Home Tags காதல் கவிதை போட்டோ

Tag: காதல் கவிதை போட்டோ

Love kavithai

வழியில் முகம் காட்டிய தேவதை – காதல் கவிதை

வழியில் முகம் காட்டி என் விழிகளுக்குள் சென்றவளே உன் முகவரியை கண்டறிய இனி எங்கு நான் தேடி அலைவேன். இதையும் படிக்கலாமே: என் காதல் போதை – காதல் கவிதை பல நேரங்களில் நாம் ஏதோ ஒரு வேலைக்காக வழியில் செல்கையில்...
Love kavithai

கவிதையாகும் கண்ணீர் – காதல் கவிதை

உன்னை நினைத்து கவிதை எழுத நினைக்கையில் என் கைகளை முந்திக்கொண்டு கண்கள் கவிபாடுகிறது கண்ணீராய்.. இதையும் படிக்கலாமே: நீ இன்றி ஏதும் இல்லா நான் – காதல் கவிதை காதலிப்பவர்கள் கவிதை எழுதுவது ஆச்சர்யம் இல்லை. ஆனால் காதலில் தோல்வியுற்ற ஒருவர் கவிதை...
Kadhal kavithai

என் காதல் போதை – காதல் கவிதை

போதை பழக்கம் இல்லாத நான் தினம் தினம் போதை ஆகிறேன் உன் விழிகளை காண்கயில்.. இதையும் படிக்கலாமே: இறவா நிலை பெற்ற நம் காதல் – காதல் கவிதை பெண்ணின் வழிகளை கண்டு மயங்காத ஆண் மகன் எவர் உண்டு...
Love kavithai

நீ சென்ற பிறகும் உன்னோடு நான் – காதல் கவிதை

உலகத்திற்காக தினமும் பல மணி நேரம் சிரிக்கும் நான் உனக்காக தினமும் ஒரு மணி நேரம் வாழ்கிறேன்.. கண்களில் கண்ணீரோடும் மனதில் ஏக்கத்தோடும்.. இதையும் படிக்கலாமே: கவனிக்க மறந்தாள் – காதல் கவிதை காதலிக்கும் சமயத்தில் தினம் தினம் சிரித்தவர்கள் அனைவரும் அதே...
Love kavithai

இறவா நிலை பெற்ற நம் காதல் – காதல் கவிதை

பிரிந்த பல காதல்கள் இன்றும் இறக்காமல் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறது அவரவர் பிள்ளைகளின் பெயரில்.. இதையும் படிக்கலாமே கண்ணீரில் கரையும் இரவு – காதல் கவிதை 50 சதவீதம் காதல் தோற்கிறது என்றால் மீதி 50 சதவீதம் காதல் ஜெயிக்கிறது....
Love kavithai

நீ இல்லா தனிமை – காதல் கவிதை

நீ இன்றி என்னை கொள்ளாமல் கொள்கிறது தனிமை.. என் இதயத்தை இரண்டு துண்டாக்கி புதைக்கிறது உன் நினைவு.. என் கனவை களவாடி அதில் சோகத்தீயை மூட்டுகிறது உன் பிரிவு.. இதையும் படிக்கலாமே உனது நினைவு சின்னங்கள் – காதல் கவிதை காதலை தன் உயிராக நினைத்த...
Love kavithai

உன் மூச்சில் நான் வாழ – காதல் கவிதை

உன் சிகையின் வாசனை எனக்குள் போதை தரும் தூரத்தில் நான் எப்போதும் வாழவேண்டும்.. உன் சுவாசத்தின் சூடு என் இதயத்தை தடவும் தூரத்தில் நான் எப்போதும் உறங்க வேண்டும்.. மதத்திற்கு அப்பாற்பட்ட நம் காதல் எனக்குள் இருக்கும் வரை மட்டுமே என் உயிர் என்னிடம்...
Love kavithai

அனாதையான என் கவிதைகள் – காதல் கவிதை

அவளுக்காக எழுதப்பட்ட கவிதைகள் அனைத்தும் இன்று அழுதுகொண்டே அனாதையாய் காற்றில் பறக்கிறது.. அவளோ இன்று வேறொருவனோடு மணமேடையில் ஆனந்தமாய் சிரிக்கிறாள். இதையும் படிக்கலாமே: கர்வத்தோடு கண்ணீர் துளிகள் – காதல் கவிதை ஒரு ஆண் தன் காதலியை நினைத்து எழுதும் கவிதைகளில் மிகைப்படுத்த கூடிய...
Love kavithai

முத்த மழை – காதல் கவிதை

குடைக்குள் இருந்தும் முழுவதுமாக நனைகிறேன் அவள் இதழ்கள் பொழியும் முத்த மழையில்.. இதையும் படிக்கலாமே: உன்னை மறந்துவிடுமா நெஞ்சம் – காதல் கவிதை காதலுக்கு அடிப்படை அன்பு தான் என்றாலும் அதை பரிமாறிக்கொள்வதில் பல பரிமாணங்கள் உள்ளன. ஆரம்பத்தில் வார்த்தைகளால் அன்பை...
Love kavithai

உன்னை மறக்காத என் இதயம் – காதல் கவிதை

நம் பிரிவின் இறுதியாய் என் அலைபேசியில் இருந்து உன் எண்ணை அழித்துவிட்டேன்.. ஆனால் என் இதயம் ஏனோ அதை மறக்க மறுக்கிறது.. அதற்கு எப்படி புரியவைப்பேன் நீ இனி இனொருவனுக்கு சொந்தம் என்று.. இதையும் படிக்கலாமே: காதல் வலை வீசிய கள்ளி – காதல்...
Love kavithai

புரியாத உன் பார்வை – காதல் கவிதை

எத்தனை முறை படித்தாலும் புரியாத புதிராகவே உள்ளது அவள் பார்வையின் அர்த்தங்கள்.. இதையும் படிக்கலாமே: ஏக்கத்தோடு என் கை பேசி – காதல் கவிதை பெண்களின் பார்வைக்குள் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும். அதை ஆராய 1000 பல்கலை கழகங்கள் முயற்சித்தாலும்...
Kadhal kavithai

என் காதலின் தவிப்பு – காதல் கவிதை

உன்னோடு நான் பேசுகையில் உதடவில் சொல்கிறேன் நான் நலன் என்று.. ஆனால் உன்னை தினம் தினம் காண துடிக்கும் என் கண்களுக்கு தான் தெரியும்.. என் காதலின் தவிப்பு.. இதையும் படிக்கலாமே: நீ தந்த பரிசு- காதல் கவிதை காதலிக்கும் அனைவரும் தன் காதலனையோ காதலியையோ...
Kadhal kavithai

பிரிந்த கரங்கள் – காதல் கவிதை

கைகளை கோர்த்து நாம் எத்தனையோ மயில்கள் நடந்துள்ளோம்.. அப்போதெல்லாம் என்னை விட்டுவிடமாட்டாயே என்று மணிக்கு ஒருமுறை கேட்டவள் நீ.. ஆனால் இன்றோ, என்னை ஒரேயடியாக கைகழுவி விட்டு, என் காதலின் தூசி கூட உன்மீது படாதது போல என்னை கடந்து செல்ல உன்னால் எப்படி...
Love kavithai

தனிமை எனக்கு பிடிக்கிறது – காதல் கவிதை

கனவுகள் எனக்கு பிடிக்கிறது நீ வந்து அதற்கு அழகு சேர்ப்பதால்.. கண்ணீரும் எனக்கு பிடிக்கிறது உனக்காய் அது உதிர்வதால்.. தனிமை எனக்கு பிடிக்கிறது உன் நினைவுகளோடு என்றும் வாழ்வதால்.. எனக்கானவளே, உன் அழகை ரசித்து அன்பை பொழிய இந்த ஒரு ஜென்மம் போதாது.. நான் இறந்தாலும் மீண்டும்...
Kadhal kavithai

என் மனதில் விளையாட்டு – காதல் கவிதை

நான் தனியாக சிரிக்கையில் என்னை பைத்தியம் என்று பலரும் கிண்டல் செய்வதுண்டு.. அவர்களுக்கென்ன தெரியும் என் மனதில் உன்னோடு நான் கொஞ்சி விளையாடி சிரித்துக்கொண்டிருக்கிறேன் என்று. இதையும் படிக்கலாமே: எனை வெறுக்கும் இதய தேவதை – காதல் கவிதை காதலிப்பவர்கள் பலருக்கும் தனியாய் சிரிக்கும் பழக்கமும் தன்னையே...
Love kavithai

சிறைப்பட்டு கிடைக்கும் நான் – காதல் கவிதை

நம் காதல் எனக்கு பல சுகங்களை தந்திருந்தாலும் நம் பிரிவு எனக்கு ஒரு விடயத்தை புரியவைத்தது.. வாழ்வில் யார் மனதிலும் சிறை பட்டு கிடைக்க கூடாது என்று.. இதையும் படிக்கலாமே: என் இதயம் கவர்ந்த என்னவளே – காதல் கவிதை காதல் என்பது ஒரு...
Love kavithai

இதய கூட்டில் அவள் – காதல் கவிதை

இதய கூட்டில் இருந்து என்னை தூக்கி எறிந்துவிட்டாள்.. அவளின் இதய துடிப்பே நான் தான் என்பதை அறிய மறந்த அவள் இதயமில்லாமல் இனி எப்படி வாழப்போகிறாளோ தெரியவில்லை. காதலின் நினைவுகளோடும் காயப்பட்ட இதயத்தோடும் வாழ்வதா இல்லை வாழ்வது போல நடிப்பதா என்று தெரியாமல் திசை தேடி பறக்கும்...
Love kavithai

என் கண்ணோடு கலந்த வின் அழகே – காதல் கவிதை

என் கண்ணோடு கலந்த வின் அழகே.. என் நெஞ்சோடு நனைத்த பூ மகளே.. காதல் என்னும் ஒற்றை சொல்லால் என்னுள் ஓராயிரம் மாற்றங்கள் தந்தவளே.. உன் நெஞ்சோடு சாய்ந்திட நான் இங்கு தவிக்கிறேன்.. என் பருவத்தின் பார்வையிலே பல பெண்கள் கடந்தாலும் உன்னை மட்டும் நினைக்குதே ஓயாமல் துடிக்கும் என்...
Love kavithai

காதலுக்கு விடுமுறை – காதல் கவிதை

என்னைக் கட்டி இழுக்கும் காந்தச்சிமிழே… தட்டி பறிக்கும் காட்டுக்குயிலே.. என் காலை கனவின் ஈரம் நீதானே உன்னை காண துடிக்கும் மன்னவன் நான் தானே.. சிறு பட்டாம் பூச்சியின் வண்ணம் கண்டாலும்.. அதில் உன் முகத்தை பார்த்து ரசிக்கிறேன்.. நான் சத்தம் போட்டு சிரித்து மகிழ்ந்தாலும் உன்...
Love kavithai

விழியிலே மலர்ந்து உயிரிலே கலந்த – காதல் கவிதை

விழியிலே மலர்ந்து உயிரிலே கலந்த பெண்ணென்னும் பொன்னழகே.. மலரிலே புகுந்து தென்றலில் கலந்த பூமியின் புது நிலவே.. கற்பனைக்கும் எட்டாத கனி அமுதே .. என் கண்களில் புதுந்து காதலை தூண்டிய பெண்ணினத்தின் பேரழகே.. உனை என் கையில் ஏந்தி உலகம் சுற்ற காலங்கள்...

சமூக வலைத்தளம்

643,663FansLike