Home Tags Aanmeega seithigal in Tamil

Tag: Aanmeega seithigal in Tamil

temple

கோவில் வாசல் படியை தொட்டு கும்பிடுவதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை

கோவிலுக்குள் நுழையும் போது, பெரும்பாலான பக்தர்கள் கோவிலில் இருக்கும் நிலை வாசல் படியை தொட்டு நெற்றியில் ஒற்றி கொள்வார்கள். இந்த வேலையை நாம் எதற்காக செய்கின்றோம். என்றாவது சிந்தித்துப் பார்த்திருப்போமா. அந்த காலத்தில்...
god

தெய்வங்களை வணங்குவதில் இருக்கும் சூட்சம முறை

ஆண் தெய்வங்களான பெருமாள் கோவில், சிவன் கோவில், முருகன் கோவில், பிள்ளையார் கோவில், இப்படிப்பட்ட கோவில்களுக்கும் செல்கின்றோம். பெண் தெய்வங்களான அம்பாள் கோவில்களுக்கும் செல்கின்றோம். இப்படி ஆண் தெய்வங்களுக்கு என்று சில கோவில்கள்...
poojai

பூஜை செய்த பலனை முழுமையாக பெற வேண்டும் என்றால், நீங்கள் செய்யும் பூஜையில் அவசியம்...

செவ்வாய் வெள்ளி என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது வீட்டில் செய்யக்கூடிய பூஜை தான். பூஜை அறையில் விளக்கு ஏற்றி சாமி கும்பிடவில்லை என்றால் அந்த நாள், செவ்வாய் கிழமை வெள்ளிக்கிழமை என்ற...
vetrilai

இன்று மாலை 7 மணியை யாரும் தவற விடாதிங்க. ஏழேழு ஜென்ம ஆசையை நிறைவேற்றிக்...

ஏழேழு ஜென்மம், 7, இந்த 7 என்ற எண்ணிற்கும் இன்றைய நாளிற்கும் என்ன சம்பந்தம். இன்றைக்கு காலை காலண்டரை கிழக்கு போது கவனித்தீர்களா. இன்று 7.7.2023. 7 7 7 என்ற நம்பர்...
food

சாப்பிடும் சாப்பாட்டில் அடிக்கடி முடி விழுதா? இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீத விளைவுகள் ஏற்பட்டு...

சாப்பாட்டில் முடி விழுவதற்கு இரண்டு காரணம் இருக்கிறது. கவன குறைவு ஒரு காரணம். கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை ஆற்றலை இந்த முடியின் மூலம் நம்முடைய வயிற்றுக்குள் அனுப்ப முடியும்‌. நெகட்டிவ் எனர்ஜி ஒரு...
sugar

அட காசு கொடுக்காம தானே கிடைக்குது! அப்படின்னு இந்த 5 பொருட்களை யார் கையில்...

சில பேர் நினைப்பார்கள். காசு கொடுக்காமல் வரக்கூடிய பொருட்களை எல்லாம் வாங்கி நம் வீட்டில் வைத்து பயன்படுத்தலாம் என்று. ஓசிலதான வருது. அதை ஏன் வேண்டாம் என்று சொல்லணும். அப்படி கிடையாது. சில...
bero-lakshmi

துணிகளை பீரோவில் இப்படி எடுத்து அடுக்கி வைத்தால் கூட தரித்திரம் பிடிக்குமா? பீரோவில் வைக்கவே...

பீரோவில் துணிகளை அடுக்கி வைப்பதால் தரித்திரம் பிடிக்குமா? பீரோ என்றாலே அது துணிகள் அடுக்கி வைப்பதற்கு தானே. அதில் எப்படி தரித்திரம் பிடிக்கும் என்ற சந்தேகம் எல்லோருக்கும் வரும். ஆனால் இப்படிப்பட்ட துணிகளை...

விடாப்பிடியாக தினமும் கோவிலுக்கு இப்படி சென்றால், அந்த தெய்வம் தினம் தினம் உங்களுடனே, உங்கள்...

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று சொல்லுவார்கள். மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தினம் தினம் கோவிலுக்கு சென்று இறை வழிபாடு செய்ய வேண்டும். பெண்களுக்கு இதில் மாதவிலக்கு நாட்கள் மட்டும் விதிவிலக்கு. மாதவிலக்கு...
pray

தினமும் கடவுளிடம் இந்த 1 வார்த்தையை மட்டும் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தால்,...

மனிதர்கள் அறிந்தே கெட்டதை செய்தாலும் அதை மன்னிக்கக் கூடிய குணம் கொண்டவர் கடவுள். ஒருவர் செய்யக்கூடிய கெட்டதை உணர்ந்து, திருந்த வேண்டும் என்று தான் தெய்வம் நினைக்கும். தவிர, ஒரு உயிரை தண்டிக்க...
theer

இந்த ஒரு பொருளை உங்கள் வீட்டில் வாங்கி வைத்தால் போதும். ரொம்ப நாளா பைக்...

ஆண்களாக இருக்கட்டும், பெண்களாக இருக்கட்டும். நிறைய பேருக்கு சொந்தமாக இருசக்கர வாகனம் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சில பேருக்கு கார் வாங்க வேண்டும் என்ற ஆசை கூட இருக்கும். சில...
poojai

இந்த ஆன்மீக குறிப்புகளை சரியாக பின்பற்றி வர எப்பொழுதும் உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்

வீட்டில் செல்வம் தங்க பல வழிகள் உள்ளது அதிலும் சில வாஸ்து முறைப்படி சில விஷயங்களை செய்து வந்தால் வாழ்வில் பல நன்மைகள் நடக்கும் என்பதை கண் கூடாக பார்க்க முடியும்   வீட்டு...
pooja-room-kula-dheivam

நேர்த்திக்கடனை செய்யாமல் விட்டுவிட்டால் தெய்வக்குத்தம் உண்டாகுமா? தீராத குடும்ப கஷ்டம் தீர, தெய்வ குத்தத்திலிருந்து...

வார்த்தையிலேயே உள்ளது. நேர்த்திக் கடன். கடன் என்றால் என்ன. வாங்கியதை நாம் திருப்பிக் கொடுத்து தானே ஆக வேண்டும். நேர்த்திக்கடனையும் செய்யாமல் விட்டு விட்டால், தெய்வ குற்றம் நிச்சயம் வரும். எந்த தெய்வமும்...
vishnu-vilakku

இறைவனை எப்போதும் நினைத்திருப்பது பக்தியா? எது உண்மையான பக்தி என்று தெரியுமா? இந்த கதையை...

உண்மையான பக்தி எது? என்று பல சமயங்களில் பலருக்கும் கேள்வி எழுந்திருக்கும். எப்போதும் இறைவனுக்கு பூஜை செய்து கொண்டிருப்பவர்கள் மத்தியில் தான், இறைவனே இல்லை என்று கூறுபவர்களும் உண்டு. இறைவனுடைய பெயரை உச்சரித்துக்...
temple-prayer

மறந்தும் இனி இந்த 7 ஆன்மீக பாவங்களை செய்து விடாதீர்கள்! பலருக்கு தெரியாத ஆன்மீக...

சில விஷயங்கள் கோவிலுக்கு செல்லும் பொழுது தீர்ந்து போகிறது. ஆனால் சில விஷயங்கள் கோவிலுக்கு சென்றால் தான் நம்மை ஆட்கொள்ளவும் துவங்குகிறது. ஆன்மீகம் என்பது ஒரு புரியாத புதிராக இருந்து வருகிறது. கல்லை...
pooja-bell-food

வீட்டில் சாப்பிடும் பொழுது பூஜை அறையில் இந்த தவறை மட்டும் செய்யக்கூடாது! தெரியாம கூட...

சாப்பிடும் பொழுது பொதுவாக சில விஷயங்களை செய்யக்கூடாது என்கிற சாஸ்திரங்கள் உண்டு. குறிப்பாக ஒருவர் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது பூஜை அறையில் செய்யக்கூடாத விஷயங்களும் உண்டு. சாப்பிடும் பொழுது கையை கீழே...
temple-buddhar

உங்களுடைய வாழ்வில் எது தேவையானது? எது தேவை இல்லாதது? என்பதை எப்படி அறிந்து கொள்வது...

நம் வாழ்வில் நமக்கு எது தேவையானது? எது தேவையில்லாதது? என்ற பகுத்துப் பார்க்கும் அறிவு இல்லாமல் போவதால் மட்டுமே துன்பங்களை இன்றும் தேவையில்லாமல் சுமந்து கொண்டு நடந்து கொண்டிருக்கிறோம். ஆறறிவுள்ள மனிதன் இதை...
poojai

நீங்கள் செய்த பூஜை நல்ல பலன் கொடுக்க, இந்த ஆன்மீக குறிப்புகளை சரியாக பின்பற்றி...

ஒவ்வொருவரும் இறைவனை நினைத்து பலவித பூஜைகளை செய்து வருகிறார்கள். ஆனால் ஒரு சிலருக்கு அவை நல்ல பலனை கொடுக்கின்றன. ஒரு சிலருக்கோ எந்த வித மாற்றமும் இல்லாமல் அவர்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் தொடர்ந்து...
Sivan Temple

சிவனுக்கு பிடித்த 8! இந்த எட்டு விஷயங்களை பின்பற்றினால் உங்களை வெல்ல எவராலும் முடியாது...

சிவனுக்கு பிடித்த இந்த எட்டு விஷயங்கள் வாழ்க்கையில் எவர் ஒருவர் கடைபிடித்து வருகிறாரோ அவர்களுக்கு தோல்வி என்பதே கிடையாது! சில விஷயங்கள் செய்து முடித்த பிறகு தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று நமக்கு தோன்றும். செய்யும்...
kovil

என்னதான் கடவுள் மீது தீராத பக்தி வைத்திருந்தாலும், நம்மையும் அறியாமல் சில தவறுகளை செய்து...

ஒவ்வொரு மனிதனும் தங்கள் வாழ்க்கையில் பல கட்டங்களில் பலவித பிரச்சினைகளை சமாளித்து வருகிறான். ஒரு சில நேரங்களில் அவனையும் மீறி மனதிற்கு வேதனையாக இருக்கும் பொழுது பலரும் தங்களை தெளிவுபடுத்திக்கொள்ள செல்லும் ஒரே...

ஆன்மீகத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான ஆன்மீக...

சிலருக்கு தெய்வ வழிபாட்டின் மீது அதிகமாக ஈடுபாடு இருக்கும். அவர்கள் இறைவனுக்காக செய்யக்கூடிய சின்ன சின்ன வேலைகளை கூட பார்த்து பார்த்து செய்வார்கள். தவறியும் சாஸ்திரம் தவறி எதையும் செய்யக்கூடாது என்று நினைப்பார்கள்....

சமூக வலைத்தளம்

643,663FansLike