Home Tags Kastam theera pirachanai theera in Tamil

Tag: Kastam theera pirachanai theera in Tamil

lady-arasa-maram

யாரிடமும் சொல்ல முடியாத பிரச்சனைகள் தீர யாரிடமும் சொல்லாமல் இதை செய்து விடுங்கள் போதும்.

நம் வாழ்க்கையில் சிலரை பார்த்திருப்போம். எப்பொழுதும் தோல்வியை மட்டுமே சந்தித்துக் கொண்டே இருப்பார்கள். எதைத் தொட்டாலும் நஷ்டம் அவர்களுக்காக யாராவது நல்லது செய்ய நினைத்தாலும் அதை அவர்களால் செய்ய முடியாது. இப்படி அவர்களைப்...
3-coconut-pillaiyar

திங்கள் கிழமையில் 3 தேங்காயை இப்படி மட்டும் செய்யுங்கள் முந்திக் கொண்டு நிற்கும் எல்லா...

எல்லோருடைய வாழ்க்கையிலும் வெவ்வேறான கஷ்டங்கள் இருக்கத் தான் செய்யும். பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை இருக்கவே முடியாது. அந்த பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அளவிற்கு தைரியத்தை கொடுப்பது இறையருள் மட்டுமே ஆகும். இந்த இறையருளை எளிதாக...
sad-thiyanam

எல்லா கஷ்டமும் ஒட்டுமொத்தமாக வந்து உங்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டதா? கஷ்டத்தை துரத்தி விட்டு,...

வெறும் பணகஷ்டம் மட்டும் தான், கஷ்டம் என்று நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், பண கஷ்டத்தை எல்லாம் தாண்டி சில பேருக்கு, பல பிரச்சனைகள் இருக்கின்றது. அந்த பிரச்சனை யார் ரூபத்தில் வேண்டும்...
veerabathran

இந்த சுவாமியை ஒரு முறை போய் கும்பிட்டு வாங்க போதும். உங்க ஜாதக கட்டத்தில்...

நம்முடைய தலையெழுத்து எப்படி இருந்தாலும் சரி, நம்முடைய ஜாதக கட்டம் எப்படி இருந்தாலும் சரி, நாம் எப்போதும் தைரியமாக இருக்க வேண்டும். நம்முடைய தலையெழுத்தை ஆண்டவன் இப்படி எழுதி விட்டானே, நம்முடைய ஜாதகத்தில்...
pachai-karpooram1

திடீர் கெட்ட நேரத்தால் பெரிய பணக்கஷ்டத்தில் முடங்கி போய் விட்டீர்களா? பச்சை கற்பூரத்தை உள்ளங்கையில்...

இது நாள் வரை நல்லா தாங்க இருந்தேன். நல்ல சம்பளம், நல்ல வேலை, நல்ல தொழில், நல்ல குடும்பம், மனைவி பிள்ளை என்று என்னுடைய வாழ்க்கையில் பெரியதாக எந்த குறையும் இருந்ததில்லை. அளவோடு...
vasal-kathavu-kuladheivam

உங்கள் கெட்ட நேரத்திற்கு ஒரு முடிவு கட்ட, வீட்டிற்குள் சந்தோஷமும் ஐஸ்வரியமும் கொட்டோ கொட்டென...

நமக்கு கெட்ட நேரம் வந்து விட்டாலே நம்மை தேடி வரும் நல்லது கூட, கெட்டதாக மாறிவிடும். நல்ல நேரம் நடக்கும் போது, நம்மை தேடி வரும் கெட்டது கூட நமக்கு நன்மை செய்து...
sudam

கடுமையான கஷ்டத்தை கொடுக்கும் கர்ம வினை, பித்ரு தோஷம் போக வெறும் 2 கற்பூரம்...

கடவுள் சில பேருக்கு அடுத்தடுத்து அடிகளை கொடுத்துக் கொண்டே இருப்பான். கஷ்டத்தில் நஷ்டத்தில் சிக்கி சின்னாபின்னமானாலும், விடமாட்டான். ஆனாலும், நாம் துயரங்களையும், துன்பங்களையும் தாங்கிக்கொண்டு வாழ்ந்து கொண்டுதான் இருப்போம். இந்த கஷ்டங்களுகெல்லாம், என்ன...

இந்த இரண்டு பொருள் போதும் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து விதமான பிரச்சனைகளும் தீர்த்து,...

பிரச்சனை இல்லாத மனிதன் உலகத்தில் இருக்கவே முடியாது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். ஒரு சிலருக்கோ வாழ்க்கையில் பிரச்சனை மட்டுமே இருக்கும். ஒன்று போனால் ஒன்று...
theertham

கஷ்டகாலம் வரும்போதும் கூட இனி கவலையே படவேண்டாம். இந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து...

சில பேர் வாழ்க்கை, சில நேரங்களில், எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அப்படியே நகர்ந்து செல்லும். ஆனால் கெட்ட நேரம் ஆரம்பிக்கும் போது வாழ்க்கை தலைகீழாக மாறும். கையில் இருந்த பொருட்களை எல்லாம்...

எந்நேரமும் சண்டையும் சச்சரவுமாக இருக்கும் வீட்டை கூட அமைதி பூங்காவை போல் மாற்றிட, இதை...

வாழ்க்கை என்றால் எல்லாம் கலந்து தான் இருக்கும் என்ற வார்த்தை நியாயமானது தான். ஆனால் எல்லாம் கலந்து இருக்க வேண்டும் இன்பம் ,துன்பம் சந்தோஷம், வரவு, செலவு என்று அனைத்தும் கலந்து இருந்தால்...
thulasi

கஷ்டம் தீர கட்டாயம் வீட்டில் வைக்க வேண்டிய 2 செடிகள். கஷ்டம் வரும்போது இந்த...

குடும்பத்தில் பிரச்சனைகள் வரக்கூடாது. வீடு முழுவதும் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்க வேண்டும். வீட்டில் இருப்பவர்களுடைய மனதில் பாசிட்டிவ் எனர்ஜி முழுமையாக இருக்க வேண்டும். எவ்வளவு பெரிய கெடுதல் நம் குடும்பத்திற்கு வர காத்திருந்தாலும்,...
pooja-room-vilakku

விடியாத கஷ்டங்களுக்கு கூட, விடிவு காலம் பிறக்க வீட்டில் ஒரே ஒரு விளக்கை இப்படி...

விடியாத கஷ்டத்திற்கு விடிவு காலம் பிறக்க செய்ய வேண்டிய வழிபாடு, ஒரே வழிபாடு, அது தீப வழிபாடு தான். தீபச்சுடரால் மட்டும்தான் நாம் வேண்டிய வரங்களை உடனடியாக கொடுக்க முடியும். நமக்கு இருக்கக்கூடிய...
amman1

தீராத குடும்ப கஷ்டத்திற்கு பரிகாரம் செய்யும் போது, இந்த ஒரு பழத்தை தவறாமல் வாங்கிக்...

நமக்கு ஒரு பொருள் சுலபமாகவோ, மலிவாகவோ கிடைக்கிறது என்றால் அந்த பொருளின் அருமை எல்லாம் நமக்கு சுத்தமாக தெரியாது. அந்த வரிசையில் மலிவாக நமக்கு கிடைக்கக்கூடிய ஒரு பழத்தைப் பற்றித்தான் இந்த பதிவின்...
crow-food

சங்கடங்கள் தீர, சனிக்கிழமை காலை காகத்திற்கு உங்கள் கையால் இந்த 1 பொருளை வையுங்கள்....

சில சமயங்களில் மனிதர்களை கஷ்டங்கள் பிடித்துக் கொண்டு ஆட்டி படைக்கும். முதலில் வந்த கஷ்டங்களை எதிர்கொண்டு பட்டு தெளிவதற்குள், மீண்டும் பின்னால் ஒரு பெரிய அடி விழும். இப்படி கஷ்டங்களில் இருந்து மீள...
temple-prayer

திடீரென்று மீள முடியாத கஷ்டத்தில் சிக்கிக் கொண்டால் உடனடியாக இதை மட்டும் முதலில் செய்யுங்கள்....

மீள முடியாத கஷ்டம் என்பது எப்போது வேண்டும் என்றாலும், யாருக்கு வேண்டும் என்றாலும் வரலாம். யாருடைய தலைவிதி எப்படி அமைந்திருக்கின்றது என்பது யாருக்குமே தெரியாது. அந்த பிரம்மா நம்முடைய தலைவிதியை எழுதும் போது...

குடும்பத்தில் தொடர்ந்து மனக்கஷ்டம் வந்து கொண்டே இருந்தால் ஏற்ற வேண்டிய விளக்கு என்ன? வேப்பிலை...

குடும்பத்தில் தொடர்ந்து மனக் கஷ்டங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தால் இந்த ஒரு தீபம் ஏற்றி வைத்தால் கஷ்டங்கள் குறைந்து மகிழ்ச்சி ஏற்படும் என்பது ஐதீகம். அம்பாளுக்கு உரிய விசேஷமான வேப்பிலை கொண்டு ஏற்றப்படும்...
Amman-manthiram

அந்த அம்பாளே இறங்கி வந்து உங்களோடு இருந்து, உங்களுடைய கஷ்டங்களை தீர்த்து வைப்பாள். மனதார...

நம்மால் எவ்வளவு கஷ்டத்தை தாங்க முடியும் என்பது அந்த கடவுளுக்கு நன்றாகவே தெரியும். அதனால் பயப்படாமல் வரக்கூடிய கஷ்டத்தை எதிர்த்து நில்லுங்கள். நம்மால் தாங்க முடியாத கஷ்டத்தை என்றைக்குமே அந்த இறைவன் நமக்கு...
sad-lakshmi

இந்த எண்ணெயைத் தொட்டு உங்களுடைய கஷ்டங்களை, ஒருமுறை எழுதினாலே போதும். கசப்பான கருப்பான எல்லா...

சில பேர் தங்களுடைய வாழ்க்கையில் முன்னேற முடியாமல் இருப்பதற்கு எப்போது பார்த்தாலும் அடுத்தவர்களை குறை சொல்லி கொண்டே இருப்பார்கள். வாழ்க்கையில் நன்றாக படிக்காமல் போனதற்கு ஒரு காரணம். நல்ல வேலைக்கு செல்லாமல் இருப்பதற்கு...
kaliamman-compressed

கஷ்டங்கள் எல்லாம் அடியோடு அழிந்து போக, ஒருமுறை இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்து...

வாழ்க்கை முழுவதும் போராட்டங்கள் நிறைந்ததாக உள்ளது. எந்த முயற்சி எடுத்தாலும் அதில் ஒரு தடை.  நல்லதையே நினைத்து, நல்லதையே பேசி, நல்ல விஷயங்களை செய்தாலும் எனக்கு நடக்கக்கூடியது கெடுதல் மட்டும் தான். இப்படிப்பட்ட...
kalarchi-kai

வருடத்திற்கு ஒருமுறை இந்த காயை தலையை சுற்றி தூக்கி வீசி எறிந்தால் போதும். உங்கள்...

சில சமயம் நாம் எதிர்கொள்ளக்கூடிய கஷ்டங்கள் நம் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடும். எதிர்பாராத சமயத்தில் எதிர்பாராத துன்பங்கள் வந்து நம்மை வாட்டி வதைப்பதற்கு காரணம் நம்மை அறியாமலேயே நம்மைப் பிடித்துக் கொண்டிருக்கும்...

சமூக வலைத்தளம்

643,663FansLike