Home Tags Kudumba prachanaigal theera

Tag: Kudumba prachanaigal theera

கஷ்டமே இல்லாத கலகலப்பான குடும்பத்தை பெற, 1 கைப்பிடி கல்லுப்பை வீட்டில் இப்படி வைத்தாலே...

நாமும் நம் வீட்டில் இருப்பவர்களும் நினைக்கக்கூடிய ஒரே ஒரு விஷயம் என்ன. நம்முடைய குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களுக்குள் சண்டை சச்சரவு வரக்கூடாது. பிரிவு ஏற்படக்கூடாது. வீட்டில் வறுமை இருக்கக்...
kadugu

கடுகு அளவு கூட சந்தோஷம் இல்லாத வீட்டில், கடலளவு மகிழ்ச்சியை கொண்டு வந்து சேர்க்கும்...

எல்லோருடைய வீட்டிலும் அவரவருடைய தகுதிக்கு ஏற்ப குடும்ப கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது. கோடீஸ்வரராக இருப்பவர்களுக்கு கஷ்டமே இல்லை. ஏழையாக இருப்பவர்களுக்கு தான் கஷ்டம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். அப்படியெல்லாம் கிடையாது. மனிதனாக...

தொழிலில் திடீரென நஷ்டம் வந்து , குடும்பத்திலும் தொடர்ந்து பிரச்சினை வந்தால் கண்டிப்பாக...

சிலருக்கு நன்றாக தான் அவர்களின் தொழில் நடந்து கொண்டிருக்கும், நன்றாகவே சம்பாதித்துக் கொண்டிருந்திருப்பார்கள் திடீரென அனைத்துமே முடக்கமாகி போயிருக்கும். எதைத் தொட்டாலும் ராசியாக இருந்த நிலைமை மாறி, எதை தொட்டாலும் நஷ்டம் என்று...
pillaiyar

இந்த ஒரு கோலத்தை உங்கள் வீட்டில் போட்டால் போதும். வரப்போகும் சோதனையில் இருந்து நீங்கள்...

நாம் எல்லோருமே இறைவனிடம் வேண்டுவது என்ன. நம்முடைய குடும்பம் ஷேமமாக இருக்க வேண்டும். எதிர்பாராமல் வரவிருக்கும் சோதனைகள் எல்லாவற்றையும் நம் வீட்டில் இருப்பவர்கள் கடந்து செல்ல வேண்டும். அதற்கான மன தைரியம் வீட்டில்...
deepam

ஒருவர் வீட்டில் இந்த நட்சத்திரத்தில் மட்டும் இறப்பு சம்பவம் ஏற்படவே கூடாது. அப்படி நடந்தால்...

பிறப்பு இறப்பு என்பது இறைவனால் நிர்ணயிக்கப்பட கூடிய ஒரு விஷயம் தான். யார் இந்த பூமியில் எப்போது அவதரிக்க வேண்டும் என்பதையும், எந்த உயிர் எந்த நேரத்தில் இந்த பூமியை விட்டு பிரிய...
sleep2

இந்த இடத்தில் தலை வைத்து தூங்கினால், ஒரே இரவில் உங்களுடைய தீர்க்க முடியாத கஷ்டங்களும்,...

செய்த பாவத்திற்கு எல்லாம் மன்னிப்பு கிடைத்து, நிம்மதியான வாழ்க்கை கிடைக்காத என்று நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் இறைவனை வேண்டிக் கொண்டுதான் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றோம். இருப்பினும் ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது...
cash-sadman

ஓயாத குடும்ப பிரச்சனைக்கு கூட ஓய்வு கிடைக்கும். பிரச்சினையை ஒரு வரியில் இப்படி எழுதி,...

நம் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளை எல்லாம், பென்சில் கிறுக்கலை அழிப்பது போல ஒரு ரப்பரை வைத்து அழித்து விட்டால் எப்படி இருக்கும். அந்த அளவுக்கு சுலபமான ஒரு பரிகாரம் தான் இது. இவ்வளவு...
couple-fight-bedroom

இந்தப் பொருட்கள் உங்கள் படுக்கை அறையில் இருந்தால், குடும்ப தலைவருக்கு மீண்டும் மீண்டும் தீராத...

வீடு என்பது நாம் சகல சௌபாக்கியத்துடன் சந்தோஷமாக வாழ்வதற்கு தான். அப்படி இல்லாமல் போனால், வீட்டில் நிம்மதியே இருக்காது. இதற்கு என்ன காரணம் என்று நாம் பலவிதமாக சிந்தித்துக் கொண்டு இருப்போம். ஆனால்...
omam

ஓயாமல் தீயாய் எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கு கூட தீர்வு தரும் ஓமம். இதை செய்தால்...

கெட்ட சக்திகளுக்கு பிடிக்காத, நல்ல சக்திகளுக்கு ரொம்பவும் பிடித்த வாசம் தான் இந்த ஓமம் வாசம். ஓமத்தில் இருந்து வெளிவரக்கூடிய வாசத்திற்கு வீட்டில் எந்த கெட்ட சக்தியும் தாங்காது. இந்த ஓமத்தை வைத்து...
sudam

வீட்டில் தீயாய் எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனையை கூட சுலபமாக தணித்து விடலாம். கற்பூரத்தில் இந்த...

சில சமயங்களில் பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு நம் பக்கத்திலேயே சுலபமாக தீர்வு இருக்கும். ஆனால் அது தெரியாமல், தீர்வை தேடி எங்கெங்கோ அலைந்து கொண்டிருப்போம். வீட்டில் வரக்கூடிய பெரிய பெரிய பிரச்சனைகளை கூட...
fight

வீட்டிற்கு விருந்தாளிகள் வந்து சென்ற உடனேயே உங்கள் வீட்டில் சண்டை வருமா? நீங்க இந்த...

சில பேர் ரொம்பவும் வெகுளித்தனமாக இருப்பார்கள். யாரிடம் என்ன விஷயங்களை பேசுவது என்றே தெரியாது. நல்லது கெட்டது என்று எதுவும் இருக்காது. ஒளிவு மறைவு இருக்காது. வீட்டிற்கு உறவினர்கள் வந்தாலும் நண்பர்கள் வந்தாலும்...
fight

பிரிந்த உறவுகள் உண்மையான பாசத்தோடு மீண்டும் ஒன்று சேர இதை நெற்றியில் வைத்துக் கொண்டாலே...

சொந்தம் பந்தம் பாசம் பற்று உறவு என்ற வார்த்தைகளுக்கு எல்லாம் இன்று அர்த்தம் தெரியாமலேயே போய்விட்டது. ஒருவரின் மேல் ஒருவர் வைக்கக்கூடிய அன்பு கூட போலியாக இருக்கின்றது. உண்மையான பாசம் மறைந்து, ஊருக்காக...
nila-vasal1

தூங்க செல்வதற்கு முன்பு நிலை வாசலுக்கு வெளியில் இந்த 1 பொருளை போட்டு விட்டு...

நம்முடைய குடும்பம் ஒவ்வொரு நாளும் சந்தோஷமாக இருக்க வேண்டும். நம்முடைய சந்ததி தழைக்க வேண்டும். பிறகு நம்முடைய பேரன் பேத்திக்கு திருமணம் நடக்க வேண்டும். அவர்களுக்கு பிள்ளை குட்டிகள் என்று இப்படி பல...
vilakku-pray

குழப்பங்கள் நிறைந்த குடும்பத்தில் அமைதி நிலவ, இந்த ஒரு விளக்கை மட்டும் ஏற்றுங்கள். இந்த...

வாழ்க்கையில் பிரச்சனைகள் குழப்பங்கள் அவ்வப்போது வரலாம், போகலாம். ஆனால், சில வீடுகளில் குழப்பங்களும் பிரச்சனைகளும் சண்டை சச்சரவுகளும் தான் வாழ்க்கையாக இருக்கும்‌. இப்படிப்பட்ட குடும்பத்தில் மன நிம்மதி இருக்காது. குடும்பத்தில் ஒரு அமைதி...
dhanam

இந்த 1 தவறை நீங்கள் செய்தால், நீங்கள் செய்யக்கூடிய புண்ணிய காரியத்திற்கு எந்த பலனும்...

ஆயிரம் பேருக்கு வஸ்திர தானம் செய்து, லட்சம் பேருக்கு அன்னதானம் செய்து, தான தர்ம காரியதில் எவ்வளவு புண்ணியத்தை தேடினாலும் சரி, அந்த புண்ணியத்திற்கெல்லாம் பலன் கிடைக்க வேண்டும் என்றால், நீங்கள் உங்களுடைய...
sad

இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் சண்டை சச்சரவுகளும், பிரச்சினைகளும் வரப்போகிறது என்று அர்த்தம்...

நம்முடைய வீட்டில் நிம்மதி நிலைகுலைந்து போவதற்கு முதல் காரணம், நம்முடைய வீட்டில் தெய்வ கடாட்சம் குறைந்து போவது தான். தெய்வ கடாட்சம் வீட்டில் குறையும்படி நாம் எந்த ஒரு தவறையும் செய்ய கூடாது....
inji

சிறிய துண்டு இஞ்சி இருந்தால் போதும். திக்கு தெரியாமல் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் குடும்பத்தை...

வாழ்க்கையில் ஒருவர் மீள முடியாத துயரத்தில் சிக்கியிருக்கிறார். அந்தக் குடும்பமே ஏதோ ஒரு கஷ்டத்தால் நிலைகுலைந்து நிற்கின்றது. குடும்பத்தில் இருப்பவர்களுக்கு எப்படி அந்த பிரச்சனையில் இருந்து மீள வேண்டும் என்பது அந்த சமயத்தில்...
karumanjal

மூன்று தலைமுறை கஷ்டத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் கருமஞ்சள். அடுத்து வரக்கூடிய தலைமுறை பண கஷ்டம்...

சில குடும்பங்களில் தலைமுறை தலைமுறையாக சில பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். எதனால் தான் குடும்பத்தில் இவ்வளவு பிரச்சனைகள் வருகிறது என்பதை கண்டுபிடித்து அதற்கான தீர்வை கொடுக்கவே முடியாது. போன தலைமுறையில்...
deepam3

வீட்டில் தீயாய் எரிந்துகொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு கூட சீக்கிரமே ஒரு தீர்வு கிடைக்கும். இந்த 4...

சில வீடுகளில் நிம்மதி என்ற ஒரு வார்த்தைக்கு இடமே இருக்காது. ஒரு பிரச்சனை முடிவதற்குள் பின்னாலேயே அடுத்த பிரச்சனை தலைதூக்க ஆரம்பித்து விடும். சிலருக்கு பணப்பிரச்சனை இருக்கும். சிலருக்கு கடன் தொல்லை இருக்கும்....
theertham

இந்தத் தீர்த்தத்தை வீட்டில் தெளித்தால் போதும். நம் குடும்பத்திற்கு கஷ்டமோ கெடுதலோ வரவே வராது....

நம் குடும்பத்திற்கு தொடர்ந்து கஷ்டங்கள் வருவதற்கு காரணம் கண்ணுக்குத் தெரியாத தோஷங்கள் தான். இந்த தோஷங்களை நிவர்த்தி செய்வதற்கு பரிகாரங்கள் பல உண்டு. குறிப்பாக கோவிலில் இருந்து வாங்கி வரக்கூடிய தீர்த்தத்தை உங்களுடைய...

சமூக வலைத்தளம்

643,663FansLike