Home Tags Panam sera

Tag: Panam sera

gajalakshmi-bero

எல்லோர் வீட்டு பணப்பெட்டியிலும் இந்த ஒரு பொருள் இருந்தால் பண கஷ்டமே இருக்காது. உங்கள்...

பணப்பெட்டியிலும் பீரோவிலும் கட்டு கட்டாக பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கும். ஆனால் எல்லோருக்கும் கடவுள் கோடி கோடியாக பணத்தை கொட்டிக் கொடுக்கவில்லை. எல்லோருக்கும் கடவுள் சொந்த...
elakkai lakshmi narachimmar

பெரிய பெரிய பதவி, பணம், அந்தஸ்து இவையெல்லாம் தானாக உங்களைத் தேடி வந்து செல்வாதிபதியான...

ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் தான் நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும். செல்வாதிபதியாக வாழ வேண்டும் என்று நினைத்தால் அவர் இரவும் பகலும் அயராது பாடுபட வேண்டும் என்பது உண்மை தான். அப்படி உழைத்தாலும் எல்லோராலும்...

உங்கள் கனவிலும் நினைத்திராத வசதியான வாழ்க்கையை வாழ ஒரு கட்டு தர்ப்பை புல்லை இப்படி...

எல்லா மனிதர்களுமே வசதியான பணக்கார வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை சிறிதளவாது இருக்கத் தான் செய்யும். ஒரு சிலர் அதை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் ஈடுபவார்கள். சிலரோ வாழ்க்கையில் இதுவே போதும் என...
lakshmi-door-vasal

காலையில் நிலை வாசல் கதவை திறக்கும் போது இந்த ஒரு வார்த்தையை சொன்னால் மகாலட்சுமி...

இன்றைய காலத்தில் எல்லோருக்கும் இருக்கும் மிகப்பெரிய கஷ்டம், பிரச்சனை என்றால் அது பணத்தை சுற்றியதாகத் தான் இருக்கும். ஒருவரிடம் தேவைக்கு ஏற்ற பணம் இருக்குமானால் அதுவே அவருடைய பிரச்சனைகளை பாதி அளவிற்கு மேல்...
guru vendhiyam gold

வீட்டில் பணம் நகை குவியலாக சேர வியாழக்கிழமையில் வெந்தியத்தை இத்துடன் சேர்த்து கட்டி வைத்து...

நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தி வரும் வெந்தயத்திற்கு பல மருத்துவ குணங்கள் உண்டு. அதே வெந்தயத்தில் பல ஆன்மீக சக்திகளும் அடங்கி இருக்கின்றது என்று பலருக்கும் தெரியாது. குரு பார்க்க கோடி நன்மைகள்...
Guru pariharam Tamil

உங்களை முன்னேறவே விடாமல் தடுக்கும் எந்த தடையையும் தகர்த்தெறிய வியாழக்கிழமையில் குருபகவானை இப்படி வழிபாடு...

குரு பார்க்க கோடி நன்மை என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. குருவின் பார்வைக்கு அவ்வளவு மகத்துவம் இருக்கிறதாம். அப்படிப்பட்ட குருவை நாம் முறையாக வழிபடுவதால் நமக்கு ஏற்படக்கூடிய நன்மைகளை பற்றி தான் ஆன்மிகம் குறித்த...
pooja room money

பூஜை அறையில் இதை மட்டும் யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்து விடுங்கள். கண்ணுக்கே தெரியாத...

பணத்தை சம்பாதிக்க நாம் இரவும் பகலும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். இப்படி சம்பாதித்தால் மட்டும் நம்மிடம் பணம் தங்கி விடுகிறது என்ன? எவ்வளவு சம்பாதித்தாலும் அது போதாமல் செலவழிந்து கொண்டே தான் இருக்கிறது. சம்பாதிக்கும்...
sivan vinayagar

இந்த பிரதோஷ நாளில் விநாயகர் ஈஸ்வரர் இருவருக்கும் எளிமையான இந்த மலரால் அர்ச்சனை செய்தாலே...

தெய்வங்களிலே முதன்மை யானவராக வணங்கப்படுவது விநாயகரும் ஈஸ்வரரும் தான். இந்த இரண்டு தெய்வங்களையும் நாம் தினந்தோறும் நினைத்து வணங்கினாலே நம்முடைய வாழ்வில் எந்த துன்பமும் நேராது. அப்படியான இவர்களை நினைத்து இந்த ஒரு...
success man dheepam cash

வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி பெற்று செல்வந்தராய் வாழ ஆசைப்பட்டால் இந்த தீபத்தை தினமும்...

இன்றைய காலக்கட்டத்தில் எல்லா மனிதருடைய எண்ணங்களும் எதிர்மறை சிந்தனையை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. சிறிய குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே நேர்மறையாக சிந்தித்து நல்ல முறையில் முன்னேறுவதையே மறந்து விட்டனர். எல்லாவற்றுக்குமே...
Panam peruga pariharam in Tamil

பணம் பெருக பரிகாரம்

ஒரு சிலர் வாழ்க்கையில் பணம் மட்டுமே முக்கியமானது அல்ல என்று கூறினாலும் அவர்கள் வாழ்வதற்கும் பணம் மிகவும் அவசியம். நம் எல்லோருக்குமே நன்கு தெரியும் தற்காலத்தில் எல்லாருக்கும் ஏதாவது ஒரு வகையில் பணம்...
sembu-sombu-salt

சமையலறையில் இந்த இடத்தில் மட்டும் ஒரு காப்பர் சொம்பு வைத்தால், காசு கைநிறைய சேரும்.

கையில் வருமானம் இல்லை, விலைவாசி ஏற்றம், பண பற்றாக்குறை, இதெல்லாம் போதாத குறைக்கு மருத்துவ செலவு, கையில் காசு பணமே நிற்பது கிடையாது. எவ்வளவோ கஷ்டப்பட்டு உழைக்கின்றோம். உழைத்த உழைப்புக்கு சரியான ஊதியம்...
lashmi kuberar cash

பணவரவிற்காக பூஜையறையில் இந்த கடவுளை வைத்து வாங்க கூடாதாம் தெரியுமா?. இந்த வழிபாட்டை உங்கள்...

இன்று பண தேவைக்காக நாம் எவ்வளவோ பாடுபட்டு கொண்டிருக்கிறோம். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இன்று அனைவரும் பண பிரச்சனையை தீர்க்க வழி தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம். இந்த பண...
lakshmi-cash

வெள்ளிக்கிழமைகளில் இதையெல்லாம் செய்தாலே போதும். உங்கள் வீட்டில் எப்போதும் பணம் இல்லை என்ற பேச்சுக்கே...

பொதுவாகவே மனிதர்களாகிய நாம் வருமானத்தை எப்படியாவது அதிகரிக்க வேண்டும் என்று தான் நினைப்போம். அதிலும் தடையில்லாமல் பண வரவு இருக்க வேண்டும் என்று யோசிப்பது மனித இயல்பு. ஆனால் ஏதோ ஒரு வகையில்...
kuberar coin

நகையும், பணமும் தானாக உங்களைத் தேடி வர இதை மட்டும் தவறாமல் செய்து வந்தாலே...

பணமும், நகையும் எவ்வளவு சேர்ந்தாலும் போதாது என்று நினைக்கும் இந்த காலத்தில் தினம், தினம் அந்த பணத்தை சம்பாதிக்க போராடுபவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அது மட்டுமின்றி தன் வாழ்நாளில் கொஞ்சமாவது நகைகள்...
thuvaram-paruppu

துவரம் பருப்பு டப்பாவில் இந்த 1 பொருளை போட்டு வைத்தால் வீட்டில் இருக்கும் பெண்கள்...

இன்றைய சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் தங்களுக்கு தெரிந்த வேலையை செய்து அவர்களால் முடிந்த பணத்தை சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சில பெண்கள் எல்லாம் ஆண்களை விட அதிகமாகவும் சம்பாதிக்கிறார்கள்....
money2

இந்த மஞ்சள் துணியில் 1 ரூபாயை முடிந்து வைத்தால், 1 லட்சம் கிடைக்கும். போதும்...

வாழ்க்கைக்கு தேவையான செல்வ வளங்களை சம்பாதித்துக் கொள்ள நாம் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு வருகின்றோம். ஆனால் நமக்கு போதிய அளவு வருமானம் கிடைக்கவில்லை. எவ்வளவு கிடைத்தாலும் அது போதவில்லை என்ற மனம் தான்...
gaja-lakshm

கஷ்டங்கள் நம்மை விட்டு கண் காணாத தூரத்திற்கு ஓட, 4 பக்கத்தில் இருந்தும் நாலு...

இந்தப் பிரபஞ்சம் சூழ்ந்து இருப்பது, நான்கு திசைகளிலும், எட்டு திக்கிலும் தான். நமக்கு நல்லது நடக்க வேண்டும் என்றாலும் அது இந்த பிரபஞ்சத்தின் மூலம் தான் நடக்கின்றது. அதேசமயம் கெடுதல் வருவதாக இருந்தாலும்...
mirror

உங்க வீட்டு கண்ணாடியின் முன்பு இந்த ஒரு பொருளை, இப்படி வையுங்க! கஷ்டம் எல்லாம்...

நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும், அதை தன்னுள் கிரகித்துக் கொண்டு பிரதிபலிக்கும் சக்தி இந்த கண்ணாடிக்கு உண்டு. இதனால்தான் இந்த கண்ணாடி வீட்டில் உடையக் கூடாது என்று சொல்லுவார்கள். அப்படி அந்த கண்ணாடியில்...
money1

செல்வம், நம்மிடம் சொல்லிக் கொள்ளாமலேயே நம் வீட்டை விட்டு செல்வதற்கு இதுதான் காரணமா? செல்வம்...

சொல்லாமலே செல்வதால் தான் அதற்கு 'செல்வம்' என்று பெயர் வந்தது. இதை நாம் திரைப்படத்தில் பாடல்கூட கேள்விப்பட்டு இருப்போம். இது உண்மையான வரிகள் தான். நம்மிடம் வரும் செல்வம், சொல்லிவிட்டு வருவதில்லை. நம்மிடம்...
kitchen-cash

உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும், இந்த 2 பொருளை எப்போதுமே சேர்த்து வையுங்கள்! வீட்டுப்...

மகாலட்சுமி கடாட்சம் நம் வீட்டில் நிறைந்து இருக்க வேண்டும் என்றால், அதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் தேடிப்பார்த்து, செய்து வருகின்றோம். சில பேருக்கு அந்த பரிகாரங்கள் உடனடியாக பலன் அளிக்கும். சில...

சமூக வலைத்தளம்

643,663FansLike