Tag: Aanmeega thagaval in Tamil
பூஜையில் முழு பலனை பெற பரிகாரம்
இறைவனை நினைத்து, பூஜை அறையில், பூஜை செய்யும் போது அந்த பூஜையில் எந்த ஒரு குறையும் இருக்கக் கூடாது. அது மட்டுமல்லாமல் பூஜையில் நாம் அறியாமல் செய்யும் தவறுகளின் மூலம் எந்த ஒரு...
தெய்வங்களை வணங்குவதில் இருக்கும் சூட்சம முறை
ஆண் தெய்வங்களான பெருமாள் கோவில், சிவன் கோவில், முருகன் கோவில், பிள்ளையார் கோவில், இப்படிப்பட்ட கோவில்களுக்கும் செல்கின்றோம். பெண் தெய்வங்களான அம்பாள் கோவில்களுக்கும் செல்கின்றோம். இப்படி ஆண் தெய்வங்களுக்கு என்று சில கோவில்கள்...
இன்று மாலை 7 மணியை யாரும் தவற விடாதிங்க. ஏழேழு ஜென்ம ஆசையை நிறைவேற்றிக்...
ஏழேழு ஜென்மம், 7, இந்த 7 என்ற எண்ணிற்கும் இன்றைய நாளிற்கும் என்ன சம்பந்தம். இன்றைக்கு காலை காலண்டரை கிழக்கு போது கவனித்தீர்களா. இன்று 7.7.2023. 7 7 7 என்ற நம்பர்...
அட காசு கொடுக்காம தானே கிடைக்குது! அப்படின்னு இந்த 5 பொருட்களை யார் கையில்...
சில பேர் நினைப்பார்கள். காசு கொடுக்காமல் வரக்கூடிய பொருட்களை எல்லாம் வாங்கி நம் வீட்டில் வைத்து பயன்படுத்தலாம் என்று. ஓசிலதான வருது. அதை ஏன் வேண்டாம் என்று சொல்லணும். அப்படி கிடையாது. சில...
துணிகளை பீரோவில் இப்படி எடுத்து அடுக்கி வைத்தால் கூட தரித்திரம் பிடிக்குமா? பீரோவில் வைக்கவே...
பீரோவில் துணிகளை அடுக்கி வைப்பதால் தரித்திரம் பிடிக்குமா? பீரோ என்றாலே அது துணிகள் அடுக்கி வைப்பதற்கு தானே. அதில் எப்படி தரித்திரம் பிடிக்கும் என்ற சந்தேகம் எல்லோருக்கும் வரும். ஆனால் இப்படிப்பட்ட துணிகளை...
கோவிலுக்கு செல்லும்போது இந்த ஒரு தவறை செய்தால், நீங்கள் சாமி கும்பிட்ட பலன் கிடைக்காது....
இன்னைக்கு யாருமே ஒரு கோவிலுக்கு போறீங்க அப்படின்னா, ஆன்மீக சிந்தனையோடு செல்வது கிடையாது. டூர் போவது போல தான் கோவிலுக்கு போகக்கூடிய பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு வருகிறது. சுற்றுலா பயணம் சென்று...
பூஜை அறையில் விளக்கு ஏற்றும் போது இந்த ஒரு தவறு மட்டும் நடக்கவே கூடாது....
பூஜை அறையில் நாம் செய்யும் சில விஷயங்கள் நமக்கு நல்ல பலன்களை கொண்டு வந்து சேர்க்கும். அதேசமயம் அறியாமல் நாம் செய்யக்கூடிய தவறுகள் சின்ன சின்ன கஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கலாம். நிறைய...
ரோட்டில் காசு கிடைத்தால், அதிர்ஷ்டமா? துரதிருஷ்டமா? கீழே கிடக்கும் காசை எடுத்துக்கலாமா? கூடாதா? இந்த...
சில சமயங்களில் வீதியில் நாம் நடந்து செல்லும் போது நமக்கு கீழே காசு கிடைக்கும். அந்த காசை எடுக்கலாமா வேண்டாமா என்ற சந்தேகம் சில பேருக்கு இருக்கும். சில பேர் அந்த காசை...
இந்த ஆன்மீக குறிப்புகளை சரியாக பின்பற்றி வர எப்பொழுதும் உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்
வீட்டில் செல்வம் தங்க பல வழிகள் உள்ளது அதிலும் சில வாஸ்து முறைப்படி சில விஷயங்களை செய்து வந்தால் வாழ்வில் பல நன்மைகள் நடக்கும் என்பதை கண் கூடாக பார்க்க முடியும் வீட்டு...
நேர்த்திக்கடனை செய்யாமல் விட்டுவிட்டால் தெய்வக்குத்தம் உண்டாகுமா? தீராத குடும்ப கஷ்டம் தீர, தெய்வ குத்தத்திலிருந்து...
வார்த்தையிலேயே உள்ளது. நேர்த்திக் கடன். கடன் என்றால் என்ன. வாங்கியதை நாம் திருப்பிக் கொடுத்து தானே ஆக வேண்டும். நேர்த்திக்கடனையும் செய்யாமல் விட்டு விட்டால், தெய்வ குற்றம் நிச்சயம் வரும். எந்த தெய்வமும்...
இறைவனை எப்போதும் நினைத்திருப்பது பக்தியா? எது உண்மையான பக்தி என்று தெரியுமா? இந்த கதையை...
உண்மையான பக்தி எது? என்று பல சமயங்களில் பலருக்கும் கேள்வி எழுந்திருக்கும். எப்போதும் இறைவனுக்கு பூஜை செய்து கொண்டிருப்பவர்கள் மத்தியில் தான், இறைவனே இல்லை என்று கூறுபவர்களும் உண்டு. இறைவனுடைய பெயரை உச்சரித்துக்...
மறந்தும் இனி இந்த 7 ஆன்மீக பாவங்களை செய்து விடாதீர்கள்! பலருக்கு தெரியாத ஆன்மீக...
சில விஷயங்கள் கோவிலுக்கு செல்லும் பொழுது தீர்ந்து போகிறது. ஆனால் சில விஷயங்கள் கோவிலுக்கு சென்றால் தான் நம்மை ஆட்கொள்ளவும் துவங்குகிறது. ஆன்மீகம் என்பது ஒரு புரியாத புதிராக இருந்து வருகிறது. கல்லை...
வீட்டில் இருக்கும் குப்பையை பற்றி சாஸ்திரம் என்ன கூறுகிறது தெரியுமா? இது தெரிஞ்சா இனி...
வீட்டில் இருக்கும் குப்பை குடும்பத்திற்கு தரித்திரத்தை ஏற்படுத்தும் என்பது சாஸ்திர உண்மையாகும். வீடு குப்பையாக இருந்தால் குடும்பம் விளங்காமல் போய்விடும் என்று அனைவரும் அறிந்தது தான். இதனால் ரெண்டு வேளையும் கூட்டிப் பெருக்கி...
உங்களுடைய வாழ்வில் எது தேவையானது? எது தேவை இல்லாதது? என்பதை எப்படி அறிந்து கொள்வது...
நம் வாழ்வில் நமக்கு எது தேவையானது? எது தேவையில்லாதது? என்ற பகுத்துப் பார்க்கும் அறிவு இல்லாமல் போவதால் மட்டுமே துன்பங்களை இன்றும் தேவையில்லாமல் சுமந்து கொண்டு நடந்து கொண்டிருக்கிறோம். ஆறறிவுள்ள மனிதன் இதை...
சிவனுக்கு பிடித்த 8! இந்த எட்டு விஷயங்களை பின்பற்றினால் உங்களை வெல்ல எவராலும் முடியாது...
சிவனுக்கு பிடித்த இந்த எட்டு விஷயங்கள் வாழ்க்கையில் எவர் ஒருவர் கடைபிடித்து வருகிறாரோ அவர்களுக்கு தோல்வி என்பதே கிடையாது! சில விஷயங்கள் செய்து முடித்த பிறகு தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று நமக்கு தோன்றும். செய்யும்...
என்னதான் கடவுள் மீது தீராத பக்தி வைத்திருந்தாலும், நம்மையும் அறியாமல் சில தவறுகளை செய்து...
ஒவ்வொரு மனிதனும் தங்கள் வாழ்க்கையில் பல கட்டங்களில் பலவித பிரச்சினைகளை சமாளித்து வருகிறான். ஒரு சில நேரங்களில் அவனையும் மீறி மனதிற்கு வேதனையாக இருக்கும் பொழுது பலரும் தங்களை தெளிவுபடுத்திக்கொள்ள செல்லும் ஒரே...
வாரத்தில் ஒரே 1 நாள் இந்த சின்ன விளக்கை ஏற்றி வைத்தால் போதும். வீடு...
நம்முடைய வீட்டில் சந்தோஷம் நிறைவாக நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றால் தினந்தோறும் தீபவழிபாடு மிக மிக நல்லது. ஆனால், இதில் இருக்கும் உண்மை நம்மில் நிறையப் பேருக்குத் தெரிவதே கிடையாது. விளக்கு ஏற்றுவதற்கு...
ஒரே ஒரு முறை இந்த பால் அபிஷேகத்தை செய்துவிட்டால், வாழ்க்கையில் கஷ்டத்தைக் கொடுக்கும் தவறான...
நம்முடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக, நாம் சிந்தித்து எடுக்கக்கூடிய முடிவுகள் நமக்குச் சாதகமாக அமைய வேண்டும். சிலர் எடுக்கக்கூடிய முடிவுகள் ஆரம்பத்தில் சாதகமாக அமைந்தாலும், போகப்போக பாதகமாக முடிந்துவிடும். நாம் எதை நல்லது என்று...
ஆன்மீகத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான ஆன்மீக...
சிலருக்கு தெய்வ வழிபாட்டின் மீது அதிகமாக ஈடுபாடு இருக்கும். அவர்கள் இறைவனுக்காக செய்யக்கூடிய சின்ன சின்ன வேலைகளை கூட பார்த்து பார்த்து செய்வார்கள். தவறியும் சாஸ்திரம் தவறி எதையும் செய்யக்கூடாது என்று நினைப்பார்கள்....
அறிவோம் ஆன்மீகம்: இறைவனை கையெடுத்து வணங்குவதில் இருக்கக்கூடிய அர்த்தம் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா?
இறைவனை நாம் கையெடுத்து வணங்குவதில் இருக்கக்கூடிய அர்த்தம் என்ன என்பதைப் பற்றியும், நாம் அறியாத ஆன்மீக ரீதியான இன்னும் சில குறிப்புகளை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்....