Home Tags Aanmeega thagaval tamil tips

Tag: Aanmeega thagaval tamil tips

poojai

செய்யும் பூஜையில் முழுமையான பலனை பெற பரிகாரம்

தன்னுடைய பிள்ளை நன்றாக இருக்க வேண்டும் என்று தாய் தினம்தோறும் சாமி கும்பிடுவாங்க. தன்னுடைய கணவர் நன்றாக இருக்க வேண்டும் என்று மனைவி தினம் தோறும் சாமி கும்பிடுவாங்க. இப்படித்தான் நம் மனசுக்கு...
god1

சுவாமி பெயர் வைத்திருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக குறிப்பு

நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு ஏதோ ஒரு வேண்டுதலின் காரணமாக சுவாமியின் பெயரை வைத்திருப்போம். நம் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு கூட சில சுவாமிகளின் நாமத்தில், பெயர் இருக்கும். உதாரணத்திற்கு ஐயப்பன், முருகன், கணேசன்,...
food

சாப்பிடும் சாப்பாட்டில் அடிக்கடி முடி விழுதா? இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீத விளைவுகள் ஏற்பட்டு...

சாப்பாட்டில் முடி விழுவதற்கு இரண்டு காரணம் இருக்கிறது. கவன குறைவு ஒரு காரணம். கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை ஆற்றலை இந்த முடியின் மூலம் நம்முடைய வயிற்றுக்குள் அனுப்ப முடியும்‌. நெகட்டிவ் எனர்ஜி ஒரு...
sugar

அட காசு கொடுக்காம தானே கிடைக்குது! அப்படின்னு இந்த 5 பொருட்களை யார் கையில்...

சில பேர் நினைப்பார்கள். காசு கொடுக்காமல் வரக்கூடிய பொருட்களை எல்லாம் வாங்கி நம் வீட்டில் வைத்து பயன்படுத்தலாம் என்று. ஓசிலதான வருது. அதை ஏன் வேண்டாம் என்று சொல்லணும். அப்படி கிடையாது. சில...
sivan-2

சிவன் கோவிலுக்கு இந்த ஒரு பொருளை தானமாக வாங்கி கொடுத்தால் போதும். சிவபெருமானின் பரிபூரண...

எல்லோருக்கும் அப்பன் அந்த சிவன். அவன் அருளை பெறுவதற்கு நாம் எந்த பொருளை தானம் கொடுக்க வேண்டும். எம்பெருமானுக்கே நாம் தானம் செய்வதா. என் அப்பனே! என் ஐயனே! என்று இரண்டு ஒரு...
ramar-food

இரண்டெழுத்து மந்திரம் சமைக்காமலேயே சோறு போடுமா? நல்ல கதையா இருக்கே!

சிலர் இறைவனே கதி என்று அமர்ந்து கொண்டு இருப்பார்கள். எந்த வேலையும் செய்யாமல் கடவுள் காப்பாற்றுவார் என்று அவரின் திருவடியை பணிந்து மனம் முழுவதுமாக ஆன்மீகத்திலேயே ஈடுபட்டிருக்கும் இவர்களை பார்த்து, சிலர் நீ...
thambulam

சுமங்கலி பெண்கள் வாங்க கூடாத தானம் எது? இந்த தானத்தை வாங்கினால் வரக்கூடிய பிரச்சினைகள்...

இன்றைய சூழ்நிலையில் பரிகாரங்கள் செய்வதும், தான தர்மங்கள் கொடுப்பதும், பெரிய அளவில் எல்லோராலும் பின்பற்றக் கூடிய ஒரு விஷயமாகிவிட்டது. திருமணம் நடக்கவில்லை. குழந்தை பாக்கியம் தள்ளிப் போகின்றது. ஜாதக கட்டத்தில் தோஷம் என்றால்...
vishnu-vilakku

இறைவனை எப்போதும் நினைத்திருப்பது பக்தியா? எது உண்மையான பக்தி என்று தெரியுமா? இந்த கதையை...

உண்மையான பக்தி எது? என்று பல சமயங்களில் பலருக்கும் கேள்வி எழுந்திருக்கும். எப்போதும் இறைவனுக்கு பூஜை செய்து கொண்டிருப்பவர்கள் மத்தியில் தான், இறைவனே இல்லை என்று கூறுபவர்களும் உண்டு. இறைவனுடைய பெயரை உச்சரித்துக்...
temple-buddhar

உங்களுடைய வாழ்வில் எது தேவையானது? எது தேவை இல்லாதது? என்பதை எப்படி அறிந்து கொள்வது...

நம் வாழ்வில் நமக்கு எது தேவையானது? எது தேவையில்லாதது? என்ற பகுத்துப் பார்க்கும் அறிவு இல்லாமல் போவதால் மட்டுமே துன்பங்களை இன்றும் தேவையில்லாமல் சுமந்து கொண்டு நடந்து கொண்டிருக்கிறோம். ஆறறிவுள்ள மனிதன் இதை...
poojai

நீங்கள் செய்த பூஜை நல்ல பலன் கொடுக்க, இந்த ஆன்மீக குறிப்புகளை சரியாக பின்பற்றி...

ஒவ்வொருவரும் இறைவனை நினைத்து பலவித பூஜைகளை செய்து வருகிறார்கள். ஆனால் ஒரு சிலருக்கு அவை நல்ல பலனை கொடுக்கின்றன. ஒரு சிலருக்கோ எந்த வித மாற்றமும் இல்லாமல் அவர்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் தொடர்ந்து...
poojai

இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுடன் தெய்வங்கள் வாழ்கிறது என்று தான் அர்த்தம்.

தெய்வங்கள் இல்லாத ஒரு இடம் என்று இந்த உலகத்தில் எதுவுமே கிடையாது. கண்ணுக்கு தெரிந்த கண்ணுக்குத்தெரியாத அண்டத்தில் கூட இந்த இறை சக்தி முழுமையாக நிறைவாக தான் இருக்கிறது. அதனால் தான் இந்த...
gajalakshmi-cash

16 நாட்கள் கோவிலுக்கு இந்த 1 பொருளை தானமாகக் கொடுத்தால் போதும். கழுத்தை நெறிக்கும்...

நம்முடைய வாழ்க்கையில் சுபிட்சம் நிலைத்து இருக்க வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்கள் சந்தோஷமாக இருக்கவேண்டும். செல்வம் நம் கையை விட்டு நழுவி வெளியே செல்லக்கூடாது. செய்யக்கூடிய பரிகாரங்களுக்கு கைமேல் பலன் கிடைக்க வேண்டும். கடன்...

பழைய காலண்டரில் இருக்கும் சுவாமி படங்களை வெளியே தூக்கிப் போட மனசு வரவில்லையா? என்ன...

இறைபக்தி அதிகமாக இருப்பவர்களுக்கு இது போல் சுவாமி படங்கள் இருக்கும் காலண்டர்களை வெளியில் தூக்கி போட மனம் வருவதில்லை. சாமி படம் எந்த உருவத்தில் இருந்தாலும், அதற்கும் ஒரு சக்தி உண்டு. இறை...
guru-shishya-butterfly

உங்களால் மட்டும் எல்லாரையும் போல சந்தோஷமாக இருக்க முடியலையா? அப்படி என்றால் நீங்கள் இந்த...

எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது நாம் மட்டும் சோகமாக இருப்பது ஏன்? என்ற கேள்வி பலருக்கும் பல நேரங்களில் மனதிற்குள் எழுந்திருக்கும். மகிழ்ச்சி என்பது எதை சார்ந்து இருக்கிறது என்பது தெரிந்து கொள்ள...
siruvapuri-murugan-marraige

திருமணமான வீட்டில் உடனடியாக செய்யக்கூடாத 3 தவறுகள் என்னென்ன? இந்த தவறுகளை செய்தால் வீட்டில்,...

சாஸ்த்திரம் சொல்லியும் சில தவறுகளை நாம் அறிந்து, மீறுவது கிடையாது. அறியாமல் செய்வது நமக்கு, பிற்காலத்தில் பிரச்சினையைத் தந்து விடுகின்றது. அந்த வரிசையில், திருமணமான வீட்டில், முதல் 6 மாதத்திற்கு நாம் அடுத்தடுத்து...
vilakku-cash

விளக்கு வைத்த பின்னர் அவசர தேவைக்கு கூட இதை மட்டும் செய்து விடாதீர்கள்!

விளக்கு வைத்த பின்னர் ஒரு சில பொருட்களை யாருக்கும் கொடுக்க கூடாது என்பது சாஸ்திர நியதி. அதில் முக்கியமாக இருப்பது பணம். ஒரு வீட்டில் விளக்கு வைத்த பின்னர் பணம் கொடுக்கல் வாங்கல்...
bathing-eating-nandhi-siva

நாம் தினமும் மூன்று வேளை சாப்பிட்டு, ஒருவேளை மட்டும் குளிப்பதற்கு யார் காரணம் என்று...

நாம் அன்றாட வாழ்க்கையில் தினமும் மூன்று வேளை சாப்பிடுகிறோம். அதைப் போல் ஒருவேளை மட்டும் குளித்து விடுகிறோம். ஆனால் இது சரியான முறை அல்ல. மனிதர்களுக்கு இறைவன் போதித்தது வேறு. இதை எம்பெருமான்...
ramar

நல்லதை படைத்த அந்த ஆண்டவன், எதற்காக, இந்த பூமியில் கெட்டதையும் படைத்தான்?

சில கேள்விகளுக்கு, நாம் என்ன தான் சிந்தித்தாலும் அதற்கான விடையை முழுமையாக 'தெரிந்து' கொள்ள முடியாது. ஆனால், ஆனால் அந்த கேள்விகளுக்கான விடையை 'புரிந்து' கொள்ள முடியும். அப்படிப்பட்ட ஒரு கேள்விக்கு தான்,...
mahalakshmi-temple

உங்களுக்காக சில ரகசிய ஆன்மீக குறிப்புகள்.

ஆன்மிகத்தை பொருத்தவரை சில பரிகாரங்களை முறையாகச் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. அதிலும் சில சூட்சம ரகசியங்கள் அடங்கியுள்ளன. நாம் பரிகாரங்களை செய்யும்போது அவை...
temple

பல பிரச்சனைகளை சுலபமாக தீர்க்க, ஆன்மீகம் சம்பந்தப்பட்ட, ஆச்சரியப்பட வைக்கும் ஒருவரி பரிகாரங்கள்.

ஒருவருக்கு ஏற்படும் எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் சுலபமாக தீர்க்க சின்ன சின்ன வழிமுறைகள் இருக்கும். 'இப்படி செய்தால் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று ஒருவரியில் கூறிவிடலாம்'. அப்படிப்பட்ட சில வழிமுறைகள் நம்முடைய பல பெரிய...

சமூக வலைத்தளம்

643,663FansLike