Tag: Panam athikarikka Tamil
சில்லரை காசுகளை இந்த இடத்தில் வச்சு, செலவு செய்துதான் பாருங்களேன். செலவுக்கு கையில் காசு...
பொதுவாகவே சம்பளம் வாங்கிய பிறகு, மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள், நம் கையில் வீட்டு செலவுக்காகவும், மற்ற இதர செலவுக்காகவும் நிறைய பணம் இருக்கும். அதுவே சம்பளம் வாங்கி 20, 25 தேதி...
கனவிலும் நினைக்காத வருமானம் உங்களைத் தேடி வரும். இந்த 3 பொருட்களை மட்டும் மண்ணில்...
நம்முடைய வாழ்நாளில் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு ஒரு தொகையானது கையில் கிடைக்க வேண்டும் என்ற பண ஆசை உங்களுக்கு இருக்குதா? கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத காசு பணம் சேர...
இந்த ஒரு நோட்டு உங்க கைக்கு வந்துட்டா, பிறகு பல லட்சங்கள் உங்கள் கைக்கு...
சில பொருட்கள் நமக்கு எந்த ரூபத்திலாவது, ஏதாவது ஒரு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து கையில் சேர்க்கும். அப்படி அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கக்கூடிய ஒரு, ரூபாய் நோட்டை பற்றி தான் இந்த பதிவின்...
பற்றாக்குறை பட்ஜெட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த மொச்சைக்கொட்டை போதும். தலைமுறை தலைமுறையாக வரும் வறுமையை...
சில குடும்பங்களை நாம் பார்ப்போம். தாத்தாவிற்கும் பண கஷ்டம் இருந்திருக்கும். அப்பாவிற்கும் பண கஷ்டம் இருந்திருக்கும். மகன் பேரன் பேத்திகள் என்று குடும்பத்தில் பணக்கஷ்டத்தோடு தான் இருப்பார்கள். இப்படி தலைமுறை தலைமுறையாக ஒரு குடும்பம்...
கோடி கோடியாக பண மழையை கொட்டி தரும் ஒரே தீபம், இந்த தீபம் தான்....
கொஞ்சம் இஷ்டப்பட்டு அல்லது சிரமப்பட்டு இந்த ஒரு விளக்கை உங்களுடைய வீட்டில் தொடர்ந்து 48 நாட்கள் ஏற்றங்கள். அதன் பின்பு உங்கள் வீட்டிற்குள் வராத நல்லது, வராத பணம், வராத தங்கம், வராத...
10 ரூபாய் கூட சம்பாதிப்பதற்கு வழி இல்லை என்பவர்கள், இந்த ஒரு விளக்கை ஏற்றினால்...
மனம் இருந்தால் மார்க்கமுண்டு. சம்பாதிக்க வேண்டும் என்ற விடாமுயற்சி உங்களிடம் இருக்க வேண்டும். சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற மன உறுதி உங்களிடம் இருக்க வேண்டும். அடுத்தவர்களிடம் கைநீட்டி பணத்திற்காக பிச்சை எடுக்கக்...
சமையல் அறையில் இருக்கும் இந்த 3 பொருளுக்கு இவ்வளவு சக்திகள் உண்டா? பணத்தை ஈர்க்கும்...
சில மூலிகை பொருட்களை சமையலுக்கு சர்வ சாதாரணமாக நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த பொருட்களுக்கு இருக்கும் சக்தி ஆன்மீகத்தில் அபரிமிதமானதாக இருந்து வருகிறது. குறிப்பாக செல்வத்தை அடையவும், பணத்தை பெருக செய்யவும் தாந்த்ரீக...
கிராம்பை பீரோவில் இப்படி வைத்தால், கட்டு கட்டாக பணத்தை காந்தம் போல உங்கள் வீட்டு...
கட்டு கட்டாக பணத்தை பீரோவில் கொட்டி வைத்துக் கொள்ள யாருக்குத்தான் பிடிக்காது. நினைத்தாலே எல்லோருக்கும் ஆசை வரத்தானே செய்யும். கட்டு கட்டாக பணத்தை சேர்க்க வேண்டும் என்றால் ஆசையோடு பணத்தை சம்பாதிக்க வேண்டும்....
பணம் கையில் தங்க பின்பற்ற வேண்டிய ஆன்மீக குறிப்புகள்
மாதத்தின் முதல் நாள் தொடங்கி இறுதி நாள் வரை வேலைக்கு சென்று விட்டு, அடுத்த மாதம் துவக்கத்தில் வரப்போகும் சம்பளத்தை எதிர்பார்த்து பலரும் காத்துக் கொண்டிருப்பார்கள். அந்த பணம் வந்ததும் முதலில் என்னென்ன...
பணம் நிரந்தரமாக நமது கையில் தங்க இந்த பரிகாரங்களை செய்தால் மட்டும் போதும்
நமது கைக்கு வரும் பணத்தை எப்பொழுதும் பூஜை அறையில் வைக்கக் கூடாது. ஏனென்றால் பணம் பல்வேறு நபர்களின் கைகளுக்குச் சென்று மாறி மாறி வந்திருக்கும். பூஜை அறை என்பது தெய்வத்தன்மை மிகுந்த இடமாக...
இந்த திசையில் பணத்தை வைத்தால் பணம் தண்ணீர் போல செலவாகிக் கொண்டே தான் இருக்கும்....
நிறைய வருமானம் வருகிறது. ஆனால் வந்த வருமானத்தை எங்களால் சேமிக்க முடியவில்லை. கையிலிருக்கும் பணம் தண்ணீராக செலவாகின்றது எனும் பட்சத்தில், பணத்தை எந்த இடத்தில் சேமித்து வைக்க வேண்டும். எந்த இடத்தில் பணத்தை...
இந்த இரண்டு பொருள்களை மட்டும் நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்துவிட்டால் போதும், உங்களின்...
பணம் இல்லாமல் இருந்தால் வாழ்க்கை நடத்துவது என்பதே கடினமாக இருக்கும். ஆகவே அல்லும், பகலும் ஓடி, உழைத்து பணத்தை சம்பாதிக்கின்றோம். இப்படி கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதித்தால் மட்டும் போதுமா? அதனை தக்க வழியில்...
சனிக்கிழமை பசுமாட்டிற்கு 1 கட்டு இந்த பொருளை வாங்கிக் கொடுத்தால், பணம் சேராதவர் கையில்...
சில பேர் என்ன தான் பணத்தை இழுத்து பிடித்து சேமித்து வைத்தாலும், அவர்களுடைய கையில் பணம் தங்கவே தங்காது. தண்ணீர் போல பணம் கரையும். சேமிப்பு கரையும். இப்படிப்பட்டவர்கள் இந்த பரிகாரத்தை செய்தால்...
இந்த 3 விஷயங்களைப் பின்பற்றினாலே போதும். 3 தலைமுறைக்கு தேவையான பணம் சொத்து சுகத்தை...
மூன்று தலைமுறைகளும் நம் பெயரை சொல்லும் அளவிற்கு சொத்து சுகம் சேர்த்து வைத்தால் நமக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும். நாம் வாழ்ந்து முடித்த பின்பும் நம்முடைய சந்ததியினர் நாம் கட்டிய வீட்டில் வாழ்ந்தாலே...
உங்கள் வீட்டின் குபேர மூலையில் இந்த ஒரு பொருளை வைத்தால் போதும். வற்றாத செல்வம்...
பணம் இருப்பவர்களிடம் மட்டுமே பணம் சேர்ந்துகொண்டே இருக்கும். பணம் இல்லாதவர்கள் எப்பொழுதும் பணப்பற்றாக்குறையால் துயரப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். எவ்வளவு உழைத்தாலும் வாங்கும் சம்பளம் சாப்பிடுவதற்கும், வாங்கிய கடனை அடைப்பதற்குமே செலவாகிறது. என்னதான் முயற்சி...
வீட்டில் பணம் சேர, பணம் பல மடங்காகப் பெருக இந்தப் பத்து விஷயங்களை தவறாமல்...
பெரும்பாலும் மனிதனாகப் பிறந்தவர்கள் அனைவரும் இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் ஒரு விஷயம், நான் நன்றாக இருக்க வேண்டும், எனது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும், எனது குடும்பத்திற்கு தேவையான பணம் கிடைக்க வேண்டும்,...
உங்கள் வீட்டு பீரோவில் இந்த விதைகள் மட்டும் இருந்தால் போதும் பணமும், நகையும் குறையாமல்...
ஒவ்வொரு மனிதனும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் கடினமாக உழைத்து கொண்டிருக்கிறான். குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாமல் சிலர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியூர்களுக்கு சென்று...
நீங்களும் சீக்கிரத்திலேயே பணக்காரர் ஆகிவிடலாம். பசுமாட்டிற்கு இந்த பொருளை சாப்பிட வைத்தால்.
எல்லோருக்கும் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. சில பேருடைய இந்த ஆசை சீக்கிரம் நிறைவேறிவிடும். சிலபேருக்கு இந்த ஆசை நிறைவேற கொஞ்ச நாட்கள் எடுக்கும். சில பேருக்கு இந்த...
இந்த அற்புத தீபத்தை உங்கள் வீட்டில் ஒரு நாள் முழுவதும் எரிய விட்டால் போதும்....
மனிதனுக்கு தேவைகள் என்பது இருந்துகொண்டே இருக்கும். எவ்வளவு சம்பாதித்தாலும் அந்தப் பணம் தனது குடும்ப வாழ்க்கைக்குப் போதுமானதாக இருப்பதில்லை. குறைந்த பணம் சம்பாதிப்பவருக்கும் சரி, அதிக பணம் சம்பாதிப்பவருக்கும் சரி அவர்களின் வாழ்க்கை...
வராத பணம் திரும்பி வர, குழந்தைப்பேறு கிடைக்க, தடைகள் நீங்க சனிக்கிழமை தோறும் இந்த...
ஒரு மனிதன் நிறைவான வாழ்க்கை வாழ்ந்த அவனுக்கு பண செல்வம், பொருட்செல்வம் இவை இரண்டும் இருக்க வேண்டும். இதற்கு மேலாக குழந்தைச் செல்வம் கிடைக்க வேண்டும். இவை அனைத்தும் அமைந்திருந்தால் மட்டுமே ஒருவரது...