Home Tags Prachanai theera

Tag: Prachanai theera

amman deepa valipadu

நீண்ட நாள் பிரச்சனைகள் தீர காளியம்மன் வழிபாடு

பிரச்சனை இல்லாத வாழ்க்கை என்று யாருக்காவது இருக்கிறதா? கண்டிப்பான முறையில் இல்லை. பிரச்சினைகள் வரத்தான் செய்யும். அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய வழிகளை நாம் கண்டுபிடித்து அந்த பிரச்சனையிலிருந்து வெளியில் வரவேண்டும். அப்படி வர...
varahi deepam

தீராத பிரச்சினை தீர வாராஹி வழிபாடு

தன்னை விரும்பி வேண்டி வரும் பக்தர்களுக்கு அனைத்து விதமான நன்மைகளையும் வாரி வழங்கக் கூடிய சப்த கன்னிகளில் ஒருவராக திகழக்கூடியவர் தான் வாராகி தாயார். இந்த வாராகி தாயாரை நினைத்து நாம் எந்த...
laxmi vetrilai

பிரச்சனைகள் தீர வெற்றிலை பரிகாரம்

ஒருவருடைய வாழ்க்கையில் பலதரப்பட்ட பிரச்சனைகள் இருக்கும். பிரச்சனைகள் நிறைந்தது தான் வாழ்க்கை என்று கூட பலரும் கூறுவார்கள். அந்த பிரச்சனைகளில் இருந்து வெளியில் வருவதற்கு பலதரப்பட்ட முயற்சிகளை செய்வார்கள். அந்த முயற்சிகளை செய்தும்...
sucess vilakku

வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் குன்றின்மணி தீபம்.

அனைவரின் இல்லங்களிலும் தீபம் ஏற்றும் முறை என்பது கண்டிப்பாக இருக்கும். சிலர் காலையில் மட்டும் ஏற்றுவார்கள். சிலர் காலையிலும், மாலையிலும் ஏற்றுவார்கள். சிலர் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் ஏற்றுவார்கள். சிலரோ வெள்ளிக்கிழமையில் மட்டும்...
ambal

ஒரே ஒரு கருப்பு நூல் இருந்தால் போதும். வாழ்க்கையில் நீங்கள் அனுபவித்த அனைத்து கஷ்டங்களுக்கும்...

சில பேர் வாழ்க்கையில் கஷ்டங்கள் என்பது கடல் அளவு இருக்கும். சந்தோஷம் கடுகளவு கூட இருக்காது. பிறந்ததிலிருந்தே பிரச்சனையில் வளர்ந்தவர்கள், வளர்ந்த பின்பும் நிம்மதி இல்லாமல் வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் செய்ய...
door-vasal-lakshmi

நிலை வாசலில் இந்த 1 பொருளை வைத்து பாருங்கள். உங்கள் குடும்பத்தில் இருக்கும் கஷ்டம்...

ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மனிதர்களிடத்திலும் அவரவர் தகுதிக்கு ஏற்ப கஷ்டங்கள் என்பது இருக்கத்தான் செய்கிறது. அதில் சில கஷ்டங்களை நம்மால் வெளியில் சொல்ல முடியும். சிலவற்றை நம்மால் வெளியில் யாரிடமும் பகிர்ந்து கொள்ள...
sleep

இரவு தூங்கும் போது இந்த ஒரு பொருளை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால், எவ்வளவு...

வாழ்க்கையில் எல்லோருக்குமே பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். பிரச்சனைகள் இல்லாத மனிதர்களை நிச்சயம் பார்க்க முடியாது. ஆனால் ஒரு சில நேரங்களில் நம்மை அறியாமலேயே பெரிய பிரச்சனையிலிருந்து வெளிவர முடியாமல், பிரச்சனையிலிருந்து வெளியே வருவதற்கு...
sivan

ஒரு சின்ன துண்டு பிரண்டை இருந்தால் போதும். எட்டு திக்கில் இருந்து வரும் பிரச்சனைகளை...

மனிதனுக்கு பிரச்சனை எந்த ரூபத்தில், எந்த இடத்தில் இருந்து திடீரென வரும் என்று யாராலும் சொல்லவே முடியாது. பிரச்சனைகள் வரும்போது அதை நாம் சந்தித்து தான் ஆக வேண்டும். வேறு வழி கிடையாது....
amman

தலையணைக்கு அடியில் இந்த ஒரு பொருளை வைத்து தூங்கினால் தலைப்போகும் பிரச்சனையை கூட 3...

இந்த பிரச்சனையில் என் தலையே போய்விடும் போல இருக்கிறது. அப்படி என்ன தலை போகக் கூடிய பிரச்சனை என்று சில பிரச்சனைகளை நாம் சொல்லுவோம். அப்படி ஒரு சங்கடத்தை தரக்கூடிய பிரச்சனையை கூட,...
amman7

எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் அதை உடனே தீர்த்து வைக்கும் தெரு முனையில் இருக்கும்...

தீராத கஷ்டங்கள் துன்பங்கள் துயரங்கள் வரும்போது எங்கெங்கோ போய் தீர்வை தேடுவோம். நம்முடைய பிரச்சனைக்கு தீர்வு சொல்வதற்கு, நம் சொந்தக்காரர்கள் நண்பர்கள் என்று ஒவ்வொரு கோவிலாக சொல்லுவார்கள். எல்லா கோவிலுக்கும் சென்று வேண்டுதல்...
sad-mul-chedi

இந்தச் செடி மட்டும் உங்கள் வீட்டில் இருந்தால் குடும்பத்தில் இருக்கும் யாருக்காவது நிச்சயம் மன...

ஒரு குடும்பத்தில் நாலைந்து பேர் இருந்தால் அதில் எல்லோருமே மன நிம்மதியுடன் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. யாருக்காவது மன உளைச்சல் பிரச்சனை நிச்சயம் இருக்கத்தான் செய்யும். ஆனால் இந்தச் செடி உங்கள்...
lock

தீர்க்க முடியாத எந்த பிரச்சனையாக இருந்தாலும் அவற்றிற்கு உடனே தீர்வு கொடுக்கும் இந்த பூட்டு...

இந்தப் பிரபஞ்சம் பலதரப்பட்ட மனிதர்களை கொண்டுள்ளது. மனிதர்களில் ஆண்-பெண் என இரு இனங்கள் இருக்கின்ற போதும், உலக மக்கள் தொகையில் எவர் ஒருவரும் மற்றவரைப் போல இருப்பதில்லை. உருவத்திற்கு ஏற்றார் போல் ஒவ்வொருவரிடமும்...
amman1

உங்கள் வாழ்க்கையில் இதுவரைக்கும் கஷ்டத்தை மட்டும் தான் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இனி சந்தோஷமான வசந்த...

சில பேர் வாழ்க்கையில் பிறந்ததிலிருந்தே அதி தீவிரமான கஷ்டத்தை அனுபவித்து வந்திருப்பார்கள். சில கஷ்டத்தை அவர்களால் வெளியில் சொல்ல முடியாது. அதே சமயம் சொல்லாமல் இருக்கவும் முடியாது. இப்படி தீராத துன்பத்திலும் துயரத்திலும்...
sudam

உங்கள் வீட்டில் நிரந்தரமாக அமர்ந்து கொண்டிருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் தானாகவே எழுந்து அலறி அடித்து...

வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலை, நல்ல விஷயங்களை, லட்சுமி கடாட்சத்தை வரவேற்க வேண்டும் என்று தான் நம்மில் நிறைய பேர் நினைக்கின்றோம். ஆனால், வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை, கஷ்டத்தை பிரச்சனைகளை, எப்படி அடித்து...
money1

பணம், பதவி, தூக்கும், நிம்மதி, பொன், பொருள் இவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக...

எப்போதுமே பணம், பெயர், புகழ், பதவி இவைகளை நாம் தேடி அலையக் கூடாது. இவை அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக நம்முடைய பின்னால் வரவழைக்க வேண்டும். இதற்கு விடாமுயற்சியும் மனவுறுதியும் கட்டாயம் நமக்குத் தேவை....
deepam

மனதில் இருக்கும் கஷ்டங்கள், குழப்பங்கள் அனைத்தும் தீர்ந்து வளமான வாழ்வு கிடைக்க இந்த ஒரு...

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தனது வாழ்வில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை தான் இருக்கும். ஆனால் பிரச்சினை இல்லாத மனிதர் என்று எவருமில்லை. தங்களது...
pillaiyar

வாழ்க்கையில் அடிமேல் அடி விழுந்து கொண்டே இருக்கின்றதா? அடுத்தடுத்த துன்பங்கள், அடுத்தடுத்த கஷ்டங்களை தடுத்து...

சில பேருக்கு சில சமயத்தில் அடுத்தடுத்து அடி மேல் அடி விழுந்துகொண்டே இருக்கும். காரணமே தெரியாமல் பிரச்சனைகள் வந்து சூழும். அடுத்தடுத்து கஷ்டங்கள் அடுத்தடுத்து துன்பங்கள். ஒரு பிரச்சனையை சரிசெய்து, நிம்மதியாக மூச்சுக்...
durgai-amman

வீட்டில் உள்ளவர்களுக்கு தொடர்ச்சியாக அடி மேல் அடி விழுகிறது. கஷ்டங்களில் இருந்து மீள முடியவில்லை!...

சில பேர் வீடுகளில் எதிர்பாராத சமயத்தில், அடிமேல் அடி, கஷ்டத்தின் மேல் கஷ்டம் வந்து கொண்டே இருக்கும். தீராத கஷ்டத்திலிருந்து மீண்டு வந்து சில நாட்கள் கூட ஆகி இருக்காது. அதனைத் தொடர்ந்து...

வாழ்க்கையில் பிரச்சனையே இருக்கக் கூடாதா? இன்பம் மட்டும் தான் இருக்கணுமா? அப்படின்னா இந்த பதிவு...

வாழ்க்கை என்றாலே பிரச்சனைக்கு பஞ்சம் இல்லாதது தான். ஒரு பிரச்சனை முடிந்தால் இன்னொரு பிரச்சினை முளைக்கும். லைன் கட்டி வரிசையாக பிரச்சனைகள் வந்து கொண்டே தான் இருக்கும். இதற்கு முடிவே இல்லையா? அட்லீஸ்ட்...

யாரோ விட்ட சாபத்தால் உங்களுடைய குடும்பம் தலை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறதா? எப்பேர்ப்பட்ட...

நம்முடைய வாயால் மற்றவர்களுக்கு நாம் சாபம் கொடுக்கவும் கூடாது. அடுத்தவர்கள் சாபம் விடும் அளவிற்கு நாம் நடந்து கொள்ளவும் கூடாது. சில சமயம் சூழ்நிலை காரணமாக, நாம் யாரையாவது சபித்து விடுவோம். சில...

சமூக வலைத்தளம்

643,663FansLike