Tag: Panam athigam vara Tamil
கிராம்பை பீரோவில் இப்படி வைத்தால், கட்டு கட்டாக பணத்தை காந்தம் போல உங்கள் வீட்டு...
கட்டு கட்டாக பணத்தை பீரோவில் கொட்டி வைத்துக் கொள்ள யாருக்குத்தான் பிடிக்காது. நினைத்தாலே எல்லோருக்கும் ஆசை வரத்தானே செய்யும். கட்டு கட்டாக பணத்தை சேர்க்க வேண்டும் என்றால் ஆசையோடு பணத்தை சம்பாதிக்க வேண்டும்....
கட்டு கட்டாய் கைகளில் பணம் தங்க, உங்களுடைய கையை இந்த தண்ணீரில் கழுவுங்கள். பிறகு...
இது என்ன கையோ? வந்த பணம் ஒரு ரூபாய் கூட தங்கவில்லை. கைக்கு வந்த பணம் தண்ணீராக செலவாகிறது. பணத்தை கையில் தொடவே பயமாக இருக்கிறது. அதிர்ஷ்டம் கெட்ட கையாக உள்ளது. இந்த...
வீட்டின் வடக்கிழுக்கு மூலையில் இதை வைத்தால், பணம் போதும் போதும் என்ற அளவுக்கு வந்து...
ஏதாவது ஒரு பெரிய தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்றால் வீட்டில் இருப்பவர்கள் கொஞ்சம் ஆழமாக யோசிக்க தொடங்கி விடுவார்கள். தேவையை பூர்த்தி செய்ய நிறைய செலவு ஆகும். என்ன செய்வது. கடன்...
தீராத பண கஷ்டத்தை கூட தீர்த்துவைக்கும் திருநீற்றுப்பச்சிலை. பண கஷ்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த...
தீராத பண கஷ்டம் உள்ளது. வரக்கூடிய பணம் கையில் நிலையாக தங்கவில்லை. கடன் சுமை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது எனும் பட்சத்தில் பின் சொல்லக்கூடிய இந்த சிறிய பரிகாரத்தை செய்து பாருங்கள். ஏதாவது ஒரு...
இந்த மஞ்சள் துணியில் 1 ரூபாயை முடிந்து வைத்தால், 1 லட்சம் கிடைக்கும். போதும்...
வாழ்க்கைக்கு தேவையான செல்வ வளங்களை சம்பாதித்துக் கொள்ள நாம் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு வருகின்றோம். ஆனால் நமக்கு போதிய அளவு வருமானம் கிடைக்கவில்லை. எவ்வளவு கிடைத்தாலும் அது போதவில்லை என்ற மனம் தான்...
தினமும் ராகு கால நேரத்தில் துர்கை அம்மனை இவ்வாறு பூஜை செய்து வர நீங்களே...
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பலவிதமான பிரச்சனைகள் இருந்து கொண்டிருக்கின்றன ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை ஒவ்வொருவரின் நிலைமைக்கு ஏற்ப ஒவ்வொரு சூழ்நிலையை சமாளித்து வருகின்றனர் ஆனால் அனைவரும் எதிர்கொள்கின்ற ஒரே பிரச்சனையை மையமாக இருப்பது...
இந்த 3 விஷயங்களைப் பின்பற்றினாலே போதும். 3 தலைமுறைக்கு தேவையான பணம் சொத்து சுகத்தை...
மூன்று தலைமுறைகளும் நம் பெயரை சொல்லும் அளவிற்கு சொத்து சுகம் சேர்த்து வைத்தால் நமக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும். நாம் வாழ்ந்து முடித்த பின்பும் நம்முடைய சந்ததியினர் நாம் கட்டிய வீட்டில் வாழ்ந்தாலே...
சம்பளமாக எடுத்து வந்த பணத்தை இந்த டப்பாவில் வைத்து செலவு செய்து பாருங்கள். செலவு...
நம் கைக்கு வரக்கூடிய பணம் என்பது செலவு செய்வதற்காகத் தான். செலவுக்கு ஏற்ப வருமானம் வருகிறதே என்று சந்தோஷப்படுங்கள். அதை விடுத்து அச்சச்சோ, பணம் நம் கையை விட்டு வெளியே செல்கிறது, என்று...
வறுமையில் இருக்கும் வீட்டில் கூட வருமானம் கொட்டோ கொட்டென்று கொட்ட தொடங்கும். குலதெய்வத்திற்கு இந்த...
நிறையபேர் வீடுகளில் நிரந்தரமாக ஒரு வருமானம் இல்லாமல் வறுமையில் கஷ்டப்பட்டு வருகிறார்கள். ஒரு வேளை சாப்பிட கூட வழி இருக்காது. வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு புதிய துணி எடுத்துக் கொடுக்க காசு இருக்காது....
நீங்கள் போதும் என்று சொன்னாலும் உங்கள் கையில் பணம் புரண்டு கொண்டே இருக்க இந்த...
இன்றைய சமுதாயம் ஏழை பணக்காரன் என்ற இருவித மக்களைக் கொண்டுள்ளது. ஏழையாக இருப்பவர்கள் பணக்காரர்களுக்கு பலவித வேலைகளை செய்து கொடுப்பவர்களாக மட்டுமே இருக்கின்றனர். ஆனால் பணக்காரர்களாக இருப்பவர்கள் மேலும் மேலும் பணத்தை சேர்த்துக்...
வீட்டில் பணம் சேர, பணம் பல மடங்காகப் பெருக இந்தப் பத்து விஷயங்களை தவறாமல்...
பெரும்பாலும் மனிதனாகப் பிறந்தவர்கள் அனைவரும் இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் ஒரு விஷயம், நான் நன்றாக இருக்க வேண்டும், எனது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும், எனது குடும்பத்திற்கு தேவையான பணம் கிடைக்க வேண்டும்,...
அவசர தேவைக்கு உடனடியாக பணம் கிடைக்க இதை ஒரு முறை எழுதுங்கள். நிச்சயம் ஏதாவது...
அவசரத் தேவைக்கு பணம் கிடைக்காமல் கடைசி நேரத்தில் உடைந்து போய் உட்காருபவர்கள் எத்தனையோ பேர் உள்ளார்கள். உயிர் போகும் நேரத்தில், கடைசி நிமிடத்தில் வாய்ப்பு கை நழுவிப் போகும் சமயத்தில், கடன் வாங்குவதில்...
இன்று தேய்பிறைப் பஞ்சமியில் இப்படி பூஜை செய்வதன் மூலமாக பிரச்சனைகள் முழுவதுமாக மறைந்து, பணம்...
பொதுவாகவே அமாவாசையை அடுத்து வரும் ஐந்தாவது நாள் பஞ்சமி திதி என்றும், அதுபோல பௌர்ணமியை அடுத்து வரும் ஐந்தாவது நாளும் பஞ்சமி திதி என்று சொல்லப்படுகிறது. திதி நாட்களில் செய்யப்படும் பூஜைகளுக்கு அதிக...
உங்கள் வீட்டு பீரோவில் இந்த விதைகள் மட்டும் இருந்தால் போதும் பணமும், நகையும் குறையாமல்...
ஒவ்வொரு மனிதனும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் கடினமாக உழைத்து கொண்டிருக்கிறான். குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாமல் சிலர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியூர்களுக்கு சென்று...
உங்கள் கைக்கு பணம் வருவதை தடுத்து நிறுத்தும் தரித்திரத்தை துரத்தியடிக்க இந்த 2 இலைகளை...
சில பேருக்கு வாய்ப்புகளும் வருமானமும் வாசல்படி வரை வரும். ஆனால் வீட்டிற்கு உள்ளே வராது. ஏதோ ஒரு காரணத்தால் நமக்கு வந்த நல்ல வாய்ப்பு பறிபோய்விடும். நம்மை விட தகுதி குறைவானவர்களுக்கு போய்விடும்....
இந்த நான்கு பொருட்களை மட்டும் ஒன்றாக சேர்த்து வைத்து பாருங்கள். நீங்கள் போதும் போதும்...
பணத் தேவை இல்லாதவர்கள் என்று எவருமில்லை. எவ்வளவு பணக்காரர்களாக இருந்தாலும் இன்னும் கொஞ்சம் பணம் வேண்டும் என்ற ஆசை தான் இருக்கும். இன்னும் கொஞ்சம் அதிகம் கிடைத்துவிட்டால் இதை விட அதிகமாக வேண்டும்...
நீங்களும் சீக்கிரத்திலேயே பணக்காரர் ஆகிவிடலாம். பசுமாட்டிற்கு இந்த பொருளை சாப்பிட வைத்தால்.
எல்லோருக்கும் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. சில பேருடைய இந்த ஆசை சீக்கிரம் நிறைவேறிவிடும். சிலபேருக்கு இந்த ஆசை நிறைவேற கொஞ்ச நாட்கள் எடுக்கும். சில பேருக்கு இந்த...
உங்கள் கையை விட்டுப் போன பணமெல்லாம் மீண்டும் உங்களைத் தேடி வர இந்த தாயத்தை...
என்னதான் கோடி கோடியாக சொத்து சேர்த்து வைத்திருந்தாலும் சரி, உட்கார்ந்தே சாப்பிட்டால் அந்த சொத்து குறையத்தான் செய்யும். குந்தித் தின்றால் குன்று அளவு சொத்தும் கரையும் என்பார்கள். நம்முடைய அப்பா அம்மா தாத்தா...
வடகிழக்கு மூலையில் இந்த ஒரு பொருளை வைத்துவிட்டால் போதும். பணம் தானாக உங்கள் வீடு...
உங்களுடைய வாழ்க்கையின் நலனிற்காக பணத்துடன் சேர்ந்து எந்தெந்த நல்ல விஷயங்கள் இருக்கின்றதோ அந்த விஷயங்கள் அனைத்தும் உங்கள் வீடு தேடி வருவதற்கு படையெடுக்கத் தொடங்கி விடும். ஒரு நல்லதுக்கு பிறகு அடுத்தடுத்த நல்லது...
உங்கள் பூஜை அறையில் இந்த ஒரு பொருள் இருக்கிறதா? அப்படி இல்லை என்றால் அதிர்ஷ்டம்...
ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் வாழ்க்கையில் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. படிப்பு இல்லாதவன் கல்வி வேண்டும் என்றும், பணம் இல்லாதவன் பணம் வேண்டும் என்றும், தொழில் இல்லாதவன் தொழில் வேண்டும் என்றும், வேலை இல்லாதவன்...