Tag: Vinayagar valipadu Tamil
வேண்டுதலை உடனே நிறைவேற்றும் பிள்ளையார் வழிபாடு
நினைத்த காரியத்தை நிறைவேற்றித் தரும் முழுமுதற் கடவுள் இந்த பிள்ளையார். அதிலும் அரச மரத்தடி பிள்ளையாரை வழிபாடு செய்தால் நமக்கு கோடி நன்மைகள் கிடைக்கும் என்பதும் நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. வீட்டுக்குப்...
திங்கள் கிழமையில் 3 தேங்காயை இப்படி மட்டும் செய்யுங்கள் முந்திக் கொண்டு நிற்கும் எல்லா...
எல்லோருடைய வாழ்க்கையிலும் வெவ்வேறான கஷ்டங்கள் இருக்கத் தான் செய்யும். பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை இருக்கவே முடியாது. அந்த பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அளவிற்கு தைரியத்தை கொடுப்பது இறையருள் மட்டுமே ஆகும். இந்த இறையருளை எளிதாக...
உங்களுக்குன்னு வரும் போது எல்லாமே லேட்டா நடக்குதா? தடையில்லாத வெற்றி பெற வழிபட வேண்டிய...
நினைத்ததெல்லாம் உடனே நடந்து விட்டால் அந்த தெய்வத்தை யாரும் நினைப்பது கிடையாது. அதனால் தான் என்னவோ, நாம் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கிறது. உரிய காலத்தில் நமக்கு வேண்டிய விஷயங்கள் தடை...
சகல பாவங்களும் தீர இந்த 1 பொருளால் விநாயகருக்கு அர்ச்சனை செய்தால் போதுமே! தீராத...
இவ்வுலகில் மனிதன் செய்யும் பாவங்களுக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. தெரிந்தும் தெரியாமலும் அவன் செய்யும் பாவங்களுக்கு உரிய தண்டனையை இப்போதெல்லாம் முன்பை போல அடுத்த பிறவியில் அனுபவிப்பது கிடையாது. இப்பிறவியிலேயே அவன்...
வளமையைத் தரும் விநாயகரின் சிலை உங்களிடம் இருந்தால் இப்படி மட்டும் வைக்க வேண்டாம்! இது...
வளமையையும், வெற்றியையும் தரக்கூடிய விநாயகர் எல்லோருடைய வீட்டிலும் நிச்சயம் இருப்பது உண்டு. முழு முதல் கடவுளான விநாயகரை வழிபட்ட பின்பே மற்ற தெய்வங்களை வழிபட வேண்டும் என்பது இந்து சாஸ்திரம். இந்த வகையில்...
தினமும் இந்த 1 பொருளை தொட்டு வணங்கினால் எவரும் உங்களை தோற்கடிக்கவே முடியாது தெரியுமா?...
ஈசனின் மைந்தனான விநாயகப் பெருமானுக்கு முழுமுதற் கடவுள் என்கிற பெயருக்கு ஏற்ப அவரை முழுமையாக முதற் கடவுளாக எண்ணி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். விநாயகரை வணங்கிய பின்பே மற்ற கடவுள்களை வழிபட வேண்டும்...
விநாயகருக்கு இந்த ஒரு வேர் போட்டு தீபம் ஏற்றி பாருங்கள், நினைத்தது 7 நாட்களில்...
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகளும், கனவுகளும், வேண்டுதல்களும் நிச்சயம் இருக்கும். அது அவரவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப வெவ்வேறாக இருக்கும். ஆனால் வேண்டுதல்களும், பிரார்த்தனைகளும் இல்லாத மனிதனே இருக்க முடியாது. முழுமுதற்...
வாழ்நாளில் ஒரே ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்தால் போதும். வாழ்க்கை முழுவதும் கஷ்டங்கள்...
வாழ்க்கையில் பிறந்ததிலிருந்தே துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள், எதிலுமே வெற்றியை பெறாதவர்கள், தடைகளை எதிர்கொண்டு வாழ்க்கையில் போராடிக் கொண்டிருப்பவர்கள், எவராக இருந்தாலும் இந்த பரிகாரத்தை வாழ்க்கையில் ஒரு முறை செய்தால் போதும். இந்த பரிகாரத்தின்...
விநாயகர் சதுர்த்தி அன்று எவ்வாறு வீட்டில் பூஜை செய்து பிள்ளையாரை வணங்க வேண்டும்?
ஆவணி மாதம் வளர்பிறை நாளில் வரும் சதுர்த்தி தினத்தன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் ஆவணி 25 ஆம் நாள் 10-09-2021 வெள்ளிக்கிழமை சித்திரை நட்சத்திரத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கிறது....
உங்களுடைய கஷ்டங்களை நிச்சயமாக அந்த விநாயகர் திரும்பிப் பார்த்து தீர்த்து வைப்பார். விநாயகரை இப்படி...
எந்த ஒரு நல்ல காரியத்தினை தொடங்குவதாக இருந்தாலும் அது தடைபடாமல் நடக்க வேண்டும் என்பதற்காக முதலில் விநாயகரை வழிபடுவது நம்முடைய வழக்கம். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். எளிமையான...
ஆயுசுக்கும் பணவரவு தடைபடாமல் இருக்க விநாயகருக்கு எந்த பொருளை தானமாகக் கொடுக்க வேண்டும்? இந்த...
வாழ்க்கையில் வரக்கூடிய எவ்வளவு பெரிய கஷ்டங்களாக இருந்தாலும் சரி அந்தக் கஷ்டங்களை தகர்த்தெறிய விநாயகர் வழிபாடு நமக்கு துணையாக நிற்கும். தடைகளைத் தகர்த்தெறிவதில் அந்த விநாயகருக்கு முதலிடம் என்பது நாம் எல்லோரும் அறிந்த...
நல்ல நாள், கிழமையுமாக வீட்டில் சண்டை, சச்சரவுகள் வராமல் தடுக்க பூஜையில் பிள்ளையாருக்கு இதை...
'நாளும் கோளும் செய்யாதது! நமக்கு எதுவும் செய்து விடாது' என்பது ஜோதிட பழமொழி. அதற்கேற்ப இந்து சமுதாயத்தில் எந்த ஒரு நல்ல விஷயங்களையும் நாள், கோள் பார்க்காமல் செய்வதில்லை. நாளும், கோளும் நமக்கு...
27 நட்சத்திரக்காரர்களும் விநாயகரை எப்படி அலங்கரித்து வழிபட்டால் யோக பலன் கிடைக்கும்?
விநாயகருடைய பூரண அருள் பெற 27 நட்சத்திரக்காரர்களும் அவரை விசேஷமான அலங்காரம் செய்து வழிபடலாம். உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய அலங்காரம் செய்யும் பொழுது அதற்குரிய பலன்களும் விசேஷமானதாக அமையும் என்கிறது ஆன்மீக நூல்கள்....
உங்களுடைய பிள்ளைகள் வாழ்க்கையில் தடம் மாறி, தடுமாறி போகாமல் இருக்க, பிள்ளையாரை 7 நாட்கள்...
எந்த வீட்டிலும் பிள்ளைகள் பெற்றோர் சொல்லும் பேச்சை நிச்சயம் கேட்க மாட்டார்கள். காரணம் அவர்களுடைய வயசு அப்படி. நாமும் சிறிய குழந்தைகளாக இருக்கும் போது, நம்முடைய பெற்றோர் பேச்சை நிச்சயம் கேட்காமல் தான்...
2 ஏலக்காய்களை, இந்த இலையின் மேல் வைத்து விநாயகரை வழிபட்டால், வேண்டிய வரம் உடனே...
நம்முடைய வாழ்க்கையில் சில சமயத்தில் நாம் செய்யும் பரிகாரங்களாக இருந்தாலும், வேண்டுதல்களாக இருந்தாலும், அதற்கான பலன் உடனடியாக கிடையாது. ஆனால் நம்முடைய வேண்டுதலும் பரிகாரங்களும், என்றாவது ஒருநாள் எதிர்பாராத திருப்புமுனைகளை, எதிர்பாராத நேரத்தில்...
வாழ்க்கையில் அடுத்த படிக்கு முன்னேற, உயர் நிலைக்கு செல்ல விநாயகரை பிடித்து இப்படி வழிபடுங்கள்!
பரத்வாஜ முனிவருக்கும் இந்திரலோக பெண்ணாக இருந்து வந்த துருத்தி என்ற மங்கைக்கும் பிறந்த அழகிய குழந்தையை பூமாதேவி வளர்த்து வந்ததாக புராணங்கள் கூறுகிறது. பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த குழந்தைக்கு மகரிஷி ஆகிய...
விநாயகரின் உள்ளங்கையில் இருக்கும் இந்த சின்னம், உங்கள் உள்ளங்கையிலும் இருந்தால், இந்த உலகத்தில் உங்களை...
எந்த ஒரு காரியமும் தடைபடாமல் நடக்க வேண்டும் என்றாலும், தடைக்கற்கள் முட்டுக்கட்டையாக நின்றாலும், நாம் வழிபட வேண்டிய தெய்வம் விநாயகர். தடைகளை தகர்த்தெறியும் விநாயகரை, எவரொருவர் தொடந்து எளிமையாக வழிபட்டு வந்தாலும் கூட, அவர்கள்...
எவ்வளவு பெரிய கஷ்டமும் காணாமல் போகும். எவ்வளவு பெரிய வேண்டுதலாக இருந்தாலும் அது 9...
யார் நம்பினாலும், நம்பவில்லை என்றாலும் உண்மையான இறை வழிபாட்டிற்கு நிச்சயம் கைமேல் பலன் உண்டு. இதை யாராலும் மறுக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையான இறைவழிபாட்டை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து...
பெரிய நஷ்டத்தைக் கூட, 48 நாட்களில் சரி செய்து விடலாம்! நஷ்டத்தை, லாபமாக மாற்ற...
வாழ்க்கையில் எப்படி, இன்பமும் துன்பமும் கலந்து வருகிறதோ, அதே போல் தான் நாம் செய்யும் தொழிலும், லாபமும் நஷ்டமும் கலந்து தான் இருக்கும். ஆனால் சில பேருக்கு தொழிலில் லாபம் என்பது ஒரு...
உங்கள் வாழ்க்கையில் தோல்வியே இருக்கக்கூடாது என்றால், பயம் இருக்கக்கூடாது. மன பயம் போக்க, வலிமையான,...
வாழ்க்கையில் எவர் ஒருவருக்கு, தொடர் வெற்றிகள் வந்து கொண்டே இருக்கின்றதோ அவர் தைரியசாலியாக வாழ்ந்து விடுகிறார்கள். அதுவே, எவர் ஒருவருக்கு வாழ்க்கையில் தொடர் தோல்வி ஏற்படுகிறதோ, கட்டாயம் அவர்களது மனதில் பயம் ஏற்பட்டு...