Home Tags Poojai arai kurippugal

Tag: Poojai arai kurippugal

poojai-room

பூஜை அறை 24 மணி நேரமும் வாசமாக இருக்க

பொதுவாகவே பூஜை அறையில் வாசம் நிறைந்த பூக்களை வைத்தால், வாசம் இருக்கும். வாசம் நிறைந்த சாம்பிராணி தூபம் ஏற்றும் போது நல்ல வாசம் நமக்கு கிடைக்கும். ஆனால் 24 மணி நேரமும் இந்த...
pooja-room

பூஜை அறையில் தெய்வங்கள் உயிர் பெற பொட்டு வைக்கும் முறை

சில வீடுகளில் பூஜை அறையில் உள்ள தெய்வங்களின் திருவுருவப்படத்திற்கு உயிர் இருக்கும். ஒரே ஒரு சின்ன அகல் விளக்கு தான் ஏற்றி வைத்திருப்பார்கள். பார்த்தாலே நாம் கண்டுபிடித்து விடலாம். பார்க்கும்போதே தெய்வக் கடாட்சம்...
theertham

பஞ்ச பாத்திர தண்ணீரை புனித தீர்த்தமாக மாற்றுவது எப்படி?

தினம்தோறும் கோவிலுக்கு சென்று அங்கு தரக்கூடிய புனித தீர்தத்தை வாங்கி குடிப்பது நாம் எல்லோருக்கும் ஒரு பாசிட்டிவ் எனர்ஜியை கொடுக்கும். ஆனால் தினம் தோறும் இப்படி ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று புனித...
poojai

பூஜை செய்த பலனை முழுமையாக பெற வேண்டும் என்றால், நீங்கள் செய்யும் பூஜையில் அவசியம்...

செவ்வாய் வெள்ளி என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது வீட்டில் செய்யக்கூடிய பூஜை தான். பூஜை அறையில் விளக்கு ஏற்றி சாமி கும்பிடவில்லை என்றால் அந்த நாள், செவ்வாய் கிழமை வெள்ளிக்கிழமை என்ற...
poojai

பூஜை அறையில், பூ வைக்காமல் சாமி கும்பிடலாமா? பூஜைக்கு பூ கிடைக்காத சமயத்தில் என்ன...

பூஜை என்றால் நம்முடைய நினைவுக்கு முதலில் வருவது புஷ்பங்கள். வாசனை நிறைந்த பூக்கள் இல்லை என்றால் நம்முடைய பூஜை நிறைவடைந்தது போல ஒரு திருப்தியே இருக்காது. ஆனால் தினமும் சுவாமி படங்களுக்கு புதுசாக...
pooja-room-karkandu

பூஜையில் இந்த 3 பொருட்களை வைக்காமல் பூஜை செய்தால் பலன் குறையுமாம் தெரியுமா? இதெல்லாம்...

இந்து சமுதாயத்தைப் பொறுத்தவரை காலை, மாலை இரு வேளையும் வீட்டில் விளக்கேற்றி வைத்து வழிபட்டால் சகல செல்வங்களும் கிட்டும் என்பது ஐதீகம். விளக்கேற்றாத இல்லங்களில் ஐஸ்வரியம் சேராது. துரதிர்ஷ்டங்கள் துரத்தும். கஷ்டம் மேல்...
poojai-room

இதை மட்டும் செய்யவில்லை என்றால் நம் வீட்டு பூஜை அறையில் தெய்வங்கள் உயிரோட்டமாக இருக்காது....

ஒரு வீட்டு பூஜை அறையில் தெய்வ சக்தி இருப்பதையும், தெய்வ சக்தி இல்லாததையும் நாம் எப்படி தெரிந்து கொள்வது. சின்ன சின்ன விஷயங்களை வைத்து இதை நாம் கண்டுபிடிக்கலாம். சில வீடுகளில் பூஜை...
thamarai-vithai-lakshmi

இந்த 3 பொருட்கள் எப்போதும் பூஜை அறையில் இருந்தால், கடன் இல்லாத வாழ்க்கையை வாழலாம்....

எல்லா குடும்பத்திலும் கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது. மனித பிறவி எடுத்துவிட்டால், வரக்கூடிய கஷ்டங்களை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். கஷ்டம் இல்லாமல் இந்த பூமியில் எந்த ஜீவனும் வாழவில்லை. ஆகவே, கஷ்டத்தை கண்டு...
murugan-perumal

பூஜை அறையில் சுவாமி படங்களை இப்படி மட்டும் தனியாக வைக்காதீர்கள்! குடும்பத்தில் ஒற்றுமை தடைப்படும்...

இந்து மதத்தை பொறுத்தவரை வீட்டில் மனிதர்களுடன், தெய்வ படங்களுக்கும் மிகுதியான இடங்கள் உண்டு. சாமி படங்களை பல வீடுகளில் வரிசையாக அடுக்கி வைத்திருப்பதை பார்த்திருக்க முடியும். இப்படி சுவாமி படங்கள் வைக்கும் பொழுது...
poojai arai tips Tamil

செய்யும் பூஜைக்கு எந்த பலனும் இல்லையா? பூஜை அறையில் இந்த மாற்றங்களை எல்லாம் செய்து...

நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வதற்காக நாம் பல பரிகாரங்களையும், பூஜை முறைகளையும் மேற்கொள்கின்றோம். அந்த பூஜைகளும், பரிகாரங்களும் வெற்றி அடையும் பொழுது நம்முடைய பிரச்சினைகள் தீறுகின்றன. ஆனால் என்னதான் பரிகாரம் செய்தாலும்,...
vilakku kolam

இதெல்லாம் நீங்க தெரிஞ்சு வச்சுக்கிட்டா இனி வார வாரம் இல்லை தினமும் பூஜை செய்யனும்னா...

பெண்கள் வீட்டில் செய்யும் மற்ற வேலைகளை விட பூஜை வேலைகளை மிகுந்த அக்கறையுடன் செய்வார்கள். இதற்கு காரணம் இது வேலை மட்டும் இல்லை நம் குடும்பம் நன்றாக இருக்கவும், முன்னேறவும் தெய்வத்தை வணங்கும்...
panja-pathiram

பூஜை அறையில் வைக்கும் பஞ்ச பாத்திர தண்ணீரில் இந்த 3 பொருளை போட்டு வைத்தால்,...

ஒவ்வொரு வீட்டிலும் இருக்கக்கூடிய பூஜை அறை தான் அந்த வீட்டின் கோவிலாக கருதப்படுகிறது. நம் வீட்டில் தெய்வங்கள் வாசம் செய்யும் பூஜை அறையை, எப்போதுமே சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அந்த இடத்தில்...

தயவுசெய்து இந்த சின்ன சின்ன தவறுகளை கூட பூஜையறையில் செய்யவே செய்யாதிங்க. அது உங்கள்...

பூஜை அறையில், பூஜை செய்யும்போது நம்மை அறியாமலேயே சின்ன சின்ன தவறுகளை செய்து விடுகின்றோம். அந்த தவறுகளின் மூலம் குடும்பத்திற்கு ஏதாவது பெரிய கஷ்டங்கள் வருமா. கடவுள் நம்மை தண்டித்து விடுவாரா என்று...

உங்கள் வீட்டு பூஜை அலமாறியில் இந்த 1 பொருள் இருந்தால் அதை உடனே அகற்றி...

பூஜை அறையில் நாம் செய்யவே கூடாத ஒரு சில தவறுகளை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். பின் சொல்லக்கூடிய விஷயங்களில் ஏதாவது ஒரு தவறை நீங்கள்...
pooja-room-vilakku

வீட்டில் பூஜை செய்யும் பொழுது கவனிக்க மறக்க கூடாத 5 விஷயங்கள் என்னென்ன தெரியுமா?...

வீட்டில் பூஜை செய்யும் பொழுது சில சாஸ்திர சம்பிரதாயங்களை கடைபிடிப்பது முறையாக இருக்கிறது. அந்த வகையில் இந்த சில விஷயங்களை நாம் எக்காரணம் கொண்டும் கவனிக்காமல் இருக்கக் கூடாது என்கிறது சாஸ்திரங்கள். அப்படியான...
pooja-room-vilakku

பூஜை அறையில் நமக்கு தெரியாமலேயே வைத்திருக்கக் கூடிய இந்த 1 பொருள் உங்கள் பூஜைக்கான...

நமக்கே தெரியாமல் நாம் செய்யக்கூடிய ஒரு சில தவறுகள் கூட நம்முடைய பூஜையின் பலனை நமக்கு முழுமையாக கொடுக்காது. உங்க வீட்டு பூஜை அறையில் பின் சொல்லக்கூடிய தவறுகளை நீங்கள் செய்து இருந்தால்...
mahalakshmi-vilakku

விளக்கு ஏற்றும் பொழுது இப்படி நடந்து விட்டால் அபசகுணமா என்ன? விளக்கு ஏற்றும் பொழுது...

ஹிந்து சாஸ்திரத்தில் விளக்கு ஏற்றுவது என்பது ரொம்பவே முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. காலை, மாலை இரு வேளையும் எவரொருவர் இல்லத்தில் விளக்கு எரிகின்றதோ, அவர்களுடைய இல்லத்தில் வறுமையே அண்டாது என்பது நம்பிக்கையாக...
pooja-room-sivan

பூஜை அறையில் இருக்கும் சுவாமி படம் கீழே விழுந்து உடைந்து விட்டால் அபசகுனமா? குடும்பத்திற்கு...

பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்கள் எதிர்பாராமல் கீழே விழுந்து உடைந்து விட்டால் என்ன செய்வது. இதன் மூலம் நமக்கு கஷ்டம் வருமா. குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஏதாவது தோஷம் பிடிக்குமா அல்லது கெட்ட...
vinayagar-elephant

செல்வம் கொழிக்க பூஜை அறையில் இருக்க வேண்டிய முக்கியமான பொருள் என்ன? இது இருந்தா...

இந்த ஒரு பொருள் இக்காலத்தில் மட்டுமல்ல, மன்னாதி மன்னர்கள் காலத்திலும் ரொம்பவும் விரும்பி வாங்கப்பட்ட ஒரு பொருளாக இருக்கிறது. இப்பொருள் இருக்கும் இடங்களில் எல்லாம் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம். பல்லாயிரம் பலம்...

பூஜை பாத்திரங்கள் கழுவும் பொழுது தவறியும் செய்யக்கூடாத தவறு என்ன? நைவேத்தியத்தை இப்படி மட்டும்...

காலை, மாலை இருவேளையும் விளக்கு ஏற்றி தினமும் வீட்டில் பூஜை செய்து வருபவர்களுக்கு எந்த விதமான தோஷங்களும், பாவங்களும் நெருங்குவதில்லை என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இது போல இரு...

சமூக வலைத்தளம்

643,663FansLike