வரையினில்
மடியினில் உறங்கிட
என் மனம் தவிக்குதடி..
மணிக்குயில் படித்திடும்
கவிதையின் இசையென
நீதான் வந்தாயோ!
மௌனம் களைத்து நீ
எனக்குள் வந்து
எனைதான் வென்றாயோ
குயில்களின் பாடலும்
மயில்களின் ஆடலும்
ஒன்றாய் சேர்ந்தவளே..
என் உயிரின் அணுவினில்
காதலை விதைத்து
அன்பை தந்தவளே.
இதையும் படிக்கலாமே:
உன் நினைவில்...