Tag: Vinayagar valipadu Tamil
உங்களுடைய பிள்ளைகள் வாழ்க்கையில் தடம் மாறி, தடுமாறி போகாமல் இருக்க, பிள்ளையாரை 7 நாட்கள்...
எந்த வீட்டிலும் பிள்ளைகள் பெற்றோர் சொல்லும் பேச்சை நிச்சயம் கேட்க மாட்டார்கள். காரணம் அவர்களுடைய வயசு அப்படி. நாமும் சிறிய குழந்தைகளாக இருக்கும் போது, நம்முடைய பெற்றோர் பேச்சை நிச்சயம் கேட்காமல் தான்...
2 ஏலக்காய்களை, இந்த இலையின் மேல் வைத்து விநாயகரை வழிபட்டால், வேண்டிய வரம் உடனே...
நம்முடைய வாழ்க்கையில் சில சமயத்தில் நாம் செய்யும் பரிகாரங்களாக இருந்தாலும், வேண்டுதல்களாக இருந்தாலும், அதற்கான பலன் உடனடியாக கிடையாது. ஆனால் நம்முடைய வேண்டுதலும் பரிகாரங்களும், என்றாவது ஒருநாள் எதிர்பாராத திருப்புமுனைகளை, எதிர்பாராத நேரத்தில்...
வாழ்க்கையில் அடுத்த படிக்கு முன்னேற, உயர் நிலைக்கு செல்ல விநாயகரை பிடித்து இப்படி வழிபடுங்கள்!
பரத்வாஜ முனிவருக்கும் இந்திரலோக பெண்ணாக இருந்து வந்த துருத்தி என்ற மங்கைக்கும் பிறந்த அழகிய குழந்தையை பூமாதேவி வளர்த்து வந்ததாக புராணங்கள் கூறுகிறது. பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த குழந்தைக்கு மகரிஷி ஆகிய...
விநாயகரின் உள்ளங்கையில் இருக்கும் இந்த சின்னம், உங்கள் உள்ளங்கையிலும் இருந்தால், இந்த உலகத்தில் உங்களை...
எந்த ஒரு காரியமும் தடைபடாமல் நடக்க வேண்டும் என்றாலும், தடைக்கற்கள் முட்டுக்கட்டையாக நின்றாலும், நாம் வழிபட வேண்டிய தெய்வம் விநாயகர். தடைகளை தகர்த்தெறியும் விநாயகரை, எவரொருவர் தொடந்து எளிமையாக வழிபட்டு வந்தாலும் கூட, அவர்கள்...
எவ்வளவு பெரிய கஷ்டமும் காணாமல் போகும். எவ்வளவு பெரிய வேண்டுதலாக இருந்தாலும் அது 9...
யார் நம்பினாலும், நம்பவில்லை என்றாலும் உண்மையான இறை வழிபாட்டிற்கு நிச்சயம் கைமேல் பலன் உண்டு. இதை யாராலும் மறுக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையான இறைவழிபாட்டை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து...
பெரிய நஷ்டத்தைக் கூட, 48 நாட்களில் சரி செய்து விடலாம்! நஷ்டத்தை, லாபமாக மாற்ற...
வாழ்க்கையில் எப்படி, இன்பமும் துன்பமும் கலந்து வருகிறதோ, அதே போல் தான் நாம் செய்யும் தொழிலும், லாபமும் நஷ்டமும் கலந்து தான் இருக்கும். ஆனால் சில பேருக்கு தொழிலில் லாபம் என்பது ஒரு...
உங்கள் வாழ்க்கையில் தோல்வியே இருக்கக்கூடாது என்றால், பயம் இருக்கக்கூடாது. மன பயம் போக்க, வலிமையான,...
வாழ்க்கையில் எவர் ஒருவருக்கு, தொடர் வெற்றிகள் வந்து கொண்டே இருக்கின்றதோ அவர் தைரியசாலியாக வாழ்ந்து விடுகிறார்கள். அதுவே, எவர் ஒருவருக்கு வாழ்க்கையில் தொடர் தோல்வி ஏற்படுகிறதோ, கட்டாயம் அவர்களது மனதில் பயம் ஏற்பட்டு...
தீர்க்கமுடியாத பிரச்சினையையும் தீர்த்து வைக்க 2 ஏலக்காய் போதும்! தினம் தோறும் பூஜை அறையில்...
ஒரு மனிதனுக்கு சாதாரணமான பிரச்சனைகள் இருந்தாலே வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. அதிலும் தீர்க்க முடியாத நிரந்தரமான பிரச்சனைகள் இருந்துக் கொண்டே இருந்தால், சொல்லவே வேண்டாம்! வீட்டில் சதாகாலமும் சண்டை சச்சரவுக்கும், பிரச்சினைக்கும், குறைவே...
நல்ல காரியத்தை தொடங்குவதற்கு 21 நாட்களுக்கு முன்பு விநாயகரை இப்படி வழிபாடு செய்தால், வெற்றி!...
பொதுவாகவே முழுமுதற்கடவுளான பிள்ளையார் என்றால், எல்லோருக்குமே மிகவும் பிடிக்கும். ஏனென்றால் மற்ற தெய்வங்களை போன்று இவருக்கு கடுமையான விரதங்கள் எதுவுமே வேண்டாம். மூன்று தோப்புக்கரணமும், 3 பிள்ளையார் கொட்டும் போட்டாலே மனமகிழ்ந்து வரத்தினை...
விநாயகரை புதன்கிழமை தோறும் இப்படி வழிபட்டால் கோடீஸ்வரராவது நிச்சயம்.
முழுமுதற் கடவுள் விநாயக பெருமானை தினம்தோறும் வணங்குவது மிகவும் சிறப்பான ஒன்று. அதிலும் புதன் கிழமைகளில் வணங்கினால் மிக மிக சிறந்தது. எல்லோரும் வணங்கக்கூடிய, எல்லோருக்கும் பிடித்தமான கடவுள் என்றால் அந்த வரிசையில்...
நாளை ஆவணி சங்கடஹர சதுர்த்தி – இவற்றை செய்தால் மிகுதியான பலன் உண்டு
12 மாதங்கள் கொண்ட தமிழ் வருடங்களில் ஐந்தாவதாக வருகின்ற மாதம் ஆவணி மாதம். தெய்வ வழிபாட்டுக்குரிய ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறக்கின்ற போது ஒரு மாத காலம் நடைபெறாத பல...
நாளை ஆடி வளர்பிறை சதுர்த்தி – இவற்றை செய்தால் மிகுதியான பலன் உண்டு
அனைத்து மாதங்களிலும் ஒவ்வொரு தினமும் இறைவனை வழிபடுவதற்குரிய சிறந்த தினங்களாக இருக்கிறது. பலரின் விருப்பத்திற்குரிய இஷ்ட தெய்வமாக இருப்பவர் விநாயக பெருமான். அனைவரும் எளிதாக வழிபடக்கூடிய ஒரு தெய்வமாகவும், அதே நேரத்தில் பக்தர்களின்...
நாளை ஆடி சங்கடஹர சதுர்த்தி – இவற்றை செய்தால் மிகுதியான பலன்கள் உண்டு
தமிழர்களின் வருடக் கணக்கு சூரியனை அடிப்படையாக கொண்டதாகும் அந்த வகையில் 12 மாதங்கள் கொண்ட தமிழ் வருடத்தில் நான்காவதாக வருவது ஆடி மாதமாகும். சூரியன் புதன் பகவானுக்குரிய மிதுன ராசியிலிருந்து சந்திர பகவானுக்குரிய...
நாளை ஆனி வளர்பிறை சதுர்த்தி – இவற்றை செய்து மிகுதியான பலன்களை பெறுங்கள்
ஓம் என்கிற பிரணவ மந்திரத்தை தொடர்ந்து மனதளவில் உச்சரிப்பவர்களுக்கு அனைத்து வினைகளும் நீங்கி நன்மைகள் உண்டாகும். நமது இந்து மதத்தில் முழுமுதற்கடவுளாக வழிபடும் தெய்வமான விநாயகப் பெருமான் அந்தப் பிரணவ மந்திரத்தின் வடிவமாகவே...
நாளை ஆனி சங்கடஹர சதுர்த்தி தினம் – இவற்றை செய்து மிகுந்த பலன் பெறுங்கள்
தமிழ் மாதங்களில் மூன்றாவதாக வரும் மாதம் ஆனி மாதம். பல சிறப்புகளை கொண்ட மாதமாக இந்த ஆனி மாதம் இருக்கிறது. எனவே தான் இம்மாதத்தில் தெய்வீக விழாக்கள், திருமணங்கள், கிரகப்பிரவேசம் போன்ற சுப...
நாளை வைகாசி வளர்பிறை சதுர்த்தி – இவற்றை செய்து அற்புதமான பலன் பெறுங்கள்
நாம் வாழ்வில் நன்மையான காரியங்களைச் செய்தால் நன்மைகளையும், தீமையான காரியங்கள் செய்தால் தீமைகளையும் அனுபவிக்கின்றோம். இவற்றை கர்மவினைகள் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. எப்படிப்பட்ட கர்மவினைகளையும் தீர்க்கும் அனைத்து உலகங்களுக்கான நாயகனாக இருக்கிறார் விநாயகப்...
நாளை வைகாசி சங்கடஹர சதுர்த்தி தினம் – இவற்றை செய்து மிகுந்த பலன் பெறுங்கள்
சூரியன் மேஷ ராசியில் இருந்து சுக்கிர பகவானுக்குரிய ரிஷப ராசிக்கு இடம் பெயரும் மாதமே வைகாசி மாதம் ஆகும். ஜோதிட ரீதியாக பார்க்கும்போது ரிஷப ராசி என்பது சந்திர பகவானின் உச்ச ராசியாக...
நாளை சித்திரை சங்கடஹர சதுர்த்தி தினம் – இதை செய்தால் அதிக பலன்கள் உண்டு
தினமும் இறைவழிபாடு மேற்கொள்பவர்களின் உடலும், மனமும் எப்போதும் உற்சாகத்தோடும் ஆரோக்கியமாகவும் இருக்கும். நமது கலாச்சாரத்தில் இறைவனை வழிபட்டு நன்மைகள் பலவற்றை பெறுவதற்கு ஏராளமான முறைகள் இருக்கின்றன. பெரும்பாலான மக்கள் மிகவும் விரும்பி வழிபடக்கூடிய...
இன்று பங்குனி வளர்பிறை சதுர்த்தி – இதை செய்தால் பலன்கள் அதிகம்
மாதத்தில் வரும் ஒவ்வொரு தினமும் இறைவனை வழிபடுவதற்குரிய சிறந்த தினங்களாக இருக்கிறது. பலரின் விருப்பத்திற்குரிய இஷ்ட தெய்வமாக இருப்பவர் விநாயக பெருமான். விநாயகரின் எளிமையான தன்மையே பக்தர்களை அவர் பால் ஈர்க்கிறது. அந்த...
நீங்கள் இந்த வழிபாடு செய்வதால் ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா?
திருமணம் என்பது ஆண், பெண் இணைந்து வாழ்க்கை நடத்துவது மட்டுமல்ல, வருங்கால சமுதாயத்திற்கு சிறந்த பங்களிப்பை தரும் குழந்தைகளை பெற்று, வளர்க்கும் சமுதாய பொறுப்பும் ஏற்படுகிறது. நமது சந்ததிகள் சிறந்த உடல் மற்றும்...