Tag: Selvam peruga pariharam Tamil
உங்க வீட்டின் அடுத்த சந்ததியினருக்கு கூட, பண கஷ்டம் வராது. இந்த ஒரு பொருள்...
நம்முடைய குடும்பமானது இந்தத் தலைமுறையிலும் நன்றாக இருக்க வேண்டும். வரப்போகின்ற அடுத்த தலைமுறையும் நன்றாக இருக்க வேண்டும், என்றுதான் நம் வீட்டில் இருப்பவர்கள் கட்டாயம் நினைப்பார்கள். அதை நினைத்துதான் குல தெய்வ வழிபாட்டையும்...
உங்கள் வீட்டில் செல்வம் சேராமல் இருக்க இவைகள் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
இன்றைக்கு ஒருவருடைய வீட்டில் செல்வமானது சேராமல் இருந்தால், அதற்கான காரணத்தைத் தேடிப் பிடிப்பது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. ஏனென்றால், நம்முடைய நடைமுறை வாழ்க்கை எல்லாமே மாறிவிட்டது. முன்னோர்கள் சொன்ன வழியில் இருந்து...
வீட்டில் அள்ள அள்ள குறைவில்லாத செல்வம் பெருகிட இவரை எப்படி தான் முறையாக வழிபடுவது?
செல்வத்திற்கு அதிபதியாக விளங்குபவர் குபேரர் மற்றும் மகாலட்சுமி. இவர்கள் இருவரையும் கவர்ந்து விட்டால் நம் வேலை முடிந்தது. ஆனால் எப்படி இவர்களை கவர்வது என்று தெரியாமல் பலர் இருக்கிறார்கள். தெய்வங்களின் அருள் மிக...
சகல சௌபாக்கியங்களையும் பெற இப்படி தீபம் ஏற்றுவது நல்லது.
ஒரு வீடானது சகல சௌபாக்கியங்களையும் பெற வேண்டுமென்றால் அந்த மகாலட்சுமியின் ஆசியை முழுமையாக பெற்றிருக்க வேண்டும். மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தை பெற்று, செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும் என்றால் அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ள...
குலதெய்வத்தை உங்கள் வீட்டிலேயே தங்க வைக்க ரகசிய வழி.
எவ்வளவு பெரிய பூஜை புனஸ்காரங்களை நம் வீடுகளில் செய்து வந்தாலும் ஏதாவது ஒரு காரணத்தினால் வருமானத்தில் தடை இருந்து கொண்டே இருக்கும். இதற்காக நாம் ஜாதகம் பார்த்து கூட பல பரிகாரங்களை பெரிய...
5 ரூபாய் போதும். மஹாலக்ஷ்மி உங்கள் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்வாள்.
லக்ஷ்மி தேவி தான் எங்கெல்லாம் வாசம் செய்வதாக தானே கூறிய புராணக்கதை ஒன்று உண்டு. தாமரையில் வீற்றிருக்கும் மகாலட்சுமி ஆனவள், தான் கோபம் கொள்ளாதவர்களிடத்தில், நன்றி மறவாதவர்களிடத்தில், தர்மத்தை கடைப்பிடிப்போர் இடத்தில், காலத்தை...
உங்கள் விருப்பங்கள் நிறைவேற, செல்வ வளம் பெருக இதை செய்தால் போதும்
தனி மரம் தோப்பாகாது என்பது பழமொழி. இது மனிதர்களுக்கும் பல வகைகளில் பொருந்துகிறது. துறவிகளை தவிர்த்து, உலகியல் வாழ்க்கையில் இருக்கும் மனிதர்கள் தனித்து இருந்தால் வாழ்வில் பலவித சங்கடங்களை சந்திக்க நேர்கிறது. இதைத்...
வீட்டில் செல்வம் சேராமல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள்.
ஒருவர் வீட்டில் செல்வம் சேராமல் இருப்பதற்கும், செல்வ செழிப்போடு வாழ்ந்தவர்கள் வீட்டில் திடீர் என்று செல்வம் குறைந்துகொண்டே போவதற்கும் ஆன்மீக ரீதியாக பல காரணங்கள் கூறப்படுகிறது. அவற்றுள் நாம் தினசரி செய்யும் சில முக்கியமான...