Home Tags Kudumba prachanaigal theera

Tag: Kudumba prachanaigal theera

lakshmi-dreams

தலையணைக்கு அடியில் இந்த ஒரு பொருளை வைத்து தூங்கினால் போதும். தலைக்கு மேல் இருக்கும்...

புதுசு புதுசாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனைகளை பாரமாக நம்முடைய தலை மேல் சுமந்து கொண்டுதான் இருக்கின்றோம். ஒரு பிரச்சினை முடிந்தவுடன் நிச்சயமாக அடுத்த பிரச்சனை தலை தூக்கத் தான் செய்யும். பிரச்சினை...
women

இந்த ஒரு தானத்தை மட்டும் தொடர்ந்து செய்தால் போதும். உங்கள் குடும்பம் பல தலைமுறைகளுக்கு...

இன்று நாம் செய்யக்கூடிய தான தர்மம் தான் நம்முடைய குடும்பத்தின் தலைகாக்கும் என்று சொல்லுவார்கள். அந்த வரிசையில் உங்களால் இயன்ற அளவு உங்களைவிட வசதி குறைவாக உள்ளவர்களுக்கு, தான தர்மங்களை செய்து கொண்டே...
amman2

இனி வரக்கூடிய பிரச்சனைகளை சமாளிக்க உடம்பில் தெம்பு இல்லையா? ஒரு கை பிடி வேப்பிலையை...

வாழ்க்கையில் துன்பத்தை அனுபவித்து அனுபவித்து வாழ்க்கையே கசந்து போய் விட்டது. வாழ்க்கையை வாழவே பிடிக்கவில்லை. இதற்கு மேல் துன்பமும் தலைமேல் வந்து அமர்ந்தால் அதை சமாளிக்க முடியாது என்ற சூழ்நிலையில் இருப்பவர்கள், அந்த...
family

குடும்பம் எப்போதும் ஒற்றுமையாக இருக்க, உறவுகள் சொந்தபந்தத்தோடு சேர்ந்து வாழ்வதற்கு சுலபமான சக்தி வாய்ந்த...

சொந்த பந்தங்கள் உற்றார் உறவினர்கள் என்று சேர்ந்து இருப்பது தான் ஒரு குடும்பம். பிள்ளைகள், உடன் பிறந்தவர்கள், அக்கா தங்கை, அண்ணன் தம்பி, மாமனார் மாமியார், என்று எல்லோரும் இருந்தும், இன்று சில...
jathagam

உங்களுடைய ஜாதக புத்தகத்தை வீட்டில் இப்படி மட்டும் வைக்கவே கூடாது. உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்கள்...

நம்முடைய வாழ்க்கையையும், தலையெழுத்தையும் நிர்ணயிப்பது நாம் பிறந்த நேரமும் காலமும் தான். அந்த பிறந்த நேரத்தையும் காலத்தையும் வைத்து கணிப்பது தான் ஜாதகம். நவ கிரகங்களின் ஆதிக்கம் நிறைந்த, நம்முடைய வாழ்க்கையில் கஷ்ட...
flower

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்தப் பூவை வைத்து வழிபாடு செய்தால், குடும்பத்தில் எப்போதுமே...

குடும்பம் என்றால் அந்தக் குடும்பம் மகிழ்ச்சியானதாக இருக்கவேண்டும். மகிழ்ச்சி இல்லாத இடத்தில் நிச்சயமாக செல்வம் நிலைக்காது. செல்வம் இல்லாத வீட்டில் மகாலட்சுமி குடி இருக்க மாட்டாள். மகாலட்சுமி இல்லாத வீட்டில் வறுமை தான்...
kuladheivam

சமையலறையில் தினம்தோறும் ஒரு டம்ளர் தண்ணீரை இப்படி வைத்தால், வீட்டில் நல்லதே நடக்கும். தலைமுறை...

சில வீடுகளில் நாம் பார்த்திருப்போம், பல தலைமுறைகளாக, பெரிய கஷ்டம் பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். எப்படி என்றால், அந்த வீட்டில் தாத்தாவும் கஷ்டப்பட்டு இருப்பார், அப்பாவும் கஷ்டப்பட்டு இருப்பார், இந்த...
pasu

உங்களை பிரிந்தவர் மீண்டும் உங்களிடம் வந்து சேர, உங்கள் குடும்பம் உறவுகளுடன் சண்டை சச்சரவு...

சுயநலம் நிறைந்த இந்த உலகத்தில் இப்போதெல்லாம் யாருமே குடும்ப ஒற்றுமையைப் பற்றி சிந்திப்பதே கிடையாது. யார் எப்படி போனால் என்ன, நானும் என்னுடைய குடும்பமும் மட்டும் நன்றாக இருந்தால் சரி என்ற நிலைமையில்...
deepam1

கண்ணை கலங்க வைக்கும் கஷ்டம் வரும்போது, வீட்டில் இருந்தபடியே இந்த வழிபாட்டினை செய்தால் தீராத...

சில சமயங்களில் நமக்கு வரக்கூடிய கஷ்டத்திற்கு அவ்வளவு சுலபமாக தீர்வு என்பது கிடைத்துவிடாது. மனிதர்களாக பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் பிரச்சனைகளுக்கா பஞ்சம். ஒரு பிரச்சனை போனால் அதன் பின்னாலேயே வரிசையில் பல பிரச்சினைகள் காத்துக்கொண்டு...
fight1

வீட்டில் சண்டை வராமல் இருக்க, ஆயுசுக்கும் கணவன் மனைவி பிரியாமல் இணைந்து இல்லற வாழ்க்கையை...

இன்று கணவன் மனைவி பிரிவுக்கு காரணமே தேவை இல்லை. ஒன்றுக்கும் உபயோகம் இல்லாத காரணத்தால் கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பார்கள். இந்த சமுதாயத்தில் கௌரவமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் நம்முடைய இல்லறம்...
sad

வாழ்க்கையில் இந்த 5 பிரச்சனைகளை எதிர் கொள்ளாத மனிதப்பிறவி இருக்கவே முடியாது. அந்த 5...

அட, மனிதப் பிறவி எடுத்தவர்களுக்கு பிரச்சினைக்கா பஞ்சம் இருக்கப் போகின்றது. இன்றைய சூழ்நிலையில் இரும்பல் வந்து, தும்பல் வந்தால் கூட அது ஒரு பிரச்சினையாக தான் சொல்லப்படுகின்றது. நம்முடைய வாழ்க்கை அந்த அளவிற்கு...
deepam

தினமும் ஒரு சண்டையால், உங்கள் குடும்பத்தில் நிம்மதியே இல்லாமல் போய்விட்டதா? சந்தோஷமான, சண்டை சச்சரவுகள்...

சண்டை சச்சரவுகள் இல்லாத குடும்பமா? குடும்பம் என்றால் சண்டை சச்சரவுகள் அவ்வப்போது வருவதும் போவதுமாக தான் இருக்கும். ஆனால் சண்டை போடுவதையே சதா காலமும் வேலையாக வைத்திருக்கக் கூடாது. ஆனால் சில வீடுகளில்...
deepam11

நம் குடும்பத்திற்கு வரக்கூடிய கெடுதலை முன்கூட்டியே அறிந்து கொண்டு, அதை தடுத்து நிறுத்தகூடிய சக்தி...

நம்முடைய குடும்பத்திற்கு எதிர்பாராமல் கூட கெடுதல் நடந்து விடக்கூடாது என்பது தான், இறைவனிடம் நாம் கேட்கும் முதல் வரம். ஆனால் விதியின் பயனால் சில குடும்பங்களில், சில எதிர்பாராத பிரச்சனைகளின் மூலம் பூகம்பமே...
deepam

நிறைய சொந்த பந்தங்கள் இருந்தும் குடும்பத்தில் ஒற்றுமை இல்லையா? பலநாள் பகையையும் ஒரு நாளில்...

இன்றைய சூழ்நிலையில் கூட்டுக் குடும்பம் என்ற கலாச்சாரமே இல்லாமல் போய்விட்டது. நிறைய வீடுகளில் அம்மா அப்பா அண்ணன் தம்பி என்ற சொந்தபந்தங்கள் சூழ்ந்து இருந்தாலும் ஏதோ ஒரு காரணத்தினால் தனி குடித்தன வாழ்க்கையை...
family-deepam

இவர்கள் பரம்பரையே கொடிகட்டி வாழ்ந்த பரம்பரை! என்ற பேச்சை வரும் காலங்களில் உங்கள் ஊரே...

நாம் இந்த பூமியில் வாழ்ந்து சென்றதற்கு அடையாளமாக எதை விட்டு செல்கின்றோம்? நாம் வாழ்ந்த காலத்திற்கு பின்பு, நம்மை பற்றி பேசுவதற்கு நம்முடைய சந்ததியினரை மட்டும்தானா! அல்லது நாம் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி,...

குடும்பத்தில் இருக்கக்கூடிய எல்லா வகையான பிரச்சினையையும் தீர்த்து வைக்க இந்த ஒரு தூபம் போதுமே!

வீட்டில் சதாகாலமும் பிரச்சினை இருந்து கொண்டே வருகிறது எனும் பட்சத்தில், குடும்பத்தோடு சென்று ஒருமுறை குலதெய்வத்தை உங்கள் வீட்டு முறைப்படி வழிபட வேண்டும். குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருந்தால், உங்களுடைய...
kuladheivam-vetrilai

வீட்டில் தேவையே இல்லாமல் வரும் சண்டை சச்சரவுக்கு தீர்வு தரும் பரிகாரம்!

சிலபேரது வீடுகளில் காரணமே இல்லாமல் சண்டை வரும். எதற்காக சண்டை ஆரம்பித்தது என்றே தெரியாது. இறுதியாகப் பார்த்தால் அந்த சண்டை கைகலப்பில் முடிந்தது, குடும்பமே இரண்டாகியிருக்கும். யாரோ குடும்பத்திற்கு சாபம் விட்டது போல,...
ganesh-pot

கண்ணுக்குத் தெரியாத இந்த சின்னப் பானை, உங்கள் கண்ணுக்கு புலப்படாத, பெரிய பிரச்சனைகளை கூட...

நம் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கஷ்டங்களுக்கு காரணம் என்னவாக இருக்கும், என்று அலசி ஆராய்ந்து அதை கண்டுபிடித்து விட்டால் சரிசெய்து விடலாம். ஆனால் சில கஷ்டங்கள் எதனால் வருகிறது என்பதே நமக்கு புரியாது. நம்...
family-deepam

வீட்டில் உள்ளவர்களது கருத்துவேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையாக இருக்க இந்த தீபத்தை ஏற்றினால் போதும். குறிப்பாக...

நம்முடைய வீட்டில் ஏதாவது ஒரு முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றாலோ! அல்லது பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றாலோ! அந்த வீட்டில் இருக்கும் அனைவரின் கருத்தும் ஒன்று போல இருக்காது. ஒருவர்...

சமூக வலைத்தளம்

643,663FansLike