Home Tags மனக் கஷ்டம் தீர

Tag: மனக் கஷ்டம் தீர

temple-prayer

திடீரென்று மீள முடியாத கஷ்டத்தில் சிக்கிக் கொண்டால் உடனடியாக இதை மட்டும் முதலில் செய்யுங்கள்....

மீள முடியாத கஷ்டம் என்பது எப்போது வேண்டும் என்றாலும், யாருக்கு வேண்டும் என்றாலும் வரலாம். யாருடைய தலைவிதி எப்படி அமைந்திருக்கின்றது என்பது யாருக்குமே தெரியாது. அந்த பிரம்மா நம்முடைய தலைவிதியை எழுதும் போது...
amman1

உங்கள் வாழ்க்கையில் இதுவரைக்கும் கஷ்டத்தை மட்டும் தான் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இனி சந்தோஷமான வசந்த...

சில பேர் வாழ்க்கையில் பிறந்ததிலிருந்தே அதி தீவிரமான கஷ்டத்தை அனுபவித்து வந்திருப்பார்கள். சில கஷ்டத்தை அவர்களால் வெளியில் சொல்ல முடியாது. அதே சமயம் சொல்லாமல் இருக்கவும் முடியாது. இப்படி தீராத துன்பத்திலும் துயரத்திலும்...
sad

மனதில் ஆறாத வடுவாய் நிற்கும் பெரிய கஷ்டத்திற்கு, பெரிய காயத்திற்கு கூட தீர்வு தரும்...

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ரூபத்தில் ஏதோ ஒரு பிரச்சனை மனதில் ஆறாத வடுவாய் இருக்கத்தான் செய்கின்றது. உங்கள் மனதை கஷ்டப் படுத்தக் கூடிய எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் சரி, அதற்கு தீர்வை...
bairavar-astro

இந்த 2 தெய்வங்களின் பெயரை தினமும் சொல்லி வந்தால் போதும். வாழ்க்கையில் நீங்கள் எதற்கும்...

நமக்கு வரக்கூடிய கஷ்டங்கள் நம்மைப் பார்த்து பயந்து நடுநடுங்கி போகும் அளவிற்கு அப்படி நாம் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் என்ற கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ள நிச்சயம் எல்லோரும் ஆர்வமாக இருப்பீர்கள்....
navagraham-vilakku

கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் வந்து கண் கலங்கி நிற்கும் சமயத்தில் இந்த ஒரு தீபத்தை...

சில சமயங்களில் நமக்கு வரும் கஷ்டத்தில் இருந்து மீள்வதற்கு வழியே தெரியாது. அடிமேல் அடி விழும். எதை தொட்டாலும் பிரச்சனையில் போய் முடியும். வீட்டில் சண்டை சச்சரவுகள் நிம்மதி இல்லாத சூழ்நிலை. பார்க்கும்...
swasthik

உங்கள் வலது உள்ளங்கையில் இந்த ஒரு சின்னத்தை வரைந்து கொண்டாலே போதும். வாழ்க்கையில் எப்போதும்...

வாழ்க்கை என்பது எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. ஏற்றத்தாழ்வுகள் நிச்சயமாக வந்து போகத்தான் செய்யும். உங்களுடைய வாழ்க்கையில் கஷ்டகாலம் இருக்கக்கூடிய சமயத்தில், அந்த கஷ்ட காலத்தை சமாளிக்க, வரக்கூடிய பிரச்சனையிலிருந்து வெளிவர, சிக்கல்களில்...
thulasi-amman

கெட்ட நேரத்தில் நமக்கு வரக்கூடிய கஷ்டங்கள், அதிகம் பாதிப்பை கொடுக்காமல் இருக்க என்ன செய்ய...

நமக்கு ஜாதக கட்டத்தில் நல்ல நேரம் இருக்கும்போது பிரச்சினையே கிடையாது. வரக்கூடிய துன்பங்களின் மூலம் பெரிய பாதிப்புகள் இல்லாமல் தப்பித்து கொள்ளலாம். அதுவே நமக்கு கெட்ட நேரம் நடந்து கொண்டிருந்தால், சின்ன கஷ்டம்...
deepam3

48 நாட்கள் இப்படி தீபம் ஏற்றினால் தீராத மனக் குழப்பத்திற்கும் தீர்வு கிடைக்கும். மன...

எவ்வளவு பெரிய பெரிய பரிகாரங்களை செய்தும் கஷ்டங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. தீராத கஷ்டத்திற்கும் ஆறாத துயரத்திற்கும், சுலபமாக தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் இறைவனுக்கு நாம் செய்ய வேண்டிய வழிபாடு, தீபவழிபாடு. குறிப்பாக...
pillaiyar

வாழ்க்கையில் அடிமேல் அடி விழுந்து கொண்டே இருக்கின்றதா? அடுத்தடுத்த துன்பங்கள், அடுத்தடுத்த கஷ்டங்களை தடுத்து...

சில பேருக்கு சில சமயத்தில் அடுத்தடுத்து அடி மேல் அடி விழுந்துகொண்டே இருக்கும். காரணமே தெரியாமல் பிரச்சனைகள் வந்து சூழும். அடுத்தடுத்து கஷ்டங்கள் அடுத்தடுத்து துன்பங்கள். ஒரு பிரச்சனையை சரிசெய்து, நிம்மதியாக மூச்சுக்...
prayer

தீராத மனக் கஷ்டத்தை ஆண்டவனிடம் முறையிடும் போது உங்கள் கையில் இந்த 1 பொருளை...

தீராத கஷ்டத்தில் நாம் இருக்கும் போது யாராவது ஒருவர் நமக்கு ஆறுதல் சொன்னால், அது நமக்கு மன வலிமையைக் கொடுக்கும். ஆறுதல் என்பது நமக்கு இருக்கக்கூடிய மனவேதனைக்கு வலிக்கு, மருந்து போட்டு விட்டது...
pillaiyar

இத்தனை நாட்களாக வீட்டில் சிலை வைத்து வழிபாடு செய்யும் உங்களுக்கு, இந்த ஒரு விஷயம்...

உங்களுடைய மனது அமைதியற்ற சூழ்நிலையில் சஞ்சலமாக உள்ளது. எதனால்தான் நீங்கள் கோபப் படுகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியவில்லை. எதைத் தொட்டாலும் தோல்வி. எதை தொட்டாலும் அலைச்சல். பிரச்சனை என்று சில பேருக்கு இனம்புரியாத...
pray

கஷ்டம் என்று வரும்போது பூஜை அறையில் ஒரு சொம்பு தண்ணீரை இப்படி வைத்து பாருங்கள்!...

வீட்டில் குழப்பங்கள் கஷ்டங்கள் என்று வரும்போது, முதலில் நம் நினைவுக்கு வருவது அந்த ஆண்டவன் தான். குறிப்பாக வீட்டில் கஷ்டம் இருந்தாலும் சரி, கஷ்டம் இல்லாமல் சந்தோஷமாக இருக்கும் தருணத்திலும் சரி, நாம்...
deepam1

வறுமையும் கஷ்டமும் உங்கள் நிலை வாசலுக்குள் காலடி எடுத்து வைக்கவே பயந்து நடுங்கும். இந்த...

எந்த ஒரு கெடுதலும் நம் நிலை வாசல்படிக்குள் நுழைவதற்கு பயந்து நடுங்க வேண்டும். அந்த அளவிற்கு நம்முடைய வீட்டை நாம் பராமரித்து பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நமக்கு வரக்கூடிய கெட்ட நேரத்தில்...
salt

பலநாள் கஷ்டத்திற்கு 1 நாளில், 1 நிமிடத்தில் தீர்வு. ஒரு கைப்பிடி அளவு கல்லுப்பை...

மனிதனாக பிறந்து விட்டால் தீராத மன குழப்பத்திற்கு, குறையே இருக்காது. எந்த நேரமும் நம்முடைய மனம் ஏதாவது ஒரு பிரச்சனையை நினைத்து குழப்பிக் கொண்டே தான் இருக்கும். இந்த மனதை சரிசெய்ய என்னதான்...
temple

தீராத மன வேதனையாக இருந்தாலும், தீராத நோயாக இருந்தாலும் அதை ஒரு நொடிப்பொழுதில் கரைக்கும்...

தீராத கஷ்டங்கள் என்பது வேறு, தீராத துயரத்தைத் தரும் மன வேதனை என்பது வேறு! ஒரு விஷயத்தை நினைத்து மனதுக்குள் புழுங்கி புழுங்கி நொந்து போகும் அளவுக்கு கூட சில பேருக்கு பிரச்சனைகள்...
amman-salt

நிலை வாசலில் இந்த பொருளை மட்டும் இப்படி வைத்து பாருங்கள்! உங்கள் வீட்டில் இருக்கும்...

வாழ்க்கையில் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டம் காற்றோடு காற்றாக கரைந்து போய்விடாதா என்று தான் இன்றளவும் நாம் வேண்டுதலை இறைவனிடம் வைத்து கொண்டிருக்கின்றோம். இந்த கஷ்டம் காற்றோடு காற்றாக கரைவதற்கு ஒரு சுலபமான பரிகார...
bairavar

எப்பேர்ப்பட்ட இழப்புகளும், எப்பேர்ப்பட்ட கஷ்டங்களும் ஒரு நொடிப் பொழுதில் காணாமல் போக, தினம்தோறும் இதை...

சிலருக்கு எதிர்பாராமல் சில சமயங்களில் எதிர்பாராத இழப்புகள் வந்துவிடும். ஓஹோ என்று செல்லும் தொழில் திடீரென்று நஷ்டத்தில் போய் விடும். 100 பவுன் நகை வைத்திருப்பார்கள். ஏதோ ஒரு கஷ்டம் வந்து அந்த...

உங்களுடைய வீட்டில் மனநிம்மதியே இல்லையா? வீடும் கோவிலாக மாறும். கோவிலுக்கு சென்றால் கிடைக்கக்கூடிய மனநிம்மதி,...

நம்முடைய வீட்டில் வாழ்வதற்கு தேவையான எல்லா வகையான வசதிகளும் இருக்கும். பணம் காசுக்கு குறைவே இருக்காது. வீட்டில் ஆடம்பரமான பல பொருட்கள் இருக்கும். வேலை செய்வதற்கு ஆட்கள், இப்படியாக எல்லாம் இருந்தும் மனநிம்மதியை...
theertham

கஷ்டம் காணாமல் போக, காலமும் நேரமும் கைக்கூடி வர, பன்னீருடன் இந்த 1 பொருட்களை...

நமக்கு வர வேண்டிய காசு, நம் கைகளுக்கு வரவேண்டும் என்றால் கூட, அதற்கு காலமும் நேரமும் நமக்கு சாதகமாக இருக்க வேண்டும். எந்த ஒரு மனிதனுக்கு நேரம் நன்றாக இல்லையோ, அவரை பிரச்சனைகள்...
veppilai-sevvarali

மனதில் இருக்கும் தீராத கஷ்டங்கள் தீர உங்கள் வீட்டு வாசலில் இப்படி செய்யுங்கள்!

மனக்குறை தீர எவ்வளவு கோவில், குளம் என்று சுற்றினாலும் மனதில் அமைதி பிறக்கவில்லையா? அப்படினா வீட்டில் வாரம் ஒருமுறை இதுபோல் செய்து வாருங்கள். எவ்வளவு கஷ்டங்கள் மனதில் இருந்தாலும் அது விரைவில் தீரும்....

சமூக வலைத்தளம்

643,663FansLike