Home Tags காதல் கவிதைகள் வரிகள்

Tag: காதல் கவிதைகள் வரிகள்

Love kavithai

உறங்காத விழிகள் – காதல் கவிதை

ஒவ்வொரு நொடியும் உனக்காய் காத்திருந்த என் விழிகள் இன்று பல மணிநேரமாய் உறக்கத்திற்காக காத்திருக்கிறது, கண்ணீரோடு இதையும் படிக்கலாமே: நீங்காத எண் சுவாசம் நீ – காதல் கவிதை காதலிக்கும் ஆணோ பெண்ணோ ஏதோ ஒரு காரணத்திற்காக தினமும் தன் காதலனுக்காகவோ...
Love kavithai

காதல் வலை வீசிய கள்ளி – காதல் கவிதை

என் இதய கள்ளியே.. உன்னை சிறைபிடிக்க எண்ணிய என்னை உன் கண்களை கொண்டு காதல் வலை வீசி காலம் முழுக்க சிறையிட்டாயே.. இதையும் படிக்கலாமே: உன்னால் ஒரு மயக்கம் – காதல் கவிதை காதல் ஒரு மாயமான் அது எப்போது யார் கண்ணில்...
Love kavithai

உன்னால் ஒரு மயக்கம் – காதல் கவிதை

என் இரு விழிகளும் இரவின் மயக்கத்தில் உறங்கினாலும் என் இதயம் மட்டும் என்னவள் உன் பெயரை சொல்லிக்கொண்டே துடிக்குதடி.. இதையும் படிக்கலாமே: அழகின் அர்த்தம் நீயே – காதல் கவிதை பொதுவாக காதல் ஒரு விதமான போதை தான். போதை தலைக்கேறினால் நாம்...
Love kavithai

நீ இன்றி ஏதும் இல்லா நான் – காதல் கவிதை

புண் பட்ட இதயத்தில் இன்னொரு பூ தான் மலருமா ? வாடிக்கிடக்கும் மனதினில் இன்னொரு வாசனை வீசுமா ? தேய்ந்து போன பாதையில் இன்னொரு தேர் தான் ஓடுமா ? ஈரமற்ற மனதிலே இன்னொரு விதை தான் முளைக்குமா ? மீளமுடியாத சோகமும் சொல்லமுடியாத தாகமும் என்னுள்...
Love kavithai

பொய்யாய் போன வார்த்தை – காதல் கவிதை

எதையும் தீவிரமாக முயற்சித்தால் அதை நிச்சயம் அடையலாம் என்றால்கள் பலர்.. ஆனால் அவர்களின் வாக்கும் பொய்யாய் போனது என் காதலில்.. இதையும் படிக்கலாமே: உன் மூச்சில் நான் வாழ – காதல் கவிதை ஒரு ஆண் மகன் ஒரு பெண் தன்னை காதலிக்க...
Love kavithai

கவனிக்க மறந்தாள் – காதல் கவிதை

நான் அவளை கவனிப்பதே இல்லை என்று எண்ணி அவள் கலக்கம் கொள்கிறாள் .. பாவம் அவளுக்கு என்ன தெரியும் அவள் என்னை கவனிக்காத நேரத்தில் அவளே என் காதல் பாடமாக இருக்கிறாள் என்று.. இதையும் படிக்கலாமே அனாதையான என் கவிதைகள்...
Love kavithai

உனது நினைவு சின்னங்கள் – காதல் கவிதை

நீ தந்த காதல் பரிசுகள் எல்லாம் இன்று உன் நினைவு சின்னங்களாய் தூங்குகிறது.. பூட்டிய என் வீட்டு அலமாரியில்.. இதையும் படிக்கலாமே: என்னை அறியாமல் உன் நினைவு – காதல் கவிதை காதலிக்கும் சமயங்களில் காதலனும் காதலியும் மாறி மாறி பல...
Love kavithai

கர்வத்தோடு கண்ணீர் துளிகள் – காதல் கவிதை

உன் அன்பை அறியாமல் உன்னை தவிக்க விட்டேன் என்று கண்ணீர் சிந்தவா.. இல்லை உன் பேரழகை கண்டும் மயங்காமல் உன்னை ஒத்துக்கிட்டேன் என்று கர்வம் கொள்ளவா.. எது எப்படி இருந்தாலும் பேரிழப்பு என்னவோ எனக்கு தான்.. இதையும் படிக்கலாமே: என்னுள் எப்படி நுழைந்தாய் – காதல்...
Love kavithai

மனதில் இடம் இல்லை – காதல் கவிதை

நீ இருந்த இதயத்தில் வேறொருவருக்கு இடம் கொடுப்பது பற்றி நான் இன்னமும் யோசிக்கவில்லை.. ஆனால் என்னை விலகிச்சென்ற உனக்கு இனி என் இதயம் சொந்தமில்லை என்பதில் தெளிவாய் இருக்கிறேன்.. இதையும் படிக்கலாமே: உன்னை காண காத்திருந்த நொடிகள் – காதல் கவிதை காதலில் தோல்வியுற்ற ஒருவரின் இதயத்தில்...
Love kavithai

உன்னை காண காத்திருந்த நொடிகள் – காதல் கவிதை

உன்னை காண ஒவ்வொரு நொடியும் காத்துக்கொண்டிருந்த என் மனம், ஏனோ இன்று உன்னை இனி ஒருமுறை கூட காணக்கூடாது என்று இறைவனிடம் பிராத்திக்கிறது... இதையும் படிக்கலாமே: நட்பின் பிரிவில் காதலின் வலியும் – காதல் கவிதை காதலிக்கும் சமயத்தில் காதலர்கள் சண்டை இட்டு சில...
Love kavithai

எப்படி புரியவைப்பேன் என் காதலை – காதல் கவிதை

இன்று நான் விடும் மூச்சி , என்னவள் உனக்காக தான் நாளை நான் விடப்போகும் உயிரும், என்னவள் உனக்காக தான். நீ இன்றி நான் இல்லை என்பதை எப்படி சொல்லி புரியவைப்பேன் உன்னிடம்.. இதையும் படிக்கலாமே: உன்னை காண காத்திருந்த நொடிகள் –...
Kadhal kavithai

வலியின் வார்த்தைகள் – காதல் கவிதை

உனக்காய் நான் எழுதும் ஒவ்வொரு கவிதையும் ஓராயிரம் வலிகளை கடந்த காதல் வார்த்தைகள்.. இதையும் படிக்கலாமே: காதல் ஒரு வலி – காதல் கவிதை காதலிப்பவர்கள் பலர் புது கவிஞ்சனாக மாறுவார்கள் அல்லது பழைய கவிதைகளை தேடி பிடித்து தன் காதலிக்கோ...
Kadhal kavithai

காதல் ஒரு வலி – காதல் கவிதை

உன்னை நான் காதலித்த போது எனக்கு தெரியவில்லை.. என் ஆழ் மனதில் வேதனையயையும் காதலுக்கே உரிய வலியையும் தரக்கூடிய சக்தி உன்னிடம் உள்ளது என்று.. இதையும் படிக்கலாமே: என் மனதில் விளையாட்டு – காதல் கவிதை காதல் பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ உரிய ஒன்று...
Love kavithai

உன்னை நேசிப்பதற்கு இதயம் – காதல் கவிதை

உன்னை நேசிப்பதற்கு இதயம்.. உன் அழகை காண கண்கள்.. என் சுமைகளை இறக்க தோள்கள் அதுவும் நீயாக இருந்தால் இதயம் மட்டும் அல்ல என் உயிரையும் கொடுப்பேன்.. உன்னோடு நான் இருக்கும் ஒவ்வொரு நொடியிலும் எனக்குள் ஓராயிரம் காதல் ஊற்றுக்கள் உந்தி தள்ளுகிறது என் காதலை உன்னிடம்...
Kadhal kavithai

என் காதலின் சோகம் – காதல் கவிதை

மனதில் ஒளிந்துள்ள சோகங்களை சிலர் கண்ணீரில் வெளிப்படுத்துவர் சிலர் புன்னகையில் வெளிப்படுத்துவர் நான் இரண்டாவது ரகம். இதையும் படிக்கலாமே: உன்னோடு நான் பேச – காதல் கவிதை காதல் தரும் வலிகளை கற்பனையில் கூட யாராலும் அளக்க முடியாதது. அந்த அளவிற்கு...
Love kavithai

உன்னோடு நான் பேச – காதல் கவிதை

உன்னோடு நான் பேசாமல் இருக்கும் வலியை விட.. உன்னோடு பேச நினைக்கும் வார்த்தைகளை எண்ணக்குள் கட்டிப்போட்டு நான் நொடிக்கு நொடி சாகிறேனே அது தான் வலிக்கிறது.. உன்னை நான் இனி நினைக்கமாட்டேன் என்று கூறிவிட்டு உன் நினைவுகளோடு தினம் தினம் சண்டையிட்டு தோற்கிறேனே அது தான்...
Love kavithai

என் விழியன் கனவில் புது உலகம் – காதல் கவிதை

விழியை கடந்து என் உள்ளம் தொட்ட பூந்தாரகை நீ.. என் விழியின் கனவில் புது உலகம் படைத்த செந்தாமரை நீ.. ஓரக்கன் பார்வை கொண்டு எனை தாக்கிய ஒரு பட்டாம் பூச்சி நீ.. என் இதயத்தை இழுத்து இன்பத்தை தரும் தெவிட்டாத தேனமுது நீ.. இதையும் படிக்கலாமே: காதலுக்கு விடுமுறை...
Love kavithai

சின்ன பாவை உன் நெஞ்சில் – காதல் கவிதை

என் கண்களின் கதவை திறந்து கனவை தீர்மானிப்பவளே.. உன் வண்ண சிரிப்பில் என் வாழ்க்கையை அலங்கரிப்பவளே.. சின்ன பாவை உன் காதல் நெஞ்சில் கொஞ்சி தவழ இடம் வேண்டும்.. உன் கைகள் கோர்த்து சிறு தூரம் நடக்க தினம் தினம் தவிக்குது எந்தன்...
Love kavithai

என் உயிரின் அணுவினில் – காதல் கவிதை

விழிகளில் கவிநயம் விரல்களில் அபிநயம் உன்னிடம் உள்ளதடி.. விடிகிற வரையினில் மடியினில் உறங்கிட என் மனம் தவிக்குதடி.. மணிக்குயில் படித்திடும் கவிதையின் இசையென நீதான் வந்தாயோ! மௌனம் களைத்து நீ எனக்குள் வந்து எனைதான் வென்றாயோ குயில்களின் பாடலும் மயில்களின் ஆடலும் ஒன்றாய் சேர்ந்தவளே.. என் உயிரின் அணுவினில் காதலை விதைத்து அன்பை தந்தவளே. இதையும் படிக்கலாமே: உன் நினைவில்...

சமூக வலைத்தளம்

643,663FansLike