Home Tags Kariyam vetri pera Tamil

Tag: Kariyam vetri pera Tamil

mahalshmi7

வாழ்வில் வெற்றி பெற வெற்றிலை பரிகாரம்

மனிதர்களாக பிறந்தவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயத்திற்காக முயற்சி செய்து கொண்டே தான் இருக்கிறார்கள். அதில் சில பேருக்கு எடுத்த முயற்சியில் உடனடியாக வெற்றி கிடைக்கிறது. சிலருக்கு எடுத்த முயற்சியில் தோல்வி தோல்வி...
pasu

வாழ்வில் விஸ்வரூப வெற்றி பெற பரிகாரம்

சில பேர் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையாளர்களாக வர வேண்டும் என்று அயராது உழைப்பார்கள். ஆனால் அவர்களுக்கு சாதாரண வெற்றி என்பது கூட கிடைக்காது. எங்கிருந்து விஸ்வரூப வெற்றியை அடைவது. செய்யும் தொழில், வேலை,...
sanibagavan

இந்த 1 பொருளை தலையை சுற்றி போட்டு விட்டு வெளியே சென்றால், செல்லும் காரியம்...

காரியத்தடை ஒருவருக்கு இருக்குது என்றால் அதற்கு காரணம் சனி பகவான் தான். சனி பகவானால் வாழ்க்கையில் ஏற்படுத்தப்படும் காரியத்தடைகளை அகற்ற, கையில் எடுத்த முயற்சிகளில் வெற்றியை காண, செய்ய வேண்டிய எளிமையான விசித்திரமான...

உங்களை ஏளனமாய் பார்த்தவர்கள் உதாசீனப்படுத்தியவர்கள் முன் தலை நிமிர்ந்து வாழ இன்று இரவுக்குள் இந்த...

இன்றைய காலக்கட்டத்தில் பல பேரை நாம் பார்த்திருப்போம் மிகவும் நல்லவர்களாக இருப்பார்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வார்கள் பிறர் துன்பத்தை தன் துன்பமாக பார்ப்பார்கள். ஆனால் அவர்களை மற்றவர் ஒரு பொருட்டாக கூட மதிக்க...
arasan kuchi vazhipadu

வாழ்க்கையை மாற்றி அமைக்க இந்த ஒரு குச்சி போதும். ஜெயிக்கவே முடியாது என்று நினைத்த...

பண்டைய காலம் தொட்டே அரச மரத்திற்கென்று ஒரு தனி சிறப்பு இருந்து வருகிறது. இதற்கு மிக சிறந்த உதாரணமாக அரச மர பிள்ளையார் வழிபாட்டை கூறலாம். அரசமரத்தின் மகத்துவம் ஏராளம். அதில் ஒரு...
murugan-milagu

செல்லும் பயணம் தடை இல்லாமல் வெற்றி பெற 9 மிளகை இப்படி செய்து விட்டு...

ஓரிடத்திற்கு நல்ல விஷயத்திற்காக, நல்ல செய்திக்காக பயணம் மேற்கொள்கிறீர்கள் என்றால், அந்த விஷயம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு செல்வோம். அந்த வகையில் தடையில்லாத பயணம் வெற்றி அடைய மிளகை...
guru

எந்த இடத்திலும் பயம் இல்லாமல் செல்ல, வாழ்க்கையில் வெல்ல, இந்த 1 பொருளை கையில்...

சில பேருக்கு மன தைரியம் என்பதே இருக்காது. பொதுவான இடத்தில், மூன்றாவது மனிதர்களிடம் பேச வேண்டும் என்றால் பயப்படுவார்கள். நாலு பேருக்கு முன்னால் பேச சொன்னாலும் பயம் இருக்கும். நமக்கு தேவையானவற்றை பொது...

இந்த இரண்டு பொருள் போதும் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து விதமான பிரச்சனைகளும் தீர்த்து,...

பிரச்சனை இல்லாத மனிதன் உலகத்தில் இருக்கவே முடியாது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். ஒரு சிலருக்கோ வாழ்க்கையில் பிரச்சனை மட்டுமே இருக்கும். ஒன்று போனால் ஒன்று...
astrology

எடுத்த காரியத்தில் முழுமையான வெற்றி பெற 12 ராசிக்காரர்களும் இதை செய்தால் போதும்.

நாம் எந்த ஒரு காரியங்களில் ஈடுபடுவதென்றாலும், அவை நமக்கு நன்மை தருமாறு இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தற்கால உலகில் நமக்கும், நமது சந்ததியினருக்கும் நன்மை ஏற்படும் வகையிலான காரியங்களில் ஈடுபடும் பொழுது,...
sanibagavaan

எவ்வளவுதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் நல்ல பெயரும் முன்னேற்றமும் கிடைக்கவில்லையா? காலையில் கண்விழித்ததும் உங்களுடைய முகத்தை...

சில பேருக்கு வாழ்க்கையில் வெற்றி என்பதே இருக்காது. நல்ல பெயரும் கிடைக்காது. ஆனால் அவர்கள் விடாமல் முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். கஷ்டப்பட்டு கொண்டே இருப்பார்கள். எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும், அந்த கஷ்டத்திற்கு இணையான...
murugan1

சோர்வு, சோம்பல், நீங்கி சுறுசுறுப்பை தரும் சுக்குத் தாயத்து. முருகப்பெருமானை வேண்டி இதை மட்டும்...

உன்னால் ஒரு காரியத்தை கூட உருப்படியாக செய்ய முடியாது. நீ எதை தொட்டாலும் அது தோல்விதான். நீ ஒரு சோம்பேறி, தத்தி என்று கூட சில பேரை திட்டுவோம். இப்படி உதவாக்கரையாக உள்ளவர்களை...
amman2

நீண்ட நாட்களாக இழுபறியாக இருக்கும் காரியங்களை பட்டென முடித்து வைக்க ஒரு கைப்பிடி பச்சை...

சில வேலைகளை கையில் எடுக்கும் நேரம் நடந்ததா, முடிந்ததா என்று இருக்கவே இருக்காது. இழுக்கும் இழுக்கும் இழுபறியாகவே இருக்கும். நாம் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை தொடங்குவதற்கு முன்பு இது நமக்கு சாதகமாக...
vasal

வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது இந்த 1 பொருளை மட்டும் தாண்டி காலடி எடுத்து வைத்து...

ஏதாவது ஒரு முக்கியமான காரியம் சக்ஸஸ் ஆக வேண்டும் என்பதற்காக வீட்டிலிருந்து வெளியே கிளம்புகிறோம். அந்த காரியம் எந்த ஒரு தடையும் இல்லாமல் வெற்றி பெற வேண்டுமென்றால் இந்த ஒரு பரிகாரத்தை செய்தாலே...
mahalashmi

நீங்க தொட்ட காரியம் எல்லாம் வெற்றி பெற, வெறும் 11 ரூபாய் உங்கள் கையில்...

நாம் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளில் வெற்றி கிடைத்தாலே போதும். அது நமக்கு வாழ்க்கையில் தன்னம்பிக்கை கொடுத்து விடும். அதுவே முயற்சிகளில் தோல்வி அடையும் போது நம்மால் வாழ்க்கையில் முன்னேறவே முடியாதா என்ற தாழ்வு மனப்பான்மை...
varahi-vilakku

இன்று தேய்பிறைப் பஞ்சமியில் இப்படி பூஜை செய்வதன் மூலமாக பிரச்சனைகள் முழுவதுமாக மறைந்து, பணம்...

பொதுவாகவே அமாவாசையை அடுத்து வரும் ஐந்தாவது நாள் பஞ்சமி திதி என்றும், அதுபோல பௌர்ணமியை அடுத்து வரும் ஐந்தாவது நாளும் பஞ்சமி திதி என்று சொல்லப்படுகிறது. திதி நாட்களில் செய்யப்படும் பூஜைகளுக்கு அதிக...
arugampul-vinayagar-dhoobam

தினமும் இந்த 1 பொருளை தொட்டு வணங்கினால் எவரும் உங்களை தோற்கடிக்கவே முடியாது தெரியுமா?...

ஈசனின் மைந்தனான விநாயகப் பெருமானுக்கு முழுமுதற் கடவுள் என்கிற பெயருக்கு ஏற்ப அவரை முழுமையாக முதற் கடவுளாக எண்ணி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். விநாயகரை வணங்கிய பின்பே மற்ற கடவுள்களை வழிபட வேண்டும்...

நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் துலங்கும். தொட்டாசிணுங்கி இலை உங்கள் கையில் இருந்தால்.

இறைவனிடம் வைக்கும் வேண்டுதல் படிக்க வேண்டுமா. நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நடக்க வேண்டுமா. மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் குறிக்கோளை அடைய வேண்டுமா. வாழ்வில் துன்பங்கள் நீங்க வேண்டுமா. அல்லது நீங்கள் ராசியான...
navagraham-vilakku

பாடுபட்டு உழைத்து ஓடாய் தேய்ந்தாளும் பலன் கிடைக்க வில்லையா? முதலில் உங்கள் ஜாதகத்தில் இருக்கும்...

மனிதனாகப் பிறந்துவிட்டால் உழைத்து தான் ஆகவேண்டும். உழைப்பில்லாமல் உயர்வில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் இருந்தால் மட்டுமே நமது வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்லும். ஒரு சில வீடுகளில் ஆண் வேலைக்கு சென்றும், பெண்கள் வீட்டில்...
sabam

நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகிறதா? உங்கள் குடும்பத்தை கஷ்டம் துரத்திக் கொண்டிருக்கிறதா?...

முன்னோர் சாபம் போன்ற கெடுதல் இருக்குமேயானால் அந்த சாபம் அடுத்தடுத்த தலைமுறையையும் பாதிக்கும். ஒருவரது வீட்டில் எவ்வளவு வசதியாக இருந்தாலும் அவர்கள் நினைத்த காரியத்தை செய்ய முடியாமல் பல தடைகள் வந்து கொண்டிருக்கும்....
mahalakshmi-selvam-gold-coins

இந்த வார்த்தையை மட்டும், இப்படி சொல்லி விட்டு வீட்டில் இருந்து வெளியே செல்லுங்கள். மகாலட்சுமி...

ஒரு மனிதனுக்கு மகாலட்சுமியின் அருள் மட்டும் பரிபூரணமாக கிடைத்து விட்டாலே போதும். அவன் வாழ்க்கையில் பரிபூரண நிம்மதியையும் பெறலாம். சிலபேருக்கு மகாலட்சுமியின் ஆசீர்வாதம் இயற்கையாகவே கிடைத்திருக்கும். எடுத்துக்காட்டுக்கு ஒருவனுக்கு படிப்பறிவு குறைவாக இருக்கும்....

சமூக வலைத்தளம்

643,663FansLike