Home Tags Amavasai pariharangal Tamil

Tag: Amavasai pariharangal Tamil

amavasai3

17.6.2023 ஆனி அமாவாசை அன்று, மாலை இந்த 3 பொருட்களை ஒன்றாக பூஜை அறையில்...

வரும் சனிக்கிழமை 17.6.2023 ஆம் தேதி இந்த ஆனி அமாவாசை வருகின்றது. இந்த அமாவாசை மிக மிக சிறப்பு வாய்ந்த நாளாக சொல்லப்பட்டுள்ளது. அன்றைய தினம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி தர்ப்பணம்...
amavasai

நாளை வைகாசி அமாவாசை! இந்த 3 தானங்களை உங்கள் கையால் செய்து விட்டால் போதும்....

அமாவாசை என்றதுமே நம் நினைவுக்கு வருவது பித்ருக்கள் வழிபாடு. அடுத்ததாக செய்ய வேண்டியது குலதெய்வத்தின் வழிபாடு. இந்த இரண்டு வழிபாட்டையும் சரிவர அமாவாசை தினத்தில் யார் செய்து வருகிறார்களோ, அவர்களுடைய குடும்பத்திற்கு நிச்சயமாக...
Chithirai amavasai

அமாவாசையும், சூரிய கிரகணமும் சேர்ந்து வரும் ஏப்ரல் 20 அன்று இதை எல்லாம் செய்தால்...

முன்னோர்களின் வழிபாட்டுக்குரிய சிறப்பு நாளாக அமாவாசை திதி விளங்குகிறது. பொதுவாக அனைத்து மாதங்களில் இந்த அமாவாசை திதி வந்தாலும் சித்திரை மாதத்தில் வருகின்ற இந்த அமாவாசையானது வைஷாக அமாவாசை என அழைக்கப்படுகிறது. புதிதாக...
amavasai

பணம் உங்களைத் தேடி வரும். நாளை அமாவாசை அன்று உள்ளங்கையில் இந்த ஒரு பொருளை...

தீபாவளிக்கு மறுநாள் இந்த அமாவாசை தினம் வருகின்றது. அதிலும் சூரிய கிரகணம் வரவருக்கின்ற ஒரு அரிய நாள் இது. இந்த தினத்தில் நாம் செய்ய வேண்டிய ஒரு சின்ன பரிகாரத்தை தான் இந்த...
aani-amavasai

முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் போது ஒருபோதும் இந்த தவறை செய்யாதீங்க. இந்த சின்ன தவறு...

ஒருவர் இருக்கும் போதே அவர்களை நல்லவிதமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இறந்த பிறகு அவர்களை அதைவிட ஒரு படி மேலே தான் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏன்னெனில் இறந்த பிறகு ஆத்மாவாக மாறி,...
amavasai3

நாளை சித்திரை மாத அமாவாசை! கடன் பிரச்சினையை கச்சிதமாக சரிசெய்ய ஒரு கைப்பிடி கல்...

தமிழ் மாதம் பிறந்து நாளைய தினம் முதல்முறையாக அமாவாசைதிதி வருகிறது. இந்த அமாவாசை தினத்தில் நம் வீட்டில் இருக்கக்கூடிய கடன் பிரச்சனைகள் தீர, சுலபமான முறையில் கல்லுப்பு பரிகாரத்தை எப்படி செய்வது என்பதைப்...
amavasai2

பங்குனி அமாவாசையில் ஏற்றப்படும் இந்த 4 தீபங்கள் உங்கள் வாழ்க்கையில் தடைபட்டுக் கொண்டிருக்கும் காரியங்கள்...

ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்வில் தீர்க்க முடியாத பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. இந்த ஒரு காரியம் தடையில்லாமல் நடந்துவிட்டால் எனது வாழ்க்கையே மாறிவிடும், நமது வாழ்வில் எல்லையற்ற சந்தோஷத்தை நாம் அடையப் போகிறோம் என்று...
amavasai-kuladheivam

வீட்டில் தொடர்ந்து நல்ல காரியங்கள் நடக்க, வற்றாத செல்வவளம் பெருக, நாளை பங்குனி மாத...

அமாவாசை தினம் என்றாலே அது குலதெய்வ வழிபாட்டிற்கும், முன்னோர்கள் வழிபாட்டிற்கும் உரிய நாளாக தான் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பங்குனி மாதம் வரக்கூடிய அமாவாசை அன்று, நம்முடைய முன்னோர்களையும் குல தெய்வத்தையும்...
amavasai

தீராத துன்பம் தீர, கண் திருஷ்டி அகல அமாவாசை அன்று செய்ய வேண்டிய சிறப்பு...

அமாவாசை என்றாலே எப்போதும் புனித நாளாக பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் விரதம் இருந்து பூஜை செய்து முன்னோர்களை வழங்குவது என்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம். அவ்வாறு ஐப்பசி மாதம் நவம்பர் 4ஆம் தேதி வரும்...
amavasai

அமாவாசை தோறும் இந்த ஒரு விஷயத்தை செய்து வந்தாலே போதும். மாதத்தில் 30 நாளும்...

இந்த கண் திருஷ்டிக்கு மட்டும் ஆயுசு முழுக்க நமக்காக நாம் சில பரிகாரங்களை செய்து கொண்டே இருக்க வேண்டும். கண் திருஷ்டிக்காக ஒரே ஒருமுறை பரிகாரத்தை செய்து விட்டு விட்டு விட்டால் அது...
amavasai

நாளை புதன்கிழமையோடு சேர்ந்து வரும் புரட்டாசி அமாவாசை. பொன்னும் பொருளும் குவிய, கழுத்தை நெரிக்கும்...

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட மகத்துவம் கொண்ட புதன்கிழமை அன்று புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை தினம் வருகின்றது. இந்த அற்புதம் வாய்ந்த நாளில் எல்லோரும் தங்களுடைய முன்னோர்களை...
amavasai

அமாவாசை நாளில் உங்கள் வீட்டில் மறக்காமல் இவற்றை செய்திடுங்கள். கண் திருஷ்டி, கடன் தொல்லை...

மாதுர்காரகனாகிய சந்திரனும், பிதுர்காரனாகிய சூரியனும் ஒரே நேர்கோட்டில் இணையும் காலமே அமாவாசை எனப்படும். இந்நாளில் இயற்கைச் சூழலான வெப்பம் மற்றும் காற்று ஏற்றத்தாழ்வுடனே இருக்கும். இன்று நமது வீட்டின் வாசலில் எள், தண்ணீருக்காக...
amavasai

இன்று அமாவாசை. உங்கள் வீட்டில் இந்த 2 பொருட்களை மட்டும் சேர்த்து இப்படி வைத்து...

நீண்ட நாட்களாக வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருபவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். வீட்டில் சுபகாரியங்கள் நடப்பதற்கு நிறைய தடைகள் உள்ளது, எந்த ஒரு நல்ல விஷயத்தை தொடங்கினாலும் அது...
amavasai

அமாவாசை அன்று இந்த தூபம் போட்டால், வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் வெளியேற்றப்படும்....

அமாவாசை தினத்தன்று நல்ல சக்திகளின் நடமாட்டமும் ஆதிக்கமும் எந்த அளவிற்கு உள்ளதோ, அதே அளவிற்கு கெட்ட சக்திகளின் நடமாட்டமும் அதிகமாக தான் இருக்கும். நம்முடைய வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியான எதிர்மறை ஆற்றலை...
amavasai3

அமாவாசைக்கு மறுநாள் இதை மட்டும் செய்தால் போதும். கடுமையான கடன் கரையத் தொடங்கும். கஷ்டங்கள்...

இன்றைய சூழ்நிலையில் நமக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சனைகள் படிப்படியாக உயர்ந்து கொண்டே தான் செல்கிறதே தவிர, குறைந்தபாடில்லை. இந்த கடன் பிரச்சனையிலிருந்து எப்படிதான் வெளிவருவது என்று குழம்பி கொண்டிருப்பவர்களுக்கு தாந்திரீக ரீதியான ஒரு...
amavasai-kuladheivam

அமாவாசையில் குலதெய்வ பூஜை வீட்டிலேயே எளிதாக எப்படி செய்வது? அமாவாசை வழிபாடு இப்படி செய்தால்...

ஒவ்வொரு அமாவாசைக்கும் இந்த பிரபஞ்சம் முழுவதும் விசேஷமான சக்திகள் நிறைந்து காணப்படும் என்பது நியதி. அமாவாசை போல பௌர்ணமியிலும் பிரபஞ்ச சக்தி அதிகரித்து காணப்படும். அமாவாசையில் வழிபடும் வழிபாட்டு முறைகள் விசேஷமான பலன்களைத்...
amavasai

அமாவாசை அன்று முன்னோர்களுக்கு படைத்த சாதனை ஒருபோதும் இப்படி செய்யவே கூடாது.

அமாவாசை! நம்முடைய முன்னோர்களின் வழிபாட்டிற்கு மிக மிக உகந்த நாள் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். அமாவாசையில் முன்னோர்களை நினைத்து செய்யும் பூஜை வழிபாட்டு முறையினை பற்றி அனைவரும்...
vellam-amavasai

இதுவரை நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்க இன்று அமாவாசை இரவு வீட்டு வாசலில்...

ஒவ்வொரு அமாவாசை நாட்களிலும் பிரபஞ்சத்தில் நல்ல அதிர்வலைகள் உச்சத்தில் இருக்கும் என்று சொல்வார்கள். இன்று நாம் செய்யும் ஒவ்வொரு விஷயமும் எளிதாக பலிதமாகும். அமாவாசை தினங்களில் திருஷ்டி கழிப்பது, பரிகாரம் செய்வது போன்ற...
amavasai

அமாவாசை தினத்தில் பெண்கள் 1 சொம்பு தண்ணீரை வீட்டில் இப்படி வைத்தால் போதும். முன்னோர்களுக்கு...

நம்முடைய வீட்டில் கஷ்டங்கள் வருவதற்கு முன்னோர்களுடைய கோபமும் ஒரு காரணம் தான். முன்னோர்களுடைய கோபம் என்றால், அவர்கள் மனம் வருந்தி என்றைக்குமே நம்மை திட்டி சாபம் கொடுக்க மாட்டார்கள். ஆனால் நம்மை மறந்து...
amavasai-temple

உங்கள் வாழ்க்கையில் தீரவே தீராத எல்லா பிரச்சினைக்கும் தீர்வு பெற அமாவாசையில் கோவிலில் இதை...

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு விதமான பிரச்சினைகள் இருக்கும். சில பிரச்சனைகள் விரைவாக தானாகவே தீர்ந்து விடும். ஆனால் ஒரு சில பிரச்சினைகள் எவ்வளவு போராடினாலும் தீர்ந்த பாடில்லை என்கிற நிலைமை தான்...

சமூக வலைத்தளம்

643,663FansLike