Home Tags Varumai neenga valipadu Tamil

Tag: Varumai neenga valipadu Tamil

mahalashmi1

பஞ்சத்தைப் போக்கும் ஏலக்காய் பரிகாரம்

சுக்கிரனுக்கு உரிய மகத்தான பொருட்களின் பட்டியலில் இந்த ஏலக்காய்க்கு முதலிடம் உண்டு. ஏலக்காயை நாம் எப்போதும் கையில் வைத்துக் கொண்டால் போதும் சுக்கிர பகவானின் அனுகிரகம் பரிபூரணமாக கிடைக்கும். அதன் மூலம் நம்முடைய...
saptha-kanni

வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமி வழிபாடு

மாதம் தோறும் வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி என்று இரண்டு அஷ்டமிகள் வரும். அதில் நீங்கள் இந்த வழிபாட்டிற்கு தேர்ந்தெடுக்க வேண்டியது வளர்பிறை அஷ்டமியை தான். இந்த 2024, பிப்ரவரி மாதம் 17ஆம்...
kubera lakshmi

வறுமை இல்லாத வாழ்வுக்கு வியாழன் கிழமையில் பூஜை அறையில் வைக்க வேண்டிய முக்கிய பொருள்...

வறுமை இல்லாத வாழ்வு பெறவே அனைவரும் விரும்புகின்றோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாம் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அது பற்றாக்குறையாகவே இருந்து விடுகிறது. இந்த பற்றாக்குறையை போக்கி வறுமையை விரட்டி அடிக்கக்கூடிய சக்தி நம்...
ellakai

ஏழ்மையை விரட்டி அடிக்கும் ஏலக்காய். ஏழேழு ஜென்மத்துக்கும் பணக்கஷ்டம் வராமல் இருக்க இதை மட்டும்...

ஒரு குடும்பத்தில் இந்த ஏழ்மை நுழைந்து விட்டால், வீட்டை விட்டு சந்தோஷம் வெளியே சென்று விடும். மனநிம்மதியும் வெளியே சென்று விடும். பணம் காசு மட்டும் தான் வாழ்க்கை என்று சொல்ல வரவில்லை....
annapurna

உங்க வீட்டு பூஜை அறையில் அன்னபூரணியை இதன் மேல் அமர வையுங்கள். பல தலைமுறைக்கு...

நமக்கும் சரி, நமக்கு அடுத்து வரக்கூடிய சந்ததியினருக்கும் சரி, பணம் காசுக்கு முன்பின் கஷ்டம் வந்தாலும், ஒருபோதும் வீட்டில் தானியத்திற்கு பஞ்சம் என்பது வரவே கூடாது. அதாவது பண கஷ்டம் வந்து போகலாம்....
vilakku-deepam

வாட்டி வதைக்கக்கூடிய வெறுமை, வறுமையிலிருந்து வெளிவர வீட்டில் தினமும் இந்த திரி போட்டு தீபம்...

வாழ்க்கையில் வறட்சியான வெறுமை வந்துவிட்டாலே, அதன் பின்னால் வறுமை தொற்றிக்கொண்டு வந்துவிடும். எப்போதுமே மன கஷ்டத்தோடு எல்லாம் இழந்தது போல வெறுமையாக இருக்கவே இருக்காதீங்க. அதுதான் கஷ்டத்திற்கு முதல் படி. வெறுமையை விரட்டி...
lakshmi

குடும்பத்தில் இருக்கும் வறுமை நீங்கி வளமான வாழ்வு கிடைக்க, 90 நாட்கள் இந்த பரிகாரத்தை...

சில குடும்பங்கள் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும், அதாவது சுக போக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் திடீரென்று வறுமை நிலைக்கு வந்து விடுவார்கள். இன்னும் சரியாக சொல்லப்போனால் ராஜ வாழ்க்கையை விட்டுவிட்டு, சாதாரண...
kitchen

சமையலறையில் தினமும் இந்த ஒரு விஷயத்தை செய்தாலே போதும். உங்களுடைய அடுத்தடுத்த சந்ததியினருக்கு ஒரு...

நாம் செய்யக்கூடிய இந்த ஒரு வழிபாடு நமக்கு செல்வ செழிப்பை கொடுப்பதோடு, நம்முடைய தலைமுறைக்கும் தன தானியத்தில் செழிப்பை உண்டாக்கும். நாம் இறை வழிபாடு செய்வது எதற்காக. நம்முடைய குழந்தைகள் நன்றாக இருக்க...
vasal-lakshmi-door

வறுமையை உங்கள் வீட்டிற்குள் வரவிடாமல் தடுக்க, இந்த கருப்பு நிற பொருளை நிலை வாசல்படியில்...

எந்த சமயம் உங்கள் வீட்டு நிலை வாசலில் வறுமையானது காலை எடுத்து வைக்கின்தோ அந்த சமயம் உங்கள் வீடு இருள் சூழ்ந்த ஒரு நிலைமையை அடைந்துவிடும். வீட்டில் இருள் சூழ்ந்து விட்டால் போதும்....

உங்களைப் பீடித்து இருக்கும் கொடுமையான வறுமையும் நீங்கி செல்வ செழிப்பு உண்டாக இந்த அதிசக்தி...

வறுமையின் பிடியிலிருந்து எளிதாக நம்மை விடுவிக்க கூடிய சக்தி படைத்தவர் சுவர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார். கலியுகத்தில் காக்கும் கடவுளாக விளங்கும் இந்த பைரவர், சுவர்ண ஆகர்சன அவதாரத்திலும் நமக்கு அருள் புரிகின்றார்....
anna-poorani-rice

7 சந்ததிகள் வறுமை இன்றி வாழ அரிசியில் வைக்க வேண்டிய இந்த 1 பொருள்...

ஒரு மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகிய இந்த மூன்றும் தான் பிரதான தேவையாக இருக்கின்றன. இந்த மூன்றும் இருந்து விட்டால் அவனுக்கு அடுத்த கட்ட ஆசையை நோக்கி பயணிக்கக் கூடிய புத்தி...
rice-arisi-alavai

உங்கள் வீட்டில் அரிசி பானை இப்படி இருந்தால் பணவரவுக்கு பஞ்சமே இருக்காது! பணப்புழக்கம் சரளமாக...

அரிசி என்பது அன்னபூரணிக்கு இணையானது ஆகும். அரிசியை அன்னபூரணியாக நினைத்துப் போற்றி வழிபடுதல் வறுமையை ஒழிக்கும். முந்தைய காலங்களில் நம் முன்னோர்கள் மூட்டை மூட்டையாக அரிசியை வாங்கி வைப்பார்கள். ஆனால் இப்பொழுது அதிகபட்சம்...
annapoorani-rice

உணவு பரிமாறும் பொழுது இந்த தவறை மட்டும் தவறியும் செய்து விடாதீர்கள்! அப்புறம் அவ்ளோதான்...

உண்ணும் உணவிலும் இறைவன் இருக்கிறான் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அதனால் தான் அன்னபூரணி என்கிற கடவுளும் உருவானார். அன்னத்தை பகிரும் அன்னபூரணியை மதித்தால் தான் நாம் வறுமை இல்லாமல் வாழ முடியும். அன்னத்தை...
vilakku-arisi

செவ்வாய்க் கிழமையில் இந்த தீபமேற்றினால் நீங்களும் வறுமை நீங்கி கோடீஸ்வரர் ஆகிவிடலாமா?

பொதுவாக வீட்டில் தீபம் ஏற்றுவது என்பது வீட்டிற்கு இறை அருள் கிடைக்க செய்வது ஆகும். தினமும் விளக்கேற்றி வழிபடும் வீட்டில் எந்த ஒரு துஷ்ட சக்தியும் அணுகாது என்பது பொருளாகும். இந்த பிரபஞ்சத்தில்...
lakshmi-coconut

உங்கள் வீட்டில் வறுமை நீங்கி செல்வம் செழிக்க தேங்காயை ஒருமுறை வெள்ளிக்கிழமை அன்று இப்படி...

நாம் எவ்வளவு தான் பணத்தை சம்பாதித்தாலும் அதிலிருந்து ஒரு ரூபாய் கூட சேர்த்து வைக்க முடியாவிட்டாலும் அதுவும் வறுமை நிலை தான். பணம் வந்த வழியே சென்று கொண்டிருந்தால் தீட்டிய திட்டங்கள் பலவும்...
sivan

பல வகையான கஷ்டங்களை சுலபமாக தீர்த்து வைக்கும் ஒரே பரிகாரம். இந்த பரிகாரத்தை செய்தால்...

நமக்கு வரக்கூடிய கஷ்டங்கள் நம்மை விட்டு சீக்கிரமே விலகி விட்டால் போதும். நாம் அதிர்ஷ்டகாரர்கள் தான். கஷ்டம் வராமல் ஒருவரால் வாழ்க்கையை வழிநடத்திச் செல்ல முடியாது. கஷ்டம் வந்தாலும் அந்த கஷ்டத்தை  எதிர்கொண்டு,...
salt cash

கல் உப்பை இந்த நாளில், இந்த நேரத்தில் வாங்கினால், உங்கள் வாழ்க்கையில் வறுமை என்ற...

கஷ்டம் என்பதே வாழ்க்கையில் வராமல் இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கக் கூடாது. கஷ்டமும் நஷ்டமும், இன்பமும் துன்பமும் சேர்ந்ததுதான் நம்முடைய வாழ்க்கை. ஆனால், எவ்வளவுதான் நம்முடைய வீட்டில் பிரச்சனைகள் இருந்து வந்தாலும்,...
perumal

வறுமை இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டுமா? இந்த 1 பொருளை உங்கள் வீட்டு பூஜை...

மனிதர்கள் அனைவருமே வறுமை இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால் கஷ்டங்கள் நம்மை பின்தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் ஒரு சிலரால் மட்டும் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க முடிகிறதே!...
nerkathir2

எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களை வறுமை நெருங்காமல் இருக்க வேண்டுமா? செல்வத்தை அள்ளித் தரப்...

நம்முடைய வாழ்க்கை எந்த காலத்திலும் சீரும் சிறப்புமாக இருக்க வேண்டும் என்றுதான் நாம் எண்ணிக் கொண்டிருப்போம். ஆனால் சில எதிர்பாராத காரணங்களினால் கோபுரத்தின் உச்சியில் இருப்பவர்கள் கூட, கீழே வரும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும்....
annapoorani

உங்களுக்கு என்றென்றும் வறுமை ஏற்படாதிருக்க, செல்வ வளம் பெருக இதை செய்யுங்கள்

பசி என் உணர்வு உயிர்கள் அனைத்திற்கும் ஏற்படுகின்ற ஒரு இயற்கையான உடல் சார்ந்த உணர்வாகும். அதிலும் இந்தப் பசி என்கிற உணர்வு அதீத அளவில் மனிதர்களுக்கு ஏற்பட்டால் அவர்கள் எத்தகைய தீய செயல்களைச்...

சமூக வலைத்தளம்

643,663FansLike