Home Tags Athi varadhar Tamil

Tag: Athi varadhar Tamil

athi-varadhan

அத்தி வரதர் தொடர்பான வழக்கு – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 48 நாட்களாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற அத்தி வரதர் வைபவம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் இந்த 48 தினங்களில்...
athi-varadhar

அத்தி வரதர் கோயிலுக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு ஏன்? – விவரம் உள்ளே

கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக தமிழகம் மட்டுமல்லாது இந்திய நாடெங்கும் அதிகம் பேசப்பட்ட ஒரு விடயமாக இருந்தது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற அத்தி வரதர் வைபவம் தான். 40 ஆண்டுகளுக்கு...
athi-varadhar

அத்தி வரதர் வைபவத்தில் இத்தனை கோடிகள் வருமானமா? – பக்தர்கள் அதிர்ச்சி

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலின் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டிருந்த அத்திவரதர், 2019, ஜூன் 28-ம் தேதி அதிகாலை 2:30 மணியளவில் வெளியே கொண்டுவரப்பட்டார். ஜூலை 1-ம் தேதியிலிருந்து வசந்த...
varadhar

அத்தி வரதர் குளத்திற்குள் வைக்கப்பட்ட பின்பு நடந்த அதிசயம்

புராணத்தின் படி பிரம்மன் நடத்திய யாகத்தில் நெருப்பினால் ஏற்பட்ட வெப்பம் தகிக்க முடியாததால் தனது அத்தி வரதர் திருமேனிக்கு தினந்தோறும் 108 சங்கு தீர்த்த அபிஷேகம் செய்ய வேண்டும் என திருமால் கூறினார்....
athi-varadha

அனந்த சரஸில் சயனம் கொண்டார் அத்தி வரதர் – மேலும் விவரங்கள் இதோ

கடந்த ஒன்றரை மாதமாக உலகெங்கிலும் உள்ள ஆன்மீக அன்பர்கள் அதிகம் பேசப்பட்ட ஒரு விடயமாக 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற அத்தி வரதர் தரிசனம் இருந்தது. பக்தர்களுக்கான...
Athi-Varadar-perumal

அத்தி வரதர் இன்றிரவு இவ்வாறு தான் அனந்த சரஸ் குளத்திற்குள் செல்கிறார்

கடந்த 1979 ம் ஆண்டிற்கு பிறகு சரியாக 40 ஆண்டுகள் கழித்து கடந்த ஜூன் மாத இறுதியில் அத்திவரதர் அனந்தசரஸ் குளத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டார். பிறகு அத்தி வரதர் சிலை ஆகம விதிகள்...
varadhar-temple

அத்தி வரதர் குறித்த மற்றொரு வழக்கில் நீதிமன்றத்தின் பதில் இதோ

கடந்த ஒன்றரை மாதமாக உலகெங்கிலும் உள்ள ஆன்மீக அன்பர்களால் அதிகம் பேசப்பட்ட ஒரு விடயமாக 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற அத்தி வரதர் தரிசனம் இருந்தது. நேற்றைய...
varadhar

அத்தி வரதர் பெருமாளுக்கு கிடைத்த உண்டியல் வருமானம் எவ்வளவு தெரியுமா?

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற காஞ்சி அத்தி வரதர் தரிசனம் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நடைபெற்று ஆகஸ்ட் 16 என நேற்றைய தினம் முழுவதும் நிறைவடைந்தது. இன்றைய தினம் அத்தி வரதரை...
kanchi-athi-vardhar

நீருக்குள் அத்தி வரதர் சிலை கெடாமல் இருப்பதற்கான ரகசியம் என்ன தெரியுமா?

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்தில் இருந்து வெளியில் வரும் அத்தி வரதர் வைபவம் ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்களுக்கு நடைபெறுவது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் நடைமுறையாகும். அந்த வகையில் கடந்த...
athi-varadhar

நேற்றுடன் முடிந்தது அத்தி வரதர் தரிசனம் – இன்று திருகுளத்திற்குள் வைக்கப்படுகிறார்

மிக பழமையான வரலாறு மற்றும் ஆன்மீக சிறப்பு மிக்க கோயில்களை கொண்ட ஒரு நகரமாக காஞ்சிபுரம் இருக்கிறது. அந்த காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில், 40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம்...
athi-varadhan

இன்று அத்தி வரதர் தரிசனத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் – மேலும் பல முக்கிய தகவல்கள்

வேண்டியவர்களுக்கு வரங்களைத் தரும் வரதராஜ பெருமாள் என்கிற பெயரில் திருமால் அருள்புரியும் கோயில் தான் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் ஆகும். முற்காலத்தில் இந்தக் கோவிலின் மூலவர் சிலையாக பிரம்ம தேவரால் அத்தி...
athi-varadhar

இன்று அத்தி வரதர் தரிசனம் நிறைவு – ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

திருமால் பெருமைக்கு நிகர் ஏதுமில்லை என்பது அனைவரும் அறிந்ததே. தன்னை இகழ்பவர்களுக்கே வாரி வழங்கும் குணம் கொண்ட நாராயணாகிய திருமால் ஆத்மார்த்தமாக வழிபடும் பக்தர்களுக்கு எவ்விதக் குறைகளும் ஏற்படாமல் காப்பார் என்பதில் சந்தேகமில்லை....
kanchipuram

அத்தி வரதர் தரிசனம் நீட்டிக்கப்படுமா? – அமைச்சரின் பதில் இதோ

முற்காலத்தில் அத்திவரதர் வைபவம் என்பது தமிழ்நாட்டு பக்தர்கள் அதிலும் குறிப்பாக காஞ்சிபுரம், சென்னை நகர மக்கள் மட்டுமே அறிந்த ஒரு கோவில் விழாவாக இருந்தது. ஆனால் தற்போது தகவல் தொடர்பு வளர்ச்சியால் அற்புதமான...
athi-varadhar

இன்று அத்தி வரதர் தரிசனம் 8 மணி நேரம் ரத்து – மேலும் பல...

பக்தர்கள் வேண்டுகின்ற வரத்தை தரும் வரதராஜர் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் அருள்பாலிக்கிறார். வரலாற்று சிறப்புமிக்க காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலின் உண்மையான மூலவர் விக்கிரகம் தான் அத்தி மரத்தால் செய்யப்பட்ட அத்தி...
athi-varadhar

அத்தி வரதரின் ராஜா கோல தரிசனம் – பக்தர்கள் ஆனந்தம்

தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்களால் வழிபடப்படும் கோவிலாக திருப்பதி திருமலை வெங்கடாசலபதி கோவிலில் இருக்கிறது. அந்தக் கோயிலிலேயே தற்போது பக்தர்கள் கூட்டம் ஏதும் இல்லாத நிலையை ஏற்படுத்தி விட்டது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில்...
athi-varadhar-perumal

நாளை அத்தி வரதர் தரிசனம் செய்தால் மிகச் சிறப்பு. ஏன் தெரியுமா?

108 திவ்யதேசங்களில் முதன்மையானதான ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாள் போல சயனக் கோலத்தில் ஒரு மாத காலம் தரிசனம் தந்த காஞ்சிபுரம் அத்திவரதர், கடந்த இரண்டு வாரங்களாக திருப்பதி ஏழுமலையானை போன்று நின்ற நிலையில்...
athi-varadhar

அத்தி வரதர் தரிசனத்தின் போது ஏற்பட்ட மகிழ்ச்சியான சம்பவம்

இறைவனின் மீது தீவிரமான பக்தி கொண்ட ஒருவர் தனது உடலுக்கு எவ்வளவு கஷ்டங்கள் உண்டானாலும் தன் மனதில் தெய்வத்தின் மீது இருக்கின்ற ஈடுபாட்டில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது. அப்படித்தான் கடந்த 43...
athi-varadhar

அத்தி வரதர் விழா – ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ். காரணம் என்ன?

கடந்த ஒன்றேகால் மாதத்திற்கும் மேலாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் தரிசனம் வைபவம் நடைபெற்று வருகிறது. அத்தி வரதரை காண அதிகாலை முதல் நள்ளிரவு...
athi-vardhar

இன்று அத்தி வரதர் தரிசனம் செய்த பிரபல நபர் யார் தெரியுமா?

பூமியில் எத்தனை ராஜாக்களும் மக்களை ஆட்சி செய்தாலும், அந்த ராஜாக்கள் எல்லாருக்கும் ராஜாவாக இருப்பவர் ரங்கராஜன் எனப்படும் மகாவிஷ்ணு தான் என ஒரு திரைப்பட பாடல் வரியை பலரும் ரசித்திருப்பார்கள். ஆன்மீக பூமியாக...
athi-varadhar

அத்தி வரதர் தரிசன விழா காலத்தை நீட்டிக்க வேண்டும் – உயர்நீதிமன்றத்தில் மனு

திருப்பதி திருமலையில் ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கில் அல்லது லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை புரிவது என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயம் ஆகும். ஆனால் கடந்த ஒன்றரை மாதமாக திருப்பதி கோவிலை காட்டிலும்...

சமூக வலைத்தளம்

643,663FansLike