Tag: Panam sera pariharam Tamil
பீரோவில் கட்டு கட்டாய் பணம் சேர இந்த 3 பொருட்களை ஒன்றாக சேர்த்து வைத்தாலே...
பணமே வாழ்க்கை ஆகிவிடாது என்றாலும் பணம் தான் வாழ்க்கைக்கு பிரதானமாக இருக்கிறது. பணம் இல்லை என்றால் நம்முடன் இருப்பவர்கள் கூட நம்மை மதிப்பதில்லை. பணம் பணம் என்று அலைந்து நாட்டில் பெரும்பாலான மக்கள்...
செல்வம் கொழிக்க வீட்டில் செய்ய வேண்டிய சில முக்கிய விஷயங்கள் 10!
ஒரு வீட்டில் செல்வம் கொழிப்பதற்கு மகாலட்சுமியின் அருள் கட்டாயம் வேண்டும். மகாலட்சுமியின் அருள் பெற வீட்டில் இருக்கும் இந்த சிறு சிறு விஷயங்களை சரி செய்து கொள்வதன் மூலம் சுலபமாக பெற்றுக் கொள்ளலாம்....
சமையல் அறையில் அரிசியை இப்படி வைத்தால், வீட்டில் உள்ள கஷ்டம், கடன், கவலை அத்தனைத்தும்...
நம்முடைய சமையலறையில் இருக்கும் அரிசி மூட்டையை போல, நம் வீட்டில் பணமும் முட்டையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நினைக்கும் போதே கண்களின் முன் பணமூட்டை தெரிகிறதா? நமக்கு பேராசை எதற்கு? நம்...
பணம் சேர இந்த செடியில் இருக்கும் குச்சியை உங்களுடைய மணி பர்சில் வைத்துக் கொண்டால்...
மகாலட்சுமி ஒரு சில பொருட்களில் வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. அந்த வகையில் இந்த ஒரு செடியிலும் மகாலட்சுமி தேவி நிரந்தரமாக வாசம் செய்வதாக புராணக் கூற்றுகள் உள்ளன. அந்த செடியின் வேர்...
உங்கள் கையில் பணம் சரளமாக புரள இந்த 3 பொருட்களை ஒன்றாக சேர்த்து பணம்...
நாம் எவ்வளவு தான் சம்பாதித்தாலும் அதற்குரிய செலவுகளும் வந்து கொண்டே இருக்கும். 500 ரூபாய் சம்பாதிக்கும் பொழுது என்ன செலவுகள் இருந்ததோ! அதை விட அதிகமாக தான் நீங்கள் 1000 ரூபாய் சம்பாதிக்கும்...
உங்க வீட்டு கண்ணாடியின் முன்பு இந்த ஒரு பொருளை, இப்படி வையுங்க! கஷ்டம் எல்லாம்...
நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும், அதை தன்னுள் கிரகித்துக் கொண்டு பிரதிபலிக்கும் சக்தி இந்த கண்ணாடிக்கு உண்டு. இதனால்தான் இந்த கண்ணாடி வீட்டில் உடையக் கூடாது என்று சொல்லுவார்கள். அப்படி அந்த கண்ணாடியில்...
ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் இப்படி மட்டும் செய்தால் பாவங்கள் நீங்கி, பணவரவு மேலும்...
ஒவ்வொரு மாதமும் முதல் நாளன்று பெரும்பாலும் சம்பளம் வாங்கிய நாளாக இருக்கும். அப்படி இல்லை என்றாலும் மாதத்தின் முதல் நாள் என்பது மிகவும் முக்கியமானது ஆகும். ஒரு வருடத்தின் தொடக்கம் எப்படி முக்கியமோ!...
இந்த மலருக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறதா? இனி கோவிலுக்கு போனால் இதை மட்டும்...
பணத்தின் அதிபதியாக விளங்கும் மகாலட்சுமி தாயார் அமர்ந்திருப்பது தாமரையில் தான். தாமரையில் வீற்றிருக்கும் மகாலட்சுமிக்கு, அம்மலர் மீது மிகப்பெரும் அபிப்ராயம் இருந்தது. மகாலட்சுமியின் இஷ்ட மலரான தாமரைக்கு விசேஷ சக்திகள் இருப்பதாக புராணங்கள்...
என்னதான் சம்பாதித்தாலும் பணம் வந்த வழியே சென்று விடுகிறதா? செவ்வாய் கிழமை இப்படி தீபம்...
ஒரு சிலருக்கு எல்லாம் பணம் பல வழிகளில் வரும். ஆனால் எப்படி? எந்த வழியில் வந்தாலும் அதே போல வந்த வழியே சென்றும் விடும். அவர்களுக்கு முந்தய சில காலம் வரை வருமானம்...
நாளை வளர்பிறையில், மூன்றாம் பிறை தரிசனத்தை பார்த்து விட்டு, இதை செய்யுங்கள்! நிச்சயம் வளர்...
அமாவாசை முடிந்து மூன்றாவது நாள் வளர்பிறையில் சந்திர தரிசனத்தை பார்த்து விட்டு, நாம் எந்த ஒரு செயலைத் தொடங்கினாலும், அது நம் வாழ்க்கையில் வளர்ந்து கொண்டே இருக்கும் என்று சொல்லுவார்கள். அந்த வகையில்...
பவுர்ணமியில் இந்த மரத்திற்கு தண்ணீர் ஊற்றினால் என்ன நடக்கும்? 1 ரூபாய் இருந்தால் போதும்...
எவ்வளவு தான் பணம் சம்பாதித்தாலும் அதற்கேற்ற அளவிற்கு செலவுகளும் வந்து கொண்டே இருக்கும். அப்படியான சூழ்நிலையில் எதிர்காலத்தைப் பற்றிய பயமும் வந்து விடும். போதிய இருப்பு இல்லை என்றால் செலவு செய்வதற்கும் மனம்...
கிடைக்கும் சில்லரை காசுகளை வீட்டில் கண்ட இடத்தில் போட்டு வைத்தால் இது தான் நடக்கும்...
ஒரு சிலர் சில்லரை காசுகளை வீட்டில் கண்ட இடங்களிலெல்லாம் அப்படியே போட்டு வைப்பார்கள். ஏதாவது கடைக்கு சென்று வாங்கி வந்தால் மீதி காசை கைக்கு எட்டிய இடத்தில் போட்டு விடுவார்கள். இது போல்...
இந்த 1 பொருளை சிறிது பணத்துடன் குறிப்பிட்ட இந்த நேரத்தில் சேர்த்து வைத்தால் நீங்களும்...
இன்று பலருக்கு இருக்கும் பிரச்சனை, பண பிரச்சனையாக தான் இருக்கும். பணப் பிரச்சினை இல்லாத மனிதனே இல்லை என்று கூறும் அளவிற்கு பணத்தட்டுப்பாடு ஒவ்வொருவரது மனதிலும் உறுத்தலாக இருந்து வருகிறது. பணத்தை ஈர்ப்பதற்கு...
உங்கள் கையில், லட்சக்கணக்கில் பணம் சேருவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த பரிகாரத்தை...
அந்தக் காலங்களில் எல்லாம் அரசாண்ட ராஜாக்களும், சில மாந்திரீக தாந்திரீக வித்தைகளை செய்து தான் தங்களுடைய ராஜ்யத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தார்கள் என்று சொன்னால் நிச்சயம் அது பொய்யாகாது. வெற்றியை தேடித்தரும் சில...
இந்த 4 பொருட்களை சனிக்கிழமையில் மட்டும் உங்கள் வீட்டில் இப்படி வைத்தால் பணவரவு சீராக...
எல்லாருக்கும் இருக்கும் பிரச்சனை பணமாக தான் இருக்கிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல் சிலர் பூஜை செய்வது வழக்கமாக இருக்கும். பெருமாளுக்கு உகந்த நாளாக சனிக்கிழமை இருப்பதால் அன்றைய தினம் விசேஷமாக இருக்கும். இல்லத்தில்...
பணம் பத்தும் செய்யும். இந்த 10 அப்படி என்ன செய்ய போகிறது என்று தெரியுமா?
பணம் சம்பாதிப்பது சிலருக்கு கடமையாக இருக்கும். பலருக்கு தவமாக இருக்கும். ஒரு சிலர் பணம் இல்லையென்றால் எதையும் இந்த உலகத்தில் சாதிக்க முடியாது என்ற தவறான எண்ணம் கொண்டு இருப்பார்கள். பணம் முக்கியம்...
உங்கள் பணப்பெட்டியில் வைத்திருக்கும் பணத்தை இரட்டிப்பாக்கும் 2 வேர்! அந்த ரகசிய வேர் பற்றி...
எல்லோருக்கும் அவரவர் செய்யும் தொழிலாக இருந்தாலும், வேலையாக இருந்தாலும், சிறப்பாக நடைபெற்று லாபம் அதிகரிக்க வேண்டும் என்று தான் எண்ணுவார்கள். சிலருக்கு தொழிலில் போட்டிகள் அதிகமாக இருக்கும். அதனால் அதிகப்படியான எதிர்ப்புகளை சந்திக்க...
தினமும் இந்த 2 வார்த்தைகளை உச்சரித்தால் பணம் சேரும். நீங்களும் முயற்சி செய்யலாமே!
பணம் சேருவதற்காக நாம் எத்தனையோ பரிகாரங்களையும், எத்தனையோ வழிபாட்டு முறையையும் பின்பற்றி பார்க்கின்றோம். தினம் தோறும் நாம் இரண்டு வார்த்தைகளை உச்சரிப்பதன் மூலம் பணம் சேரும் என்று சொன்னால் அதை பின்பற்றி பார்ப்பதில்...
உங்கள் வாழ்க்கையில் ஏற்றம் ஏற்பட வேண்டுமா? இந்த குறிப்புகளை பின்பற்றி தான் பாருங்களேன்!
'இதை செய்தால் தவறு' என்று தெரிந்திவிட்டால் ஒரு விஷயத்தை நாம் கட்டாயமாக செய்ய மாட்டோம். இது தவிர வளர்ந்துவரும் இந்த தொழில்நுட்ப காலகட்டத்தில் 'இப்படி செய்தால் நல்லது' 'இப்படி செய்தால் கெட்டது' என்பதை...
கடன் பிரச்சனையா? வெற்றிலை வைத்து பணத்தை வசியம் செய்யும் ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
வெற்றிலை வைத்து அந்த காலம் முதல் இந்த காலம் வரை மந்திர, தந்திரங்கள் செய்து பல விஷயங்களை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். வெற்றிலையில் மை போட்டு பார்த்து குறி சொல்வது, எண்ணிக்கை...