Home Tags வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்ய

Tag: வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்ய

mahalakshmi things

மகாலட்சுமி நித்திய வாசம் செய்ய வழிமுறைகள்

நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் தரக்கூடிய அற்புதமான கடவுளாக திகழக்கூடியவர்தான் மகாலட்சுமி தாயார். மகாலட்சுமி தாயாரை வழிபடுவதன் மூலம் பணம், நகை சேரும் என்பது மட்டும் அல்லாமல் தைரியம், வீரம்,...
nilavasal

நிலை வாசலில் இந்த தண்ணீரை தெளித்தால், மகாலட்சுமியின் வருகை எப்போதும் நம் வீட்டிற்குள் இருக்கும்.

மகாலட்சுமியின் கடைக்கண் பார்வையானது நம் வீட்டின் மேல் விழாதா, நம்முடைய பணகஷ்டம் தீராதா, நம் வீட்டில் ஐஸ்வர்யா கடாட்சம் நிலையாக தங்காதா என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். மகாலட்சுமி ஒரு...
mahalakshmi

மகாலட்சுமி, மகாராணி போல் உங்கள் வீட்டில் வந்து அமர இந்த ஒரு விளக்கு ஏற்றினாலே...

ஒவ்வொரு வீட்டிலும் மகாராணி யார் தெரியுமா. அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் தான். பெண்களாக இருக்கும் மனைவி, மகள், அம்மா, அக்கா, தங்கை, இப்படி யாராக இருந்தாலும் அவர்களை மகாராணி போல் நடத்துங்கள்....
mahalakshmi-vilakku

எத்தனை நெய்விளக்கு ஏற்றி வைத்து, வாசம் நிறைந்த சாம்பிராணி தூபம் போட்டு மகாலட்சுமியை கூப்பிட்டாலும்...

வீட்டை சுத்தம் செய்து காலை மாலை இரண்டு வேளை விளக்கு ஏற்றி வழிபாடு செய்து, வாசம் நிறைந்த சாம்பிராணி தூபம் போட்டு பூஜை செய்தாலும் இந்த வீட்டிற்குள் மட்டும் மகாலட்சுமி காலடி எடுத்து...
mahalakshmi-vilakku

வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தாலும் மகாலட்சுமி தேவி இந்த ஒரு வீட்டிற்குள் மட்டும் நுழையவே...

மகாலட்சுமியின் அருள் ஆசி ஒரு துளி கூட கிடைக்காத ஒரு வீடா, மகாலட்சுமி நுழையாத வீடு என்றால் அது எந்த வீடாக இருக்கும். மகாலட்சுமி தேவி ஒரு வீட்டில் நுழையவே வில்லை என்றால்...
mahalakshmi2

வெள்ளிக்கிழமை 1 ரூபாயை இப்படி செலவு செய்தால், பல லட்ச ரூபாய் நமக்கு திரும்பவும்...

என்னதான் ஓடிஓடி உழைத்தாலும் கைக்கு வரக்கூடிய வருமானம் நிலையாக இருப்பது கிடையாது. கடன் பிரச்சனை தலைக்கு மேல் ஏறிக் கொண்டுதான் செல்கிறது. இந்த பண பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஏதாவது சுலபமான பரிகாரம்...
thamarai

பூஜை அறையில் தாமரையை இப்படி வைத்து வேண்டினால், என்ன வரம் கேட்டாலும் உடனே கிடைக்கும்....

நம்முடைய வீட்டில் சண்டை சச்சரவு இல்லாமல் சந்தோஷம் நிலையாக இருக்க, கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்க, தன தானியத்திற்கு வீட்டில் ஒரு குறையும் இல்லாமல் இருக்க, வீட்டில் இருப்பவர்கள் நோய் நொடி இல்லாமல்...
lakshmi

சாம்பிராணி புகையை இந்த முறையில் போட்டுப் பாருங்கள். நிச்சயம் மகாலட்சுமி தேவி உங்கள் வீடு...

ஒரு பெண்ணை பார்த்தவுடன் மகாலட்சுமி போல் இருக்கிறாள் என்பார்கள். ஒரு வீட்டிற்குள் நுழைந்தவுடன் லட்சுமி கடாட்சம் நிறைந்ததாக இருக்கிறது என்பார்கள். இவ்வாறு அவர்கள் வாயிலிருந்து வருகின்ற லட்சுமி கடாட்சம் என்கின்ற வார்த்தைக்கு அர்த்தங்கள்...
mahalakshmi

சின்ன அட்டையில் இருக்கும் இந்த மகாலட்சுமியின் திருவுருவப்படம் உங்கள் வீட்டில் இருந்தால் கூட போதும்....

வீட்டில் கஷ்ட நஷ்டங்கள் வந்து போவது என்பது இயற்கையான ஒரு விஷயம். வாழ்க்கையில் கஷ்டமே வரக்கூடாது என்று நினைப்பது தவறு. ஆகவே மகிழ்ச்சி வரும் போது ஏற்றுக்கொள்ளக்கூடிய நம் மனது கஷ்டத்தையும் ஏற்றுக்...
mhalashmi

நமக்கே தெரியாமல் வீட்டில் நாம் செய்யக்கூடிய இந்த சிறு சிறு தவறுகளும் கூட, நம்...

இந்த தவறுகளின் மூலமாக கூட நம்முடைய வீட்டிற்கு கஷ்டங்கள் வருவாமா, என்று ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு சில தவறுகளை பற்றி தான் இன்றைய பதிவின் நாம் தெரிஞ்சுக்க போறோம். இந்த தவறுகளை செய்தால்...
lakshmi

வீட்டின் பூஜை அறையில் இந்த ஒரு மண் பானை கலசம் இருந்தால் போதும் மகாலட்சுமி...

எப்பொழுதும் ஒருவருடைய வீட்டில் மகிழ்ச்சியும், சந்தோசமும் நிறைந்து செல்வச் செழிப்புடன் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக இருக்கும். ஆனால் நாம் எதிர்பார்ப்பது அனைத்தும் நல்லபடியாக நடந்துவிட்டால் தெய்வத்தை நாம் நினைப்பதையே மறந்து...
ulakku

நாம் செய்த பாவங்கள் அத்தனையும் நீங்க, மகாலட்சுமி நம் வீடு தேடி வருகை தர,...

உலகில் உள்ள அனைத்து பொருட்களிலும் குடி கொண்டு இருப்பவள் மகாலட்சுமி தேவி. அது மட்டும் அல்லாமல் தனம், தானியம், சந்தானம், சௌபாக்கியம், வைராக்கியம், தைரியம், வெற்றி, மன அமைதி என அனைத்தையும் அள்ளி...
sozhi

இந்த ஒரு விஷயம் மட்டும் தெரிந்தால், இந்த பொருளை உங்களுடைய வீட்டில் மலைபோல வாங்கி...

அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு மகத்துவங்கள் மறைந்து தான் இருக்கின்றது. ஆனால் அதை அவர்கள் நமக்கு நேரடியாக சொல்லித் தரவில்லை. இந்த சமயங்களில் இந்த விஷயங்களை...

மகாலட்சுமி உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி வரங்களை வாரி வழங்கிக் கொண்டே இருப்பாள். இந்த...

நாம் அனைவருமே மஹாலட்சுமியின் அருள் முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்றுதான் தினந்தோறும் பிரார்த்தனை செய்து கொள்கின்றோம். மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை நம்மீது விழுந்து விட்டால் போதுமே. வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் அனைத்தும் காணாமல்...
mahalakshmi

வியாழக்கிழமை இரவு பூஜை அறையில் இதை மட்டும் செய்தாலே போதும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி உங்கள்...

பொதுவாகவே வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி நம் வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்க, 'மகாலட்சுமி பூஜை' செய்வதை நாம் வழக்கமாக வைத்திருக்கின்றோம். ஆனால் வியாழக்கிழமை நம் வீட்டுப் பூஜை அறையில் சில விஷயங்களை செய்வதன்...
mahalashmi1

மகாலட்சுமியை இழுத்துக்கொண்டு வந்து உங்கள் வீட்டிற்குள் அமர வைக்க கூடிய சக்தி இந்த 1...

மகாலட்சுமியை வசிய படுத்துவதற்காக பல வழிபாட்டு முறைகளையும், பரிகாரங்களையும் நாம் பின்பற்றி வந்திருப்போம். இருப்பினும் சில பேரது வீட்டில் பணக்கஷ்டம் தீராமல் இன்றளவும் கஷ்டப்பட்டுக் கொண்டு தான் வருகின்றார்கள். பச்சை கற்பூரம், ஏலக்காய்,...
mahalakshmi

வெள்ளிக்கிழமை இந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால், தீபத்திலிருந்து வரும் வாசத்திற்கு, மகாலட்சுமி விரும்பி உங்கள்...

வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமியின் வருகையை எதிர்பார்த்து தான் நம் எல்லோரது வீட்டிலும் பூஜை செய்கின்றோம். அந்த மகாலட்சுமி நம் வீட்டிற்குள் எந்த மன சஞ்சலமும் இல்லாமல், மனம் விரும்பி நுழைய வேண்டுமென்றால், வெள்ளிக்கிழமை...
mahalakshmi

வெள்ளிக்கிழமை இந்தப் பூவை வைத்து மகாலட்சுமிக்கு பூஜை செய்தாலே போதும். மனம் விரும்பி, மகாலட்சுமி...

நாளை வெள்ளிக்கிழமை! கட்டாயமாக நாம் எல்லோரது வீட்டிலும் மகாலட்சுமி பூஜை இருக்கும். அந்த பூஜையில் மகாலட்சுமிக்கு பிடித்தமான பொருட்களை வைத்து பூஜை செய்வதன் மூலம், அந்த மகாலட்சுமி தேவியை நம் வீட்டிலேயே நிரந்தரமாக...
lakshmi-rice-water

யாருடைய வீட்டில் லக்ஷ்மி நிரந்தரமாக தங்குவாள் தெரியுமா? உங்கள் வீட்டிலும் லக்ஷ்மி தேவி நிரந்தரமாக...

ஒருவருடைய வீட்டில் லட்சுமி தேவி நிரந்தரமாக வாசம் செய்வது என்பது சுலபமான காரியம் அல்ல. ஏனெனில் லட்சுமி தேவி என்பது பணம், சொத்துக்கள், ரத்தினங்கள், நகைகள் போன்றவற்றை குறிப்பதாகும். இவைகள் எல்லோரிடத்திலும் நிரந்தரமாகத்...
mahalashmi

எல்லையே இல்லாமல் தொல்லை கொடுக்கும் கடன் பிரச்சனை, பணப்பிரச்சனை ஒரே நாளில் தீரும். மகாலட்சுமிக்கு...

எல்லையில்லாத தொல்லையை கொடுப்பதுதான் இந்த வாழ்க்கை. அந்த தொல்லைகளை எல்லாம் கடந்து வெற்றி பெறுவதில் தான் சுவாரசியமே அடங்கியுள்ளது. இந்த  வாழ்க்கையில் வரக்கூடிய பிரச்சினைகளை கண்டு நாம் பயப்படக்கூடாது. பிரச்சினைகளே இல்லை என்றால்...

சமூக வலைத்தளம்

643,663FansLike