Home Tags Kan thirusti remedies Tamil

Tag: Kan thirusti remedies Tamil

varahi

கண் திருஷ்டி நீங்க அமாவாசை அன்று செய்ய வேண்டிய பரிகாரம்.

முன்னோர்கள் வழிபாட்டிற்கும், குலதெய்வ வழிபாட்டிற்கும், இந்த அமாவாசை நாள் எந்த அளவுக்கு முக்கியமாக கருதப்படுகிறதோ, அதே அளவு எதிர்மறை ஆற்றலை அடித்து விரட்டுவதற்கும் இந்த அமாவாசை நாள் ஒரு சிறப்பு வாய்ந்த நாளாக...
vasal-lakshmi-lemon

திருஷ்டி கழிய வாசலில் எழுமிச்சை வைப்பவரா நீங்கள்? இதையும் சேர்த்து வையுங்கோ அக்கம் பக்கம்...

திருஷ்டி கழிக்க வாசலில் பொதுவாக எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி வைப்பது உண்டு. இப்படி வைப்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. அக்கம் பக்கம் கண்ணுபடாமல் இருக்க பலரும் பல...
thakkali

தாங்க முடியாத துன்பத்தைக் கொடுக்கும் கெட்ட சக்திகளை எல்லாம் தேடி தேடி, ஓட ஓட...

இந்த உலகத்தில் மனிதர்களுக்கு தாங்கவே முடியாத துன்பம் வருவதற்கு முதல் காரணம் அடுத்தவர்களுடைய கண் திருஷ்டி தான். அடுத்தவர்களுடைய பொறாமை குணம், அடுத்தவர்களுடைய பெரு மூச்சு,  இவைகள் எல்லாம் ஏவல் பில்லி சூனியத்தை...
Kan thirusti neenga

வீட்டில் இருக்கக்கூடிய கண் திருஷ்டிகள் அனைத்தையும் முழுமையாக போக்க வாரம் ஒருமுறை இதை தொடர்ந்து...

கண் திருஷ்டி நீங்க என்ன செய்யலாம் நாம் புதிதாக ஏதாவது ஒரு செயலை செய்கிறோம் என்றால் அதில் தடங்கல்கள் ஏற்பட்டாலோ அல்லது பாதிப்புகள் ஏற்பட்டாலோ அதை நாம் கண் திருஷ்டி என்று சொல்கிறோம். கண்...
koyya

நிலைவாசல் படியில் இந்த 1 பொருள் இருப்பதை பார்த்து விட்டால் போதும். உங்களுக்கு கெடுதல்...

நம்மை சுற்றி இருப்பவர்கள் நமக்கு நல்லது கூட செய்ய வேண்டாங்க. ஆனால் கெடுதல் நினைக்காமல் இருந்தால் போதும். நாம் நன்றாக வாழ்வதை பார்த்து பொறாமை படக்கூடிய அந்த நாலு பேரை சமாளிப்பதற்காக இந்த...
thirusti-ganapathi

திருஷ்டி கழிக்கும் போது செய்யக்கூடாத தவறுகள் என்ன? எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் நீங்க இப்படி...

நம்முடன் இருப்பவர்கள் அனைவரும் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியதாக இன்றைய காலகட்டங்களில் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. ஒரு சிலருக்கு நம் மீது பொறாமையும், வயித்தெரிசலும் உண்டாவதற்கு...
poondu-milagai-thirusti

கடுமையான கண் திருஷ்டியையும் கலங்கடிக்க செய்யும் பூண்டு! உங்களை அழிக்க நினைப்பவர்களை அழிக்கும் அற்புத...

கடுமையான கண் திருஷ்டி ஒருவரை என்னவெல்லாம் செய்யும் தெரியுமா? சாதாரணமாக 'கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது' என்று திருஷ்டியை பற்றி ஒரு பழமொழி பரவலாக கூறப்படுவதை கேட்டிருப்போம். கல்லால் அடிக்கும் வலியை...
vetti-ver-vasal

கெட்ட எண்ணம் உள்ளவர்களின் பொறாமை பார்வைகள் உங்கள் மீது படாமல் இருக்க வீட்டு வாசலில்...

எல்லோருமே நம்மை நல்ல கண்ணோடு பார்ப்பார்கள் என்று சொல்லி விட முடியாது. இன்று நம்மை சுற்றி இருக்கும் பலரும் பொறாமை கண்களோடு நம்மை அணுகுகின்றனர். இதனால் நமக்கு வரக்கூடிய நன்மைகள் அங்கு தடைபடுகிறது....
padikaram-uppu-thirusti

கண் திருஷ்டியை ஒழித்துக்கட்ட இதை விட சுலபமான பரிகாரம் வேறு எதுவுமே கிடையாது. இதை...

மனிதனிடம் இருக்கக் கூடிய பொன் பொருள் நிம்மதி ஆரோக்கியம் எல்லாவற்றையும் ஒரு நொடிப் பொழுதில் அழிக்கக் கூடிய வல்லமை கொண்டது தான் கண் திருஷ்டி. பெரும்பாலும் இது நாம் எல்லோருக்குமே தெரிந்திருக்கும். கல்லடி...
thirusti-poondu

கண்திருஷ்டி, தரித்திரம் நீங்க ஞாயிற்றுக்கிழமையில் வீட்டு வாசலில் இதை கட்டி தொங்க விடுங்கள்! தீய...

கண்திருஷ்டி என்பது மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவரைப் பார்த்து மகிழ்ச்சியற்ற ஒருவர் பொறாமை படுவதை குறிக்கிறது. எதிரிகள், துரோகிகள் மட்டுமல்லாமல் கூடவே இருந்து குழி பரிக்க காத்துக் கொண்டிருக்கும் நண்பர்களும் இவ்வகையில் அடங்கி விடுவார்கள்....
thirusti-ven-kadugu

வீட்டுக்கு யாராவது வந்துவிட்டுப் போனாலே பிரச்சனையா இருக்கா? அப்படினா இத செஞ்சு பாருங்க எல்லா...

ஒரு சிலருடைய வீட்டிற்கு யாராவது வந்தாலே பிரச்சனையாகவே இருக்கும். அதுவரை நன்றாக இருந்த குடும்பத்தில் அந்த நபர் வந்து போன பிறகு அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்பட துவங்கும். கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள்...
thirusti-sevvarali

பக்கத்து வீட்டுக்காரங்க முதல் சொந்தக்காரங்க வரை உங்களைப் பார்த்து பொறாமைப் படுகிறார்களா? அப்படின்னா உங்க...

ஒருவர் கஷ்டப்பட்டு முன்னேறி வரும் பொழுது அவர்களுக்கு உறுதுணையாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் இந்த பக்கத்து வீட்டுக்காரங்க மற்றும் எதிர் வீட்டுக்காரங்க எல்லாம், 'இவன் மட்டும் எப்படி இப்படி சம்பாதித்து பிழைக்கிறான்? இவன்...
kan

ஞாயிற்றுக்கிழமையில் இவற்றை தவறாமல் செய்யுங்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் கண் திருஷ்டிகள் அனைத்தும் காணாமல் போய்விடும்

வாழ்வில் எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும் அவற்றை நிலைநிறுத்திக்கொள்ள வீட்டில் சில எளிய வழிபாடுகள் மற்றும் பரிகாரங்களை தொடர்ந்து செய்திட வேண்டும். நம்முடைய வளர்ச்சியை மற்றவர்கள் வியந்து பார்ப்பதே நமக்கு பிரச்சனையை உண்டாக்கும். மற்றவர்களின்...
vilvam-sad

உடலில் சுறுசுறுப்பு இல்லாதது போல ஒரு உணர்வு இருக்கிறதா? அப்படின்னா இந்த பொடியை தூபம்...

எப்பொழுதும் உடலில் உற்சாகம் இல்லாதது போலவும், மந்தமாக இருப்பது போலவும் சில சமயங்களில் தோன்றும். இது போல திடீரென ஒருவருக்கு ஏற்படும் பொழுது அது கவனிக்கத்தக்க ஒன்றாக தான் இருக்கும். ஆரோக்கியத்தில் எந்த...
thirusti-things

திருஷ்டிக்கு பலி கொடுக்க தேங்காய், எலுமிச்சை மற்றும் பூசணிக்காயை மட்டும் பயன்படுத்துவது ஏன்? இதற்கு...

பொதுவாக ஒருவர் மேல் விழும் திருஷ்டி அல்லது கடை, வாகனம் போன்ற சொத்துக்கள் மீது நாம் திருஷ்டி கழிக்க எண்ணினால் முதலில் தேர்ந்தெடுப்பது எலுமிச்சை கனியாக தான் இருக்கும். எலுமிச்சை தேவ கனி...
milagai-salt-thirusti

ஞாயிற்றுக்கிழமையில் இந்த 2 பொருளை எரித்தால் போதும்! யாருடைய சூழ்ச்சியும் உங்களை ஒன்றும் செய்யாது!

இந்த பிரபஞ்சத்தில் நல்லது என்று ஒன்றிருந்தால் கெட்டது என ஒன்றும் இருக்கும். உங்களுடன் உங்களை சுற்றி இருப்பவர்களுள் ஒரு சிலர் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்! ஆனால் இன்னும் சிலர்...
thirusti-ganapathi

வீட்டின் முன் வாசலில் எந்த பொருட்கள் எல்லாம் இருப்பது உண்மையில் திருஷ்டி தோஷத்தை போக்கும்?

வீட்டின் வாசலில் திருஷ்டிக்காக பல பொருட்களை நாம் கட்டி வைப்பது உண்டு. அப்போது தான் வீட்டை தாண்டி உள்ளே எந்த ஒரு துஷ்ட சக்திகளும், தீய சக்திகளும், எதிர்மறை ஆற்றல்களும் வராமல் இருக்கும்...

இந்த 2 பொருளை பேப்பரில் வைத்து எரித்து விட்டால் போதுமே! உங்களுக்கு தொல்லை கொடுக்கும்...

சாதாரண மனிதர்கள் முதல் மிகப்பெரிய இடத்தில் இருக்கும் நபர்கள் வரை அனைவருக்குமே எதிரிகள், பகைவர்கள், துரோகிகள் என்று நிச்சயமாக இருப்பார்கள். கூடவே இருந்து குழி பறிப்பவர்கள், நம் முன்னேற்றத்தை கண்டு பொறாமை படுபவர்கள்,...
vinayagar-sambrani

பண்டிகை திருஷ்டி கழிய ஞாயிற்றுக் கிழமையில் வீடு முழுவதும் இது போல் செய்யுங்கள்! கண்...

பண்டிகை என்று வந்து விட்டாலே வீடு தலைகீழாக மாறிவிடுகிறது. சாதாரண நாட்களை விட பண்டிகை நாட்களில் நம்முடைய உற்சாகத்திற்கு அளவில்லாமல் போய்விடுகிறது. நண்பர்களையும், உறவினர்களையும் பார்த்து பேசும் அந்த தருணங்கள் மனதிற்கு புத்துணர்வைக்...
doobam-amavasai

வீட்டில் நிம்மதியே இல்லை! என்று நினைப்பவர்கள் உங்கள் பிரச்சனை தீர, அமாவாசை அன்று இதை...

வீட்டில் நிம்மதியே இல்லை, எப்போதும் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் நிலவுகின்றன என்றால் உங்கள் வீட்டின் மேல் திருஷ்டிகள் இருக்கின்றன என்பது அர்த்தம். வீடு என்றாலே சண்டை, சச்சரவுகள் இருக்கத் தானே செய்யும்? அதில்...

சமூக வலைத்தளம்

643,663FansLike