Home Tags Tharithiram vilaga

Tag: Tharithiram vilaga

mahalashmi2

நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை பெற பரிகாரம்

சில பேருக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். உழைப்பும் இருக்கும். ஆனால் அதற்கு ஏற்ற வாய்ப்புகள் தேடி வராது. சில பேருக்கு வாய்ப்புகள் நிறைய தேடி வரும். ஆனால் நிறைய...
murugan1

குளிக்கும்போது இந்த ஒரு வார்த்தையை சொன்னால் நம் உடம்பை பிடித்த தரித்திரம், பீடை, கண்...

சில சமயம், சில பேருக்கு உடம்பு அடித்துப் போட்டது போல வலி இருக்கும். எந்த ஒரு வேலையுமே சுறுசுறுப்பாக செய்ய முடியாது. தூக்கம் தூக்கமாக வரும். பார்ப்பதற்கு இது ஒரு சின்ன பிரச்சினையாகத்தான்...
matta-thengai-black-thread-cash

காசு சேராமல் தரித்திரம் பிடித்தது போல் இருக்கா? 7 சனிக்கிழமையில் இதை செய்யுங்கள் எல்லாம்...

கையில் காசு இல்லை என்றால் நமக்கு பைத்தியமே பிடித்து விடும். அந்த அளவிற்கு காசு இன்று எல்லோருக்கும் தேவையான ஒன்றாக இருந்து வருகிறது. இந்த பிரபஞ்சம் முழுவதும் நமக்கு வேண்டிய சிறு பொருட்களாக...
lemon-perumal

சனிக்கிழமையில் ஒரே 1 எலுமிச்சை பழத்தை இப்படி செய்யுங்கள், உங்களை பிடித்த பீடை எல்லாம்...

பொதுவாக இந்த பிரபஞ்சத்தின் சக்தி பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் அதிகரித்து காணப்படுவதாக சொல்லப்படுகிறது. அதனால் தான் அந்த நாட்களில் பூஜைகள், புனஸ்காரங்கள், விசேஷங்கள், பரிகாரங்கள் கூட வெகுவாக செய்யப்படுகின்றது. மேலும் எதிர்மறை...
fire-adi-piditha-pathiram

வீட்டில் மறந்தும் கூட இந்த சில விஷயங்களை செய்யாதீர்கள், தரித்திரம் பிடிக்க வாய்ப்பு உண்டாம்!...

வீட்டில் சில விஷயங்களை மறந்தும் கூட செய்யக்கூடாது. இந்த செயல்கள் செய்வதால் வீட்டில் தரித்திரம் பிடிக்கவும், பீடைகள் வந்து குடியேறவும் வாய்ப்புகள் உண்டு என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. குடும்பத்திற்கு ஆகாத சில செயல்கள்...
mahalashmi

நம் கையில் எப்போதும் இதை வைத்திருந்தால், நம் கையை விட்டு, நம் வீட்டை விட்டு,...

நம்மை அறியாமல் செய்யக்கூடிய இந்த ஒரு சிறிய தவறு கூட, வீட்டில் இருக்கும் லட்சுமி கடாட்சத்தை குறைத்து விடும். வீட்டில் லட்சுமி கடாட்சம் குறைந்து விட்டால், பிறகு கடன் சுமை, மன கஷ்டம்,...
thilgam

தரித்திரம் தான் உங்கள் தலை எழுத்து என்று எழுதி இருந்தாலும், அதை அழித்துவிட்டு தாராளமான...

சில பேருடைய தலையெழுத்தை என்னதான் பரிகாரம் செய்தாலும் மாற்றவே முடியாது. அவர்கள் வாழ்க்கையில் சிறுவயதிலிருந்தே கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்கள். வளர்ந்த பின்பும் கஷ்டம் தான் இருக்கும். வாழ்க்கையின் இறுதி கட்டத்திலும் கஷ்டம்தான் இருக்கும். இப்படி...
bathing

விடியா மூஞ்சி, விளங்காதவன் என்ற பட்டப் பெயர் உங்களுக்கு உள்ளதா? தினமும் குளிக்கின்ற தண்ணீரில்...

நாம் ஏரோப்ளேனில் போனால், நம் கெட்ட நேரமும் தரித்திரமும் ஜெட் வேகத்தில் போய் நமக்கு முன்னாடி வேலை பார்க்கும். நாம் எந்த காரியத்தை முன்னால் நின்று செய்தாலும் அது விளங்காது. நம்முடன் நல்ல...
lakshmi-komiyam

வீட்டில் தரித்திரம் நீங்கி செல்வ மழை பொழிய பசுவின் இந்த ஒரு பொருளை இப்படி...

ஒருவருடைய வீட்டில் தரித்திரம் இருந்தால் அந்த வீட்டில் செல்வ சேர்க்கை என்பது தடைபடுகிறது. தரித்திரம் என்பது மகாலட்சுமியின் அருள் இல்லாததை குறிக்கும் ஒரு சொல்லாகும். மகாலட்சுமி இருக்கும் இடத்தில் தரித்திரம் தங்குவதில்லை! எனவே...
broken-comb-lakshmi

வீட்டில் இந்த 5 பொருட்கள் இருந்தால் உடனே தூக்கிப் போட்டுடுங்க! மஹா தரித்திரத்தை ஏற்படுத்தும்...

நம்முடைய வீட்டில் இருக்கக் கூடாத சில பொருட்களை நாம் தெரியாமலேயே வைத்துக் கொண்டிருப்போம். இந்த பொருட்கள் தரித்திரத்தையும், எதிர்மறை ஆற்றல்களையும் வெளியிடும் தன்மை கொண்டதாக இருக்கும். அப்படியான பொருட்களை எப்பொழுதும் அலட்சியப்படுத்தாமல், உடனுக்குடன்...
vinayagar-arugampul

இந்த 1 பொருளை தலையை சுற்றி போட்டால், உங்கள் உடம்பை பிடித்த பீடை, கெட்ட...

ஒருவர் வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்வதற்கும், இன்னொருவர் வாழ்க்கையில் சந்தோஷமே இல்லாமல் கஷ்டப்படுவதற்கும் பெரியதாக எந்த வித்தியாசமும் கிடையாது. மிகச்சிறிய வித்தியாசம் தான் இருக்கும். அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைக்கும் எண்ணம் கொண்டவர்கள், அடுத்தவர்களுக்கு நல்லது...
unfolded-clothes-lakshmi

உங்கள் வீட்டில் துணிமணிகள் பீரோவில் இப்படி இருந்தால் தரித்திரம் துரத்துமாம்! வஸ்திர தோஷம் வராமல்...

நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் தோஷத்தை உண்டாக்கக்கூடிய தன்மை உண்டு. தோஷம் தரும் பொருட்களில் ஒன்றாக இருப்பதை நாம் தானம் செய்யும் பொழுது மிகவும் கவனத்துடன் தானம் செய்ய வேண்டும். அத்தகைய...
women3

பீடை பிடித்த முகத்தை ஒரு நொடி பொழுதில் பிரகாசமாக மாற்ற இந்த தண்ணீரே போதும்....

சோகம், கெட்ட சம்பவங்கள், கெட்ட வார்த்தைகள், அசுத்தம் நிறைந்த இடம், துர்நாற்றம் வீசக்கூடிய இடம், அழுகை சத்தம், உள்ள இடங்களில் நிச்சயமாக பீடை பிடிக்கும். குறிப்பாக கண்ணீர் வடித்துக் கொண்டே இருக்கக்கூடிய முகத்தில்...
bathing-lakshmi

குளித்தவுடன் இந்த ஒரு விஷயத்தை மறக்காமல் செய்து விடுங்கள்! உங்களை பிடித்த தரித்திரங்கள், பீடைகள்...

தரித்திரம், பீடை என்பது எதிர்மறை வார்த்தைகள் ஆகும். எதிர்மறை ஆற்றல்களை வெளியிடக்கூடிய இந்த சக்தி வாய்ந்த வார்த்தைகள் நம்மை ஆட்டிப்படைக்கும், நமக்கு துன்பங்களை அள்ளிக் கொடுக்கும் கெட்ட விஷயங்களாக இருந்து வருகிறது. நாம்...
clothes-lakshmi

நாம் தினமும் உடுத்தக்கூடிய ஆடைகளின் மூலம் கூட தரித்திரம் நம்மை விட்டு பிரியாமல் இருக்கும்....

நமக்கும் நம்முடைய குடும்பத்திற்கும் கஷ்டம் வருவதற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளது. கூடுமானவரை நம்முடைய முன்னோர்கள் நமக்கு சொல்லி வைத்த சாஸ்திர சம்பிரதாய முறைகளை பின்பற்றி வந்தாலே கஷ்டம் வராமல், வீட்டிற்கு தரித்திரம் பிடிக்காமல்...
leg-in-water-maruthani

அடிக்கடி உடம்பு சோர்வுற்றால் உங்களை பிடித்த பீடை, தரித்திரம் ஒழிய அரை பக்கெட் தண்ணீரில்...

அடிக்கடி உடல்நிலை சரியில்லாதது போல உடம்பு சோர்வுற்றால் உங்களிடம் எதிர்மறை ஆற்றல் அதிகரித்து இருக்கிறது என்று அர்த்தம். உடல் அடிக்கடி பலவீனமடைந்தால், மனமும் பலவீனமாக இருப்பதாக அர்த்தமாகிறது. எந்த நோய் நொடியும் இல்லாமல்...
mahalashmi

அதிகமான பண வரவை கொடுக்கக்கூடிய அதிர்ஷ்ட குளியல். தினம் தினம் இந்த தண்ணீரில் குளித்தால்...

நம் கையில் இருக்கக்கூடிய பணம் பல மடங்காக பெருகாமல், அப்படியே இருந்தாலும் அதன் மூலம் நமக்கு எந்த லாபமும் கிடையாது. பணத்தை செலவு செய்ய போவதும் கிடையாது. கையில் இருக்கும் பணத்தை ஏதாவது...
bathing

மாதம் ஒரு நாள் இந்த தண்ணீரில் குளித்தால் நம் உடம்பை பிடித்த பீடை விலகும்....

கெட்டதிலும் கூட ஒரு நன்மை நடக்கும் என்று சொல்லுவார்கள் அல்லவா. நமக்கு வரக்கூடிய தீமையிலும் நன்மை மறைந்திருக்கும். நம்மிடம் வரும் தீமையை விளக்கி, நன்மையை மட்டும் கொடுக்கக்கூடிய ஒரு சுலபமான பரிகாரத்தை தான்...
boghi-manthiram

தரித்திரம் நீங்கி சரித்திரம் படைக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்குதா? அதிசக்திவாய்ந்த 5...

கடவுளுக்கு எப்போதுமே ஒரு பொருளை உடைத்து, அதன் பின்பு அதை அழகாக மாற்றத்தான் பிடிக்கும். உங்களுடைய மனது உடையும் படியான சில சம்பவங்கள், கஷ்டங்கள் நடந்தால் அதை கண்டு நீங்கள் பயப்படாதீர்கள். உதாரணத்திற்கு...
vasthiram-gold-lakshmi

அடுத்தவர்களுடைய வஸ்திரம் மற்றும் நகைகளை நாம் அணியலாமா? கூடாதா? இதைப் பற்றி சாஸ்திரங்கள் என்ன...

பொதுவாக ஒருவருடைய பொருட்களை அடுத்தவர்கள் சில சமயங்களில் அவசரத்திற்கு பயன்படுத்துவது உண்டு. எல்லோரும் பயன்படுத்தக் கூடிய பொதுவான பொருளாக இருந்தால் பரவாயில்லை, ஆனால் தனிப்பட்ட ஒருவருடைய பொருட்களை அடுத்தவர்கள் பயன்படுத்துவதில் இருக்கும் சிக்கல்கள்...

சமூக வலைத்தளம்

643,663FansLike