Tag: காதல் கவிதைகள் போட்டோ
உறங்காத விழிகள் – காதல் கவிதை
ஒவ்வொரு நொடியும் உனக்காய்
காத்திருந்த என் விழிகள்
இன்று பல மணிநேரமாய் உறக்கத்திற்காக
காத்திருக்கிறது, கண்ணீரோடு
இதையும் படிக்கலாமே:
நீங்காத எண் சுவாசம் நீ – காதல் கவிதை
காதலிக்கும் ஆணோ பெண்ணோ ஏதோ ஒரு காரணத்திற்காக தினமும் தன் காதலனுக்காகவோ...
உன்னால் ஒரு மயக்கம் – காதல் கவிதை
என் இரு விழிகளும்
இரவின் மயக்கத்தில் உறங்கினாலும்
என் இதயம் மட்டும்
என்னவள் உன் பெயரை
சொல்லிக்கொண்டே துடிக்குதடி..
இதையும் படிக்கலாமே:
அழகின் அர்த்தம் நீயே – காதல் கவிதை
பொதுவாக காதல் ஒரு விதமான போதை தான். போதை தலைக்கேறினால் நாம்...
என் காதல் போதை – காதல் கவிதை
போதை பழக்கம் இல்லாத நான்
தினம் தினம் போதை ஆகிறேன்
உன் விழிகளை காண்கயில்..
இதையும் படிக்கலாமே:
இறவா நிலை பெற்ற நம் காதல் – காதல் கவிதை
பெண்ணின் வழிகளை கண்டு மயங்காத ஆண் மகன் எவர் உண்டு...
நீ இன்றி ஏதும் இல்லா நான் – காதல் கவிதை
புண் பட்ட இதயத்தில்
இன்னொரு பூ தான் மலருமா ?
வாடிக்கிடக்கும் மனதினில்
இன்னொரு வாசனை வீசுமா ?
தேய்ந்து போன பாதையில்
இன்னொரு தேர் தான் ஓடுமா ?
ஈரமற்ற மனதிலே இன்னொரு
விதை தான் முளைக்குமா ?
மீளமுடியாத சோகமும்
சொல்லமுடியாத தாகமும்
என்னுள்...
பொய்யாய் போன வார்த்தை – காதல் கவிதை
எதையும் தீவிரமாக
முயற்சித்தால் அதை நிச்சயம்
அடையலாம் என்றால்கள் பலர்..
ஆனால் அவர்களின் வாக்கும்
பொய்யாய் போனது என் காதலில்..
இதையும் படிக்கலாமே:
உன் மூச்சில் நான் வாழ – காதல் கவிதை
ஒரு ஆண் மகன் ஒரு பெண் தன்னை காதலிக்க...
கவனிக்க மறந்தாள் – காதல் கவிதை
நான் அவளை கவனிப்பதே இல்லை
என்று எண்ணி அவள் கலக்கம் கொள்கிறாள் ..
பாவம் அவளுக்கு என்ன தெரியும்
அவள் என்னை கவனிக்காத நேரத்தில்
அவளே என் காதல் பாடமாக இருக்கிறாள் என்று..
இதையும் படிக்கலாமே
அனாதையான என் கவிதைகள்...
உன் மூச்சில் நான் வாழ – காதல் கவிதை
உன் சிகையின் வாசனை
எனக்குள் போதை தரும் தூரத்தில்
நான் எப்போதும் வாழவேண்டும்..
உன் சுவாசத்தின் சூடு
என் இதயத்தை தடவும்
தூரத்தில் நான் எப்போதும் உறங்க வேண்டும்..
மதத்திற்கு அப்பாற்பட்ட நம் காதல்
எனக்குள் இருக்கும் வரை மட்டுமே
என் உயிர் என்னிடம்...
உனது நினைவு சின்னங்கள் – காதல் கவிதை
நீ தந்த காதல் பரிசுகள் எல்லாம்
இன்று உன் நினைவு சின்னங்களாய்
தூங்குகிறது..
பூட்டிய என் வீட்டு அலமாரியில்..
இதையும் படிக்கலாமே:
என்னை அறியாமல் உன் நினைவு – காதல் கவிதை
காதலிக்கும் சமயங்களில் காதலனும் காதலியும் மாறி மாறி பல...
உன்னை காண காத்திருந்த நொடிகள் – காதல் கவிதை
உன்னை காண ஒவ்வொரு
நொடியும் காத்துக்கொண்டிருந்த
என் மனம், ஏனோ இன்று
உன்னை இனி ஒருமுறை கூட
காணக்கூடாது என்று
இறைவனிடம் பிராத்திக்கிறது...
இதையும் படிக்கலாமே:
நட்பின் பிரிவில் காதலின் வலியும் – காதல் கவிதை
காதலிக்கும் சமயத்தில் காதலர்கள் சண்டை இட்டு சில...
முத்த மழை – காதல் கவிதை
குடைக்குள் இருந்தும்
முழுவதுமாக நனைகிறேன்
அவள் இதழ்கள் பொழியும்
முத்த மழையில்..
இதையும் படிக்கலாமே:
உன்னை மறந்துவிடுமா நெஞ்சம் – காதல் கவிதை
காதலுக்கு அடிப்படை அன்பு தான் என்றாலும் அதை பரிமாறிக்கொள்வதில் பல பரிமாணங்கள் உள்ளன. ஆரம்பத்தில் வார்த்தைகளால் அன்பை...
எப்படி புரியவைப்பேன் என் காதலை – காதல் கவிதை
இன்று நான் விடும்
மூச்சி , என்னவள் உனக்காக தான்
நாளை நான் விடப்போகும்
உயிரும், என்னவள் உனக்காக தான்.
நீ இன்றி நான் இல்லை என்பதை
எப்படி சொல்லி புரியவைப்பேன் உன்னிடம்..
இதையும் படிக்கலாமே:
உன்னை காண காத்திருந்த நொடிகள் –...
உன்னை மறக்காத என் இதயம் – காதல் கவிதை
நம் பிரிவின் இறுதியாய்
என் அலைபேசியில் இருந்து
உன் எண்ணை அழித்துவிட்டேன்..
ஆனால் என் இதயம் ஏனோ
அதை மறக்க மறுக்கிறது..
அதற்கு எப்படி புரியவைப்பேன்
நீ இனி இனொருவனுக்கு சொந்தம் என்று..
இதையும் படிக்கலாமே:
காதல் வலை வீசிய கள்ளி – காதல்...
என் காதலின் தவிப்பு – காதல் கவிதை
உன்னோடு நான் பேசுகையில்
உதடவில் சொல்கிறேன்
நான் நலன் என்று..
ஆனால் உன்னை தினம் தினம்
காண துடிக்கும்
என் கண்களுக்கு தான் தெரியும்..
என் காதலின் தவிப்பு..
இதையும் படிக்கலாமே:
நீ தந்த பரிசு- காதல் கவிதை
காதலிக்கும் அனைவரும் தன் காதலனையோ காதலியையோ...
வலியின் வார்த்தைகள் – காதல் கவிதை
உனக்காய் நான் எழுதும்
ஒவ்வொரு கவிதையும்
ஓராயிரம் வலிகளை கடந்த
காதல் வார்த்தைகள்..
இதையும் படிக்கலாமே:
காதல் ஒரு வலி – காதல் கவிதை
காதலிப்பவர்கள் பலர் புது கவிஞ்சனாக மாறுவார்கள் அல்லது பழைய கவிதைகளை தேடி பிடித்து தன் காதலிக்கோ...
உன்னை நேசிப்பதற்கு இதயம் – காதல் கவிதை
உன்னை நேசிப்பதற்கு இதயம்..
உன் அழகை காண கண்கள்..
என் சுமைகளை இறக்க தோள்கள்
அதுவும் நீயாக இருந்தால்
இதயம் மட்டும் அல்ல
என் உயிரையும் கொடுப்பேன்..
உன்னோடு நான் இருக்கும்
ஒவ்வொரு நொடியிலும்
எனக்குள் ஓராயிரம் காதல்
ஊற்றுக்கள் உந்தி தள்ளுகிறது
என் காதலை உன்னிடம்...
என் காதலின் சோகம் – காதல் கவிதை
மனதில் ஒளிந்துள்ள சோகங்களை
சிலர் கண்ணீரில் வெளிப்படுத்துவர்
சிலர் புன்னகையில் வெளிப்படுத்துவர்
நான் இரண்டாவது ரகம்.
இதையும் படிக்கலாமே:
உன்னோடு நான் பேச – காதல் கவிதை
காதல் தரும் வலிகளை கற்பனையில் கூட யாராலும் அளக்க முடியாதது. அந்த அளவிற்கு...
சிறைப்பட்டு கிடைக்கும் நான் – காதல் கவிதை
நம் காதல் எனக்கு
பல சுகங்களை தந்திருந்தாலும்
நம் பிரிவு எனக்கு
ஒரு விடயத்தை புரியவைத்தது..
வாழ்வில் யார் மனதிலும்
சிறை பட்டு கிடைக்க கூடாது என்று..
இதையும் படிக்கலாமே:
என் இதயம் கவர்ந்த என்னவளே – காதல் கவிதை
காதல் என்பது ஒரு...
உன்னோடு நான் பேச – காதல் கவிதை
உன்னோடு நான் பேசாமல்
இருக்கும் வலியை விட..
உன்னோடு பேச நினைக்கும் வார்த்தைகளை
எண்ணக்குள் கட்டிப்போட்டு
நான் நொடிக்கு நொடி சாகிறேனே
அது தான் வலிக்கிறது..
உன்னை நான் இனி நினைக்கமாட்டேன்
என்று கூறிவிட்டு
உன் நினைவுகளோடு தினம் தினம்
சண்டையிட்டு தோற்கிறேனே அது தான்...
சின்ன பாவை உன் நெஞ்சில் – காதல் கவிதை
என் கண்களின் கதவை திறந்து
கனவை தீர்மானிப்பவளே..
உன் வண்ண சிரிப்பில் என்
வாழ்க்கையை அலங்கரிப்பவளே..
சின்ன பாவை உன் காதல் நெஞ்சில்
கொஞ்சி தவழ இடம் வேண்டும்..
உன் கைகள் கோர்த்து சிறு தூரம் நடக்க
தினம் தினம் தவிக்குது எந்தன்...
காதலுக்கு விடுமுறை – காதல் கவிதை
என்னைக் கட்டி இழுக்கும் காந்தச்சிமிழே…
தட்டி பறிக்கும் காட்டுக்குயிலே..
என் காலை கனவின் ஈரம் நீதானே
உன்னை காண துடிக்கும்
மன்னவன் நான் தானே..
சிறு பட்டாம் பூச்சியின்
வண்ணம் கண்டாலும்..
அதில் உன் முகத்தை
பார்த்து ரசிக்கிறேன்..
நான் சத்தம் போட்டு சிரித்து
மகிழ்ந்தாலும் உன்...