Tag: Panam peruga in Tamil
ஒரே ஒரு ரூபாய் நோட்டில், இந்த 3 பொருட்களை வைத்து மடித்து விட்டால், 3...
பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கக்கூடிய நீங்கள், ஒரு சில நாட்களில் கூடுதல் வருமானத்தை பெற வேண்டும் 15 ஆயிரம் ரூபாய், அல்லது 20 ஆயிரம் ரூபாயாக உங்களுடைய வருமானம் உயர வேண்டும் என்றால்,...
வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க பூஜை அறையில் இருக்க வேண்டிய முக்கியமான 3 விஷயங்கள் என்னென்ன?...
வீட்டில் எப்பொழுதும் பணம் புழங்கிக் கொண்டே இருக்க அனுதினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கு ஏற்றி பூஜை செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர். ஆனால் இன்று ஒரு வேளை...
வற்றாத பண வரவிற்கு மணி பர்சில் இதை மட்டும் வச்சிக்கிட்டா போதுமே! பணம் இல்லைன்னு...
எவ்வளவு பிரச்சனைகளை சமாளிக்க முடிந்தாலும், இந்த பண பிரச்சனையை மட்டும் சமாளிக்க முடியவில்லை என்பவர்களுக்கு ரொம்பவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த பரிகாரம் ஒரு வரப் பிரசாதமாக இருக்கும். ஓடி ஓடி உழைத்து சம்பாதித்த...
சாஸ்திரம் சொல்லும் உண்மை! உங்கள் வருமானத்திலிருந்து 5% சதவீதத்தை இதற்காக மட்டும் செலவழித்தால் நீங்கள்...
நாம் ஈட்டும் வருமானத்தில் இருந்து ஒரு சிறு தொகையை இதற்காக செலவழிக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. இப்படி செலவு செய்பவர்களுக்கு அந்த செலவு செய்த தொகை ஐந்து மடங்காக திரும்ப கிடைக்கும்...
சம்பளம் வாங்கியவுடன் 10 ரூபாய் கொடுத்து இந்த பொருளை வாங்கினால் போதும். உங்களுடைய சம்பளம்...
சம்பள பணம் நம்முடைய கைக்கு வந்ததும் அதற்கு 1008 செலவுகள் காத்துக்கொண்டிருக்கும். அதையெல்லாம் ஒரு நிமிடம் அப்படி ஒதுக்கி வைத்து விடுங்கள். சம்பளமானது சில பேருக்கு கைக்கு வரும். சில பேருக்கு வங்கிக்...
தரித்திரம் நீங்கி, பண புழக்கம் அதிகரிக்க உங்களுடைய பார்சில் இந்த 1 பொருளை வைத்தால்...
நாம் பேசும் வார்த்தைகளும், நாம் நடந்து கொள்ளும் முறையும் நம்மை வழிநடத்திச் செல்கின்றன என்பது ஆன்மிக உண்மை ஆகும். நல்ல வார்த்தைகளை பிரயோகிப்பதும், நல்ல விஷயங்களை செய்வதும் நம்மை மென்மேலும் முன்னோக்கி கூட்டி...
விட்டதைப் பிடிக்க, தொழிலில் லாபம் கிடைக்க, கடன் கொடுத்த பணம் திரும்பி வர இந்த...
கடவுளை எவரும் நேரில் கண்டதில்லை. எனினும் கோவிலில் இருக்கும் கற்சிலையை கடவுளாக எண்ணி, அவரிடம் நமது குறைகளை கூறி நமக்கு வேண்டியவற்றை கேட்டு வருகிறோம். இதற்கு காரணம் கடவுள் இருக்கிறார் என்ற நமது...
உங்கள் வீட்டு பீரோவில் பணம் கட்டுக்கட்டாய் சேரவும், நகை பலமடங்கு பெருகவும் இந்த ஒரு...
ஒவ்வொருவரும் காலை முதல் மாலை வரை ஏதேனும் ஒரு வேலை செய்து உழைத்துக் கொண்டிருக்கின்றனர். தங்கள் கடின உழைப்பின் மூலம் தான் ஒவ்வொருவரும் அவர்களின் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அவ்வாறு என்ன தான்...
வீட்டில் இருக்கும் செல்வத்தை இரட்டிப்பாக்கும் கண்ணாடி! என்ன கண்ணாடி அது? கண்ணாடி எப்படி பணத்தை...
பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் கண்ணாடி நிச்சயம் இருக்கும். ஆனால் இந்த கண்ணாடி முகம் பார்க்கும் கண்ணாடி ஆகும். மங்களகரமான பொருட்களுடன் தாம்பூலம் சேர்த்துக் கொடுக்கப்படும் கண்ணாடி ஒன்று உண்டு. அது மிக சிறிய...
பணம் வீண் விரயமாகாமல் மேலும் பன்மடங்கு அதிகரிக்க பணம் வைக்கும் இடத்தில், கணக்கு எழுதி...
புத்திக்கு அதிபதியாக விளங்கும் புத்தி பகவான் நம்முடைய அறிவாற்றலையும், ஞானத்தையும் அதிகரிக்கச் செய்கிறார். ஒருவர் திறமையுடன், புத்திக் கூர்மையுடன் செயல்படுவதற்குத் புதனுடைய அருள் கண்டிப்பாக தேவை. இவருடைய அருளை பெறவும், பணம் பன்மடங்கு...
இந்த புதிய வருடம் உங்களிடம் பணம் அதிகமாக சேர, பணத்தை ஈர்க்கும் இந்த ஐந்து...
காலையில் எழுந்ததும் சுறுசுறுப்பாக தனது காலை வேலைகளை முடித்து அனைவரும் வீட்டை விட்டு வெளியில் சென்று விடுகின்றனர். இதற்கு என்ன காரணம்? அனைவரும் தங்களின் வாழ்வாதாரத்திற்காக ஏதேனும் ஒரு தொழிலையோ, வேலையையோ செய்துவர...
பணம் கட்டுக்கட்டாய் கையில் புரள மாதத்திற்கு ஒரு முறை இந்த சைவ பலி கொடுத்து...
மனித வாழ்க்கைக்கு அடிப்படையான ஒன்று பணம். உயிர் வாழ காற்று, நீர் எவ்வளவு அவசியமோ அதுபோல இந்த பூமியில் மனிதனுக்கு நல்ல வாழ்க்கை வாழ பணம் மிகவும் அவசியமாகிறது. பணம் இருப்பவர்கள், பணம்...
பூஜை அறையில் தினமும் இந்த திரி போட்டுத் தீபம் ஏற்றினால் போதும். வீட்டிற்குள் பணம்...
கிணற்றில் தண்ணீர் ஊற்றெடுப்பது போல உங்களுடைய வீட்டில் எப்போதுமே சந்தோஷமும், லட்சுமி கடாட்சமும், செல்வ வளமும் வற்றாமல் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றால் அன்றாடம் வீட்டிலும் சரி, பூஜை அறையிலும் சரி,...
வீட்டில் வறுமை நிலை நீங்கி மகிழ்ச்சியும் மன நிம்மதியும் கிடைத்திட இந்த ஐந்து பொருட்கள்...
பணம் வைத்திருப்பவர்கள் பணக்காரர்கள் என்றும், பணம் இல்லாதவர்கள் ஏழைகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவ்வாறு ஒரு மனிதன் பிறக்கும் போது எப்படி பட்ட இடத்தில் பிறக்கிறானோ அதனைப் பொறுத்தே அவனது வாழ்க்கை சூழ்நிலையும் அமைகிறது....
இன்று நீங்கள் செய்யக்கூடிய இந்த எளிய பரிகாரத்தினால் உங்கள் மன கஷ்டம், பண கஷ்டம்...
ஒவ்வொரு மனிதனும் கடினமாக உழைத்து பணம் சம்பாதிப்பதென்பது நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்காக தான். ஆனால் என்ன தான் சம்பாதித்தாலும் ஒரு சில வீடுகளில் எப்பொழுதும் சண்டை, சச்சரவு இருந்து கொண்டே இருக்கும். இதற்கு...
எல்லாரையும் விட வேகமாக பணக்காரராக வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்குதா? அதிவிரைவாக பணக்கார...
வாழையடி வாழையாக உங்கள் குடும்பத்திற்கு பண கஷ்டம் வரக்கூடாது. குடும்பம் செழிப்போடு சீரும் சிறப்புமாக இருக்க வேண்டும். பணம் காசு என்பது மூட்டை மூட்டையாக கிடைக்கவில்லை என்றாலும், நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து...
பெண்கள் சமையலறையில் இந்த 2 விஷயங்களை மறக்காமல் செஞ்சு பாருங்க! சேமிப்பு உயர்ந்து செல்வ...
பெண்கள் சமையல் அறையில் எப்பொழுதும் ஆளுமை செலுத்துகின்றனர். எனவே நீங்கள் ஆளுமை செலுத்தும் இந்த சமையலறையில் இந்த இரண்டு விஷயங்களை செய்து வைக்கும் பொழுது சேமிப்பது பன்மடங்கு உயர்வதாக ஐதீகம் உண்டு. சமையலறையில்...
சம்பளம் வாங்கியவுடன் முதல் வேலையாக இந்த 3 விஷயங்களை செய்தால் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
பொதுவாக சம்பளம் வாங்கியதும் முதல் வேலையாக புண்ணியத்தை சேர்க்க தான, தர்மங்கள் செய்ய சொல்வது வழக்கம். வாங்கிய சம்பளத்தில் ஒரு பகுதியை ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்தினால் உங்களுக்கு பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்து விடுவார்...
பணம் பொருள் பல மடங்கு பெருக இந்தத் தாமரை விளக்கு பூஜையை எவ்வாறு செய்ய...
அக்காலம், இக்காலம், எக்காலமாக இருந்தாலும் மனிதன் உழைத்தால் மட்டுமே உயர முடியும். அவ்வாறு ஒவ்வொரு மனிதர்களும் தங்களின் உழைப்பை கொட்டி கொடுத்துதான் வாழ்வில் முன்னேற முடியும். ஆனால் இன்றைய சமுதாயத்தில் கடினமாக உழைப்பவர்களுக்கு...
திடீரென்று இவ்வளவு பணம் உங்களுக்கு எப்படி வந்தது? என்று யார் கேட்டாலும் சொல்லாதீங்க! ஜாதிக்காயின்...
இந்த ஜாதிக்காய்க்கு என்று பொதுவாகவே ஒரு இயற்கையான குணம் உண்டு. ஜாதிக்காயை யார் பயன்படுத்தினாலும் சரி, அவர்கள் பொலிவாக மாறிவிடுவார்கள். அதாவது ஜாதிக்காயை இழைத்து பூசிக்கொண்டால் அழகு கூடும். வசீகரத்தை கொடுக்கக்கூடிய அழகை...