Tag: kariya thadai neenga valipadu
காரிய தடை விலக பிள்ளையார் வழிபாடு
மனிதர்களுக்கு காரிய தடை வருவது என்பது இயல்புதான். ஒரு நல்ல விஷயத்துக்காக முயற்சி செய்கின்றோம். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்து விட்டது எனும் பட்சத்தில், மீண்டும் மீண்டும் அந்த விஷயத்தை முயற்சி...
காரிய தடை நீக்கும் பெருமாள் தீபம்
ஒருவர் தன்னுடைய வாழ்வில் பல முக்கியமான செயல்களை செய்ய வேண்டும் என்று நினைப்பார். அந்த செயல்களை செய்வதற்காக முயற்சிகளையும் மேற்கொள்வார். அந்த முயற்சிகள் வெற்றி பெற்று விட்டால் அவரைப்போல மகிழ்ச்சியான நபர் இந்த...
காரிய தடை விலக பைரவர் வழிபாடு
கடன் சுமை விலக, கெட்ட சக்திகளிடமிருந்து விடுபட, எதிரி தொல்லை நீங்க, எப்படி பைரவர் வழிபாடு சிறந்ததோ, அதே போல தான் காரிய தடை விலகவும் பைரவரை வழிபாடு செய்யலாம். ஏதாவது ஒரு...
தடைபட்ட காரியம் நடைபெற அருகம்புல்
நம்முடைய வாழ்க்கையில் பல காரியங்களை நாம் செய்து கொண்டு இருக்கிறோம். அந்த காரியங்கள் முழுமையாக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நாம் செய்ய ஆரம்பிப்போம். ஆனால் ஏதாவது ஒரு சூழ்நிலையில்...
காரிய சித்தி உண்டாக மந்திரம்
சில பேர் தொட்ட காரியத்தில் உடனடியாக வெற்றி காண்பார்கள். சில பேருக்கு அந்த வெற்றி எட்டாக்கனியாக இருக்கும். தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே வருவார்கள். 90% சதவீதம் அந்த காரியம் சக்சஸ். ஆனால்...
காரியதடை விலக ஆஞ்சநேயர் பரிகாரம்
எடுத்த காரியத்தில் வெற்றி அடைய வேண்டும் என்றால் முதலில், நம் மீது நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். நம் உழைப்பின் மீது நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். வாழ்க்கையில் எத்தனை பேர் போட்டிக்கு...
நடக்காத காரியத்தை நடத்தி காட்டும் ஆஞ்சநேயர் வழிபாடு
வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்றுதான் ஒவ்வொருவரும் முயற்சி செய்து கொண்டு இருக்கின்றோம். அப்படி நல்ல நிலைக்கு வர முடியாமல் ஏதாவது ஒரு ரூபத்தில் தடைகள் வந்து கொண்டே இருக்கும் பட்சத்தில் அந்த...
எடுத்த காரியத்தில் வெற்றி பெற படிக்க வேண்டிய திருப்புகழ்
முதலில் நாம் ஏதாவது முயற்சியை எடுக்கின்றோம் என்றால், அந்த முயற்சிகளை பற்றிய விஷயங்களை நமக்குத் தெரிந்தவர்கள் எல்லோரிடத்திலும் பகிர்ந்து விடக்கூடாது. சில நல்ல விஷயங்களை தொடங்குவதற்கு முன்பு ஊர் முழுவதும் தம்பட்டம் அடித்து...
காரிய தடை விலக விநாயகர் வழிபாடு
பொதுவாகவே, காரிய தடையை உடைக்க கூடிய வல்லமை கொண்டவர் விநாயக பெருமான். முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபாடு செய்து விட்டு எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்கினாலும் அது நல்லபடியாக முடியும். இந்து...
காரிய தடை நீக்கும் மந்திரம்
சில பேருக்கு வாழ்க்கையில் காரியத்தடை முன்னேற்றத்தை தடைப்படுத்தும். எந்த ஒரு புது முயற்சிகளை மேற்கொண்டாலும் அதில் தடை. புது வேலைக்கு போனால் அதில் வெற்றி கிடைக்காது. புது தொழில் தொடங்கினால் அதில் நஷ்டம்...
காரிய தடை விலக உதவும் தீபம்
ஒரு நல்ல செயலை செய்ய ஆரம்பிக்கும் நேரத்திலிருந்து அதை நல்லபடியாக முடிக்கும் நேரம் வரை எந்தவித தடைகளும் ஏற்படாமல் அந்தக் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்றுதான் அனைவரும் ஆசைப்படுவார்கள். ஆனால்...
இவர்கள் காலில் விழுந்து வணங்கினால், காரிய தடை விலகும். செல்லும் காரியம் வெற்றி அடையும்.
நம்பிக்கை தாங்க வாழ்க்கை. இன்று இரவு படுத்து தூங்கினால், நாளை காலை விடியும். நாளை காலையில் கண்விழிப்போம், என்ற நம்பிக்கையோடு தான் இரவு தூங்க செல்கின்றோம். அதே நம்பிக்கையை நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில்...
9 வாரத்தில் சுப காரிய தடை விலக அனுமனுக்கு ஏற்ற வேண்டிய விளக்கு
சுபகாரிய தடை விலக வேண்டும் என்றால் இந்த பரிகாரத்தை செய்யலாம். உதாரணத்திற்கு, உங்களுடைய வீட்டில் ஒரு கல்யாண பேச்சை பேச தொடங்குகிறீர்கள். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் உங்கள் குழந்தைகள் ஜாதகத்தை கூட...
மனதில் ஏதோ இனம் புரியாத பயம் இருக்கிறதா? தொட்ட காரியங்கள் அனைத்திலும் ஏதாவது தடங்கள்...
ஒரு மனிதனுக்கு எது இருக்கிறதோ இல்லையோ தைரியம் என்பது கண்டிப்பாக இருக்க வேண்டும். தைரியம் இருந்தால் தான் எந்த ஒரு முயற்சியையும் நம்மால் செய்ய முடியும். அவ்வாறு நாம் முயற்சிகளை செய்தால் தான்...