Tag: Vinayagar Valipadu Murai in Tamil
வேண்டுதலை உடனே நிறைவேற்றும் பிள்ளையார் வழிபாடு
நினைத்த காரியத்தை நிறைவேற்றித் தரும் முழுமுதற் கடவுள் இந்த பிள்ளையார். அதிலும் அரச மரத்தடி பிள்ளையாரை வழிபாடு செய்தால் நமக்கு கோடி நன்மைகள் கிடைக்கும் என்பதும் நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. வீட்டுக்குப்...
தீராத ஆசைகள் தீர, வேண்டுதல்கள் நிறைவேற 7 நாட்கள் விநாயகரை இப்படி வழிபட்டு பாருங்கள்...
கலியுகத்தில் கண்கண்ட சக்தி வாய்ந்த கடவுளாக விளங்குபவர் விநாயகர் பெருமான் ஆவார். இவருடைய பக்தர்கள் யாவருக்கும் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். ஆசைகள் நிறைவேறவும், வேண்டுதல் பலிக்கவும் 7 நாட்கள் விநாயகருக்கு விரதம் இருந்து...
உங்களுக்குன்னு வரும் போது எல்லாமே லேட்டா நடக்குதா? தடையில்லாத வெற்றி பெற வழிபட வேண்டிய...
நினைத்ததெல்லாம் உடனே நடந்து விட்டால் அந்த தெய்வத்தை யாரும் நினைப்பது கிடையாது. அதனால் தான் என்னவோ, நாம் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கிறது. உரிய காலத்தில் நமக்கு வேண்டிய விஷயங்கள் தடை...
சகல பாவங்களும் தீர இந்த 1 பொருளால் விநாயகருக்கு அர்ச்சனை செய்தால் போதுமே! தீராத...
இவ்வுலகில் மனிதன் செய்யும் பாவங்களுக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. தெரிந்தும் தெரியாமலும் அவன் செய்யும் பாவங்களுக்கு உரிய தண்டனையை இப்போதெல்லாம் முன்பை போல அடுத்த பிறவியில் அனுபவிப்பது கிடையாது. இப்பிறவியிலேயே அவன்...
தோஷங்கள் தீர்ந்து சந்தோஷம் பெருக 12 ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய விநாயகர்கள் யார்? சங்கடங்கள்...
விநாயகரை வழிபட்டாலே தோஷங்கள் யாவும் மாயமாய் மறைய கூடிய அற்புதங்கள் நிகழும். ஒவ்வொருவரின் ஜாதகத்தில் நவகிரகங்களால் ஏற்படக் கூடிய துன்பங்கள் ஏராளம்! அவற்றிலிருந்து எளிமையாக விடுபட்டு விரைவான வெற்றியையும், புகழையும் அடைய 12...
வீடு கட்டும் பணி பாதியில் நின்று விட்டதா? மீண்டும் வேகமாக தடையில்லாமல் வீட்டை கட்டி...
இன்று பல பேருடைய வாழ்நாள் லட்சியமாக இருப்பது நமக்கென்று ஒரு வீடு என்பதாகும். சொந்த வீடு கட்டுவது என்பது பல பேருடைய கனவாக இருக்கிறது. இதை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென தடைபடுவது,...
தினமும் இந்த 1 பொருளை தொட்டு வணங்கினால் எவரும் உங்களை தோற்கடிக்கவே முடியாது தெரியுமா?...
ஈசனின் மைந்தனான விநாயகப் பெருமானுக்கு முழுமுதற் கடவுள் என்கிற பெயருக்கு ஏற்ப அவரை முழுமையாக முதற் கடவுளாக எண்ணி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். விநாயகரை வணங்கிய பின்பே மற்ற கடவுள்களை வழிபட வேண்டும்...
விநாயகரை இப்படி வழிபாடு செய்தால் வாழ்க்கையில் காரியத்தடை என்பதே இருக்காது. நீங்கள் தொட்டதெல்லாம் நிச்சயம்...
பல தடைகளை தாண்டி, நம்முடைய முயற்சியில் வெற்றி அடைந்து இருப்போம். இந்த கடைசி முயற்சியில் மட்டும் நான் வெற்றி அடைந்து விட்டால் போதும். என்னுடைய வாழ்க்கையில் நான் நினைத்ததை அடைந்து விடலாம் என்ற...
வலதுபுற தும்பிக்கையை கொண்ட விநாயகரை வீட்டில் வைக்கக் கூடாது ஏன் தெரியுமா?
முழுமுதற் கடவுளான விநாயகர் எல்லோருக்கும் மிகவும் பிடித்த கடவுள் ஆவார். சங்கடம் என்றால் உடனே தீர்க்கும் சங்கடஹர மூர்த்தியாக விளங்கும் விநாயகருக்கு பல முகங்கள் இருந்தாலும், பல பெயர்கள் இருந்தாலும் அவருடைய தும்பிக்கை...
வாழ்நாளில் ஒரே ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்தால் போதும். வாழ்க்கை முழுவதும் கஷ்டங்கள்...
வாழ்க்கையில் பிறந்ததிலிருந்தே துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள், எதிலுமே வெற்றியை பெறாதவர்கள், தடைகளை எதிர்கொண்டு வாழ்க்கையில் போராடிக் கொண்டிருப்பவர்கள், எவராக இருந்தாலும் இந்த பரிகாரத்தை வாழ்க்கையில் ஒரு முறை செய்தால் போதும். இந்த பரிகாரத்தின்...
ஒரு காரியத்தை செய்யும் முன்பும் இதை மட்டும் செய்து பாருங்கள் உங்களை வெல்ல எவராலும்...
எந்த ஒரு விஷயத்திலும் நாம் வெற்றியை காண வேண்டும் என்று தான் எண்ணுகிறோம். செய்யும் செயலில் வெற்றி பெற முழு முதற் கடவுளான விநாயகரின் அருளைப் பெற வேண்டும். விநாயகப் பெருமானின் அருள்...
இஷ்ட தெய்வத்தை இவ்வாறு வணங்கி பாருங்கள். உங்களுக்கு வேண்டிய வரங்கள் உடனே கிடைக்கும்.
தெய்வ வழிபாட்டில் குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு என்று இரண்டு வழிபாடுகள் உள்ளன. குலதெய்வ வழிபாடு என்பது குடும்பத்தில் வழிவழியாக பின்பற்றப்படும் வழிபாடாகும். இஷ்ட தெய்வ வழிபாடு என்பது அவரவர் தங்கள்...
உங்களுடைய கஷ்டங்களை நிச்சயமாக அந்த விநாயகர் திரும்பிப் பார்த்து தீர்த்து வைப்பார். விநாயகரை இப்படி...
எந்த ஒரு நல்ல காரியத்தினை தொடங்குவதாக இருந்தாலும் அது தடைபடாமல் நடக்க வேண்டும் என்பதற்காக முதலில் விநாயகரை வழிபடுவது நம்முடைய வழக்கம். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். எளிமையான...
ஆயுசுக்கும் பணவரவு தடைபடாமல் இருக்க விநாயகருக்கு எந்த பொருளை தானமாகக் கொடுக்க வேண்டும்? இந்த...
வாழ்க்கையில் வரக்கூடிய எவ்வளவு பெரிய கஷ்டங்களாக இருந்தாலும் சரி அந்தக் கஷ்டங்களை தகர்த்தெறிய விநாயகர் வழிபாடு நமக்கு துணையாக நிற்கும். தடைகளைத் தகர்த்தெறிவதில் அந்த விநாயகருக்கு முதலிடம் என்பது நாம் எல்லோரும் அறிந்த...
நாளை, விநாயகருக்கு ரொம்பவும் பிடித்த இந்த தீபத்தை உங்கள் வீட்டில் ஏற்றினாலே போதும். உங்கள்...
பொதுவாகவே விநாயகரது வழிபாடு தடைகளை தகர்க்கும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். நமக்கு இருக்கக்கூடிய எவ்வளவு பெரிய சங்கடங்களாக இருந்தாலும், அந்த சங்கடங்களை உடனடியாக தீர்க்கும் சக்தியும் அந்த...
27 நட்சத்திரக்காரர்களும் விநாயகரை எப்படி அலங்கரித்து வழிபட்டால் யோக பலன் கிடைக்கும்?
விநாயகருடைய பூரண அருள் பெற 27 நட்சத்திரக்காரர்களும் அவரை விசேஷமான அலங்காரம் செய்து வழிபடலாம். உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய அலங்காரம் செய்யும் பொழுது அதற்குரிய பலன்களும் விசேஷமானதாக அமையும் என்கிறது ஆன்மீக நூல்கள்....
உங்களுடைய பிள்ளைகள் வாழ்க்கையில் தடம் மாறி, தடுமாறி போகாமல் இருக்க, பிள்ளையாரை 7 நாட்கள்...
எந்த வீட்டிலும் பிள்ளைகள் பெற்றோர் சொல்லும் பேச்சை நிச்சயம் கேட்க மாட்டார்கள். காரணம் அவர்களுடைய வயசு அப்படி. நாமும் சிறிய குழந்தைகளாக இருக்கும் போது, நம்முடைய பெற்றோர் பேச்சை நிச்சயம் கேட்காமல் தான்...
2 ஏலக்காய்களை, இந்த இலையின் மேல் வைத்து விநாயகரை வழிபட்டால், வேண்டிய வரம் உடனே...
நம்முடைய வாழ்க்கையில் சில சமயத்தில் நாம் செய்யும் பரிகாரங்களாக இருந்தாலும், வேண்டுதல்களாக இருந்தாலும், அதற்கான பலன் உடனடியாக கிடையாது. ஆனால் நம்முடைய வேண்டுதலும் பரிகாரங்களும், என்றாவது ஒருநாள் எதிர்பாராத திருப்புமுனைகளை, எதிர்பாராத நேரத்தில்...
தப்பித் தவறி கூட, உங்களது காலால் இந்த ஒரு பொருளை மிதித்து விடாதீர்கள். ஏழேழு...
இப்படியெல்லாம் கூடவா நமக்கு சாபம் வரும் என்று சிந்திக்கும் அளவிற்கு ஒரு பெரிய சாபத்தை பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நாம் அன்றாட வாழ்வில் நசுக்கும்...
எவ்வளவு பெரிய கஷ்டமும் காணாமல் போகும். எவ்வளவு பெரிய வேண்டுதலாக இருந்தாலும் அது 9...
யார் நம்பினாலும், நம்பவில்லை என்றாலும் உண்மையான இறை வழிபாட்டிற்கு நிச்சயம் கைமேல் பலன் உண்டு. இதை யாராலும் மறுக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையான இறைவழிபாட்டை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து...