Tag: Panam athigam vara Tamil
உங்கள் வீட்டின் பூஜை அறையில் இந்த கலசம் இருக்கிறதா? இந்த ஒரு கலசம் இருந்தால்...
இன்றைய சமூகத்தில் ஏழை, பணக்காரர்கள் என்ற இரு பிரிவினர் இருக்கின்றனர். ஒருவன் என்ன தான் கடினமாக உழைத்தாலும் அவனது உயர்வு என்பது சிறிய அளவாகத் தான் இருக்கும். ஒரு சிலர் பெரிதளவில் கடின...
போதும் போதும் என்கின்ற அளவிற்கு பணம் உங்களைத் தேடிவர இந்தப் பத்து பொருட்களை இவ்வாறு...
மனித வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைவது பணம் ஒன்றுதான். ஏனென்றால் இன்றைய காலகட்டம் பணத்தை வைத்துதான் ஒரு மனிதனை எடை போடுகிறது. பணம் இல்லாத ஒருவனை எவரும் மதிப்பதில்லை. பணம் இருப்பவரை தலையில் தூக்கி...
உங்கள் வீட்டு பீரோவில் பணம் கட்டுக்கட்டாய் சேரவும், நகை பலமடங்கு பெருகவும் இந்த ஒரு...
ஒவ்வொருவரும் காலை முதல் மாலை வரை ஏதேனும் ஒரு வேலை செய்து உழைத்துக் கொண்டிருக்கின்றனர். தங்கள் கடின உழைப்பின் மூலம் தான் ஒவ்வொருவரும் அவர்களின் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அவ்வாறு என்ன தான்...
தினமும் இந்த திசையில் தலை வைத்து தூங்கினால் போதும். பலவிதமான பண பிரச்சனைகளும் படிப்படியாக...
பல விதமான பண பிரச்சினைகளில் சிக்கி கொண்டிருப்பவர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும். பின் சொல்லக்கூடிய சின்னச்சின்ன பரிகார முறைகளை பின்பற்றி பாருங்கள். நிச்சயமாக கஷ்டத்திற்கு ஏதாவது ஒரு வழியில் தீர்வு கிடைக்கும். அதிர்ஷ்டம்...
வருமானம் பெருக, கண் திருஷ்டி அகல வியாபார ஸ்தலத்தில் செய்ய வேண்டிய சிறப்புப் குப்தா...
வியாபாரம் என்றாலே அதில் பலவித போட்டிகள் இருக்கும். ஒரு சிலர் மற்றவரின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். ஒருவர் மற்றொருவர் மீது பலவிதமான வதந்திகளை பரப்பி விடுவார்கள். தேவையற்ற பழிகளைக் அவர்கள் மீது செலுத்துவார்கள்....
இந்த புதிய வருடம் உங்களிடம் பணம் அதிகமாக சேர, பணத்தை ஈர்க்கும் இந்த ஐந்து...
காலையில் எழுந்ததும் சுறுசுறுப்பாக தனது காலை வேலைகளை முடித்து அனைவரும் வீட்டை விட்டு வெளியில் சென்று விடுகின்றனர். இதற்கு என்ன காரணம்? அனைவரும் தங்களின் வாழ்வாதாரத்திற்காக ஏதேனும் ஒரு தொழிலையோ, வேலையையோ செய்துவர...
பணம் வருவதற்கான தடைகள் நீங்கி, உங்கள் கையில் மளமளவென்று பணம் சேர்வதற்கு இந்த மூன்று...
ஒரு சிலரிடம் பணம் கையில் வருவது என்பதே போராட்டமாக இருக்கும். உழைத்த உழைப்பிற்கான பணம் கையில் வரும் நேரத்தில் வராமல் தடைகள் ஏற்படும். ஒருசில நேரங்களில் இவர்களுக்கு அந்த நேரத்தின் மீதும், பணத்தின்...
இந்த ஒரு வேர் உங்கள் வீட்டு பீரோவில் இப்படி இருந்தால் போதும். கட்டுக்கட்டாக பணம்...
நிறைய பேருக்கு, இன்றைய சூழ்நிலையில் வாழ்க்கையை பிரச்சினைகள் இல்லாமல் நடத்திச் செல்வதற்கு அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற ஒரு பொருள் என்றால் அது பணம் தான். பணம் இல்லாத வாழ்க்கையை நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது....
பஞ்சம் தீர, கடன் அடைய, பணம் சேர தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு செய்ய வேண்டிய...
பொதுவாகவே அஷ்டமி திருநாள் என்பது மாதத்திற்கு இரண்டு முறை வரக் கூடியதாகும். முதலில் அமாவாசை முடிந்து எட்டாவது திதி அன்று வரக்கூடிய அஷ்டமி திதியை சுக்லபட்ச அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி என்று அழைக்கிறோம்....
பண தடை நீங்க, நினைத்த காரியம் வெற்றி பெற 5 மிளகு மட்டும் உங்கள்...
"உப்பில்லாத உணவு குப்பையிலே" என்பது பழமொழி. இந்தப் பழமொழிக்கு அர்த்தம் என்னவென்றால் நாம் சாப்பிடும் சாப்பாட்டில் உப்பு குறைவான அளவில் இருந்ததென்றால் அதனை சாப்பிடுவதற்கு சுவையாக இருக்காது. அவ்வாறுதான் இப்பொழுது மனித வாழ்க்கையும்...
தாமரைமணி மாலையை பீரோவில் இப்படி வைத்தால் தங்காத பணமும் தங்கும்.
மகாலட்சுமி அம்சம் பொருந்திய பொருட்களில் இந்த தாமரை மணியும் ஒன்று. நாட்டு மருந்து கடைகளில் இந்த தாமரை மணி மாலை நமக்கு கிடைக்கின்றது. பண வசியத்தை ஏற்படுத்திக்கொள்ள தாமரைமணியை நம்முடைய வீட்டில் பணம்...
பணம் கட்டுக்கட்டாய் கையில் புரள மாதத்திற்கு ஒரு முறை இந்த சைவ பலி கொடுத்து...
மனித வாழ்க்கைக்கு அடிப்படையான ஒன்று பணம். உயிர் வாழ காற்று, நீர் எவ்வளவு அவசியமோ அதுபோல இந்த பூமியில் மனிதனுக்கு நல்ல வாழ்க்கை வாழ பணம் மிகவும் அவசியமாகிறது. பணம் இருப்பவர்கள், பணம்...
பண பற்றாக்குறை இல்லாமல் இருக்கவும், தாணிய குறைபாடு இல்லாமல் இருக்கவும் இந்த அதிர்ஷ்ட மூட்டையை...
மனிதன் உயிர் வாழ அடிப்படையான ஒன்று உணவு. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தனது வாழ்க்கையை நல்லபடியாக வாழ்வதற்கு முதலில் ஆரோக்கியம் என்பது மிகவும் அவசியமாகிறது. அதற்கு மூன்று வேளையும் சத்தான உணவுகளை உண்ண...
பூஜை அறையில் தினமும் இந்த திரி போட்டுத் தீபம் ஏற்றினால் போதும். வீட்டிற்குள் பணம்...
கிணற்றில் தண்ணீர் ஊற்றெடுப்பது போல உங்களுடைய வீட்டில் எப்போதுமே சந்தோஷமும், லட்சுமி கடாட்சமும், செல்வ வளமும் வற்றாமல் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றால் அன்றாடம் வீட்டிலும் சரி, பூஜை அறையிலும் சரி,...
வீட்டில் வறுமை நிலை நீங்கி மகிழ்ச்சியும் மன நிம்மதியும் கிடைத்திட இந்த ஐந்து பொருட்கள்...
பணம் வைத்திருப்பவர்கள் பணக்காரர்கள் என்றும், பணம் இல்லாதவர்கள் ஏழைகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவ்வாறு ஒரு மனிதன் பிறக்கும் போது எப்படி பட்ட இடத்தில் பிறக்கிறானோ அதனைப் பொறுத்தே அவனது வாழ்க்கை சூழ்நிலையும் அமைகிறது....
இன்று நீங்கள் செய்யக்கூடிய இந்த எளிய பரிகாரத்தினால் உங்கள் மன கஷ்டம், பண கஷ்டம்...
ஒவ்வொரு மனிதனும் கடினமாக உழைத்து பணம் சம்பாதிப்பதென்பது நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்காக தான். ஆனால் என்ன தான் சம்பாதித்தாலும் ஒரு சில வீடுகளில் எப்பொழுதும் சண்டை, சச்சரவு இருந்து கொண்டே இருக்கும். இதற்கு...
எல்லாரையும் விட வேகமாக பணக்காரராக வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்குதா? அதிவிரைவாக பணக்கார...
வாழையடி வாழையாக உங்கள் குடும்பத்திற்கு பண கஷ்டம் வரக்கூடாது. குடும்பம் செழிப்போடு சீரும் சிறப்புமாக இருக்க வேண்டும். பணம் காசு என்பது மூட்டை மூட்டையாக கிடைக்கவில்லை என்றாலும், நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து...
தினமும் இந்த செடிக்கு உங்கள் கைகளால் மஞ்சள் குங்கும பொட்டு வைத்தால் போதும். பேரதிர்ஷ்டம்...
வெறும் அதிர்ஷ்டம் நம் பக்கத்தில் இருந்தாலே நாம் நிறைய விஷயங்களை சாதிக்கலாம். அதுவே பேரதிர்ஷ்டம் நம் பக்கத்தில் இருந்தால் இந்த உலகத்தையே சுலபமாக வென்று விடலாம். அதிர்ஷ்டம் உள்ளவர்கள், அதிகம் இல்லாதவர்கள் என்று...
வெள்ளிக்கிழமை பசுமாட்டிற்கு இதை மட்டும் உங்களுடைய கைகளால் கொடுங்கள் போதும். உங்களுடைய வருமானம் உயர்ந்து...
நம்முடைய குடும்பத்திற்கு பணத்திற்கு பஞ்சமே வரக்கூடாது. பணம் கைகளில் சரளமாக புரள வேண்டும் என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும். நிரந்தரமாக நமக்கு வருமானம் தரக்கூடிய ஒரு வேலையை தேடிக்கொள்ள வேண்டும். அல்லது...
சம்பளம் வாங்கியவுடன் முதல் வேலையாக இந்த 3 விஷயங்களை செய்தால் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
பொதுவாக சம்பளம் வாங்கியதும் முதல் வேலையாக புண்ணியத்தை சேர்க்க தான, தர்மங்கள் செய்ய சொல்வது வழக்கம். வாங்கிய சம்பளத்தில் ஒரு பகுதியை ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்தினால் உங்களுக்கு பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்து விடுவார்...