Tag: Bairavar valipadu Tamil
நாளை(6/3/2021) சனிக்கிழமை ‘தேய்பிறை அஷ்டமி’ இந்த நிற மலரால் பைரவரை அர்ச்சித்தால் உங்கள் கடன்...
இந்தப் பிரபஞ்சத்தில் நல்லது என்று ஒன்று இருக்கும் பொழுது, தீயது என்று ஒன்றும் இருக்கும். இரண்டும் சேர்ந்தது தான் இந்த உலகம். அந்த வகையில் தீயசக்திகள் நம்மை சுற்றியும், நம் வீட்டை சுற்றியும்...
பைரவருக்கு 9 வாரங்கள் இந்த முறைப்படி, இந்த தீபத்தை, இந்த நேரத்தில், இப்படி ஏற்றி...
கடன் பிரச்சனையிலிருந்து விடுபட பலவகையான பரிகாரங்களை, பல முறைகளில் நாம் பார்த்திருந்தாலும் பைரவருக்கு உகந்த பரிகாரமான, இந்த பரிகாரத்தை, இந்த முறைப்படி 9 வாரங்கள் தொடர்ந்து ஏற்றி பாருங்கள். நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில்...
எப்பேர்ப்பட்ட இழப்புகளும், எப்பேர்ப்பட்ட கஷ்டங்களும் ஒரு நொடிப் பொழுதில் காணாமல் போக, தினம்தோறும் இதை...
சிலருக்கு எதிர்பாராமல் சில சமயங்களில் எதிர்பாராத இழப்புகள் வந்துவிடும். ஓஹோ என்று செல்லும் தொழில் திடீரென்று நஷ்டத்தில் போய் விடும். 100 பவுன் நகை வைத்திருப்பார்கள். ஏதோ ஒரு கஷ்டம் வந்து அந்த...
காலத்தில் பலன் தரும் பைரவருக்கு வீட்டிலேயே இப்படி பூஜை செய்வதால் நன்மைகள் கிடைக்குமா? வீட்டில்...
பொதுவாக பைரவர் படத்தை வீட்டில் வைக்கக் கூடாது என்பது நியதி. பைரவர் உக்ரமாக இருப்பதால் உக்ர தெய்வங்களை வீட்டில் வைக்கக் கூடாது என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் பொழுது எப்படி வீட்டில்...
கடுமையான கடனும் கண்ணிமைக்கும் நேரத்தில் கரைந்துபோகும். பைரவருக்கு இந்த ஒரு பொருளை கொண்டு, இந்த...
கடன் என்றாலே முதலில் நாம் சந்திக்க வேண்டியது அவமானம். அவமானத்தில் கூனிக்குறுகி பிரச்சனையில் சிக்கி தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு சுலபமான பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நீங்கள்...
உங்கள் ராசிக்கு பைரவரை இப்படி வணங்கினால் நடக்கும் அதிசயங்களை நீங்களும் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!
64 பைரவர்கள் இருந்தாலும் சில குறிப்பிட்ட பைரவர்களை பக்தர்கள் வணங்கி வருவது குறிப்பிடத்தக்கது. பைரவருக்குள் நவகிரகங்களும் அடங்கி உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. அனைத்து ராசியினரும் பைரவரை வணங்கினால் கிரக தோஷங்கள் நீங்கும் என்பது...
சனிக்கிழமையில் பைரவருக்கு இத மட்டும் பண்ணுங்க! எந்த துன்பமும் உங்க பக்கத்துல கூட வராது.
உங்களுக்கு வரும் எந்த துன்பத்தையும் பைரவரால் தீர்த்து வைக்க முடியும். எதிரிகள் மூலம் உங்களுக்கு வரும் துன்பங்களையும், கஷ்டங்களையும் பைரவருக்கு விளக்கு போடுவதன் மூலம் நிவர்த்தி செய்து கொள்ள முடியும். பைரவருக்கு தீராத...
காலபைரவரை முறைப்படி இப்படித்தான் வணங்க வேண்டும்.
நமக்கு எப்படிப்பட்ட கஷ்டங்கள் இருந்தாலும், மனதை ஒரு நிலைப்படுத்தி பைரவரை மனதார நினைத்து அழைத்தாலே போதும். அழைத்த குரலுக்கு ஓடி வந்து உதவி செய்பவர் தான் பைரவர். பைரவரை மனதார நினைத்து வழிபட்ட...
பிறருக்கு கொடுத்த பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்க இவற்றை செய்தால் போதும்
"கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்" என கம்பராமாயணத்தில் கம்பர் பாடியது அந்தக்காலம். தற்காலத்தில் கடன் கொடுத்தவர்கள் தான் நெஞ்சம் கலங்கி வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதிலும் குறிப்பாக...
நாளை ஆடி தேய்பிறை அஷ்டமி – இவற்றை செய்து மிகுதியான பலன்களை பெறுங்கள்
மற்ற எல்லா தமிழ் மாதங்களை காட்டிலும் ஆன்மீக சிறப்பு வாய்ந்த தினங்கள் அதிகம் கொண்ட ஒரு மாதமாக ஆடி மாதம் இருக்கிறது. இந்த ஆடி மாதம் என்பது சூரிய பகவான் மிதுன ராசியில்...
நாளை ஆனி தேய்பிறை அஷ்டமி – இவற்றை செய்தால் மிகுதியான பலன் உண்டு
12 தமிழ் மாதங்களில் மூன்றாவதாக வருவது ஆனி மாதம். தமிழ்நாட்டில் கோடை காலம் உச்சத்திற்கு செல்லும் காலமாகவும், அதே நேரம் தென்மேற்கு பருவமழை தொடங்கும் ஒரு மாதமாக ஆனி மாதம் இருக்கிறது. இந்த...
நாளை வைகாசி தேய்பிறை அஷ்டமி – இவற்றை செய்து அதிக பலன் பெறுங்கள்
பழங்காலங்களில் எந்த ஒரு கோவில் சார்ந்த விழாக்களின் தொடக்கம் மற்றும் முடிவில் காவல் தெய்வங்களை பூஜை செய்து வழிபடும் முறை அதிகம் கடைப்பிடிக்கப்பட்டது. நமது அகம், புறம் என அனைத்தையும் தீயவற்றில் இருந்து...
நாளை சித்திரை தேய்பிறை அஷ்டமி – இவற்றை செய்தால் அற்புதமான பலன்கள் உண்டு
12 மாதங்கள் கொண்ட தமிழ் ஆண்டு கணக்கின் படி சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு வரும் மாதமே சித்திரை மாதம் எனப்படுகிறது. இறை வழிபாட்டிற்கும் பூஜைகளுக்கும் ஏற்ற மாதமாக வரும் இந்த...
நீங்கள் அடகு வைத்த நகை, நிலம், வீட்டை சீக்கிரம் மீட்க இதை செய்யுங்கள்
மனிதர்கள் வாழும் இந்த உலகம் பணம் எனும் செல்வ சக்தியால் இயங்குகிறது. உலகத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திற்கும் பணம் அவசிய தேவையாக இருக்கிறது. வெகு குறைவான மனிதர்களே செல்வந்தர்களாக இருக்கும்...
வளர்பிறை அஷ்டமி விரதம் மற்றும் வழிபாட்டு முறை
உலகம் அனைத்தும் காத்து வருபவர் சிவபெருமான். புவியில் வாழும் உயிரிகள் அனைத்தின் நன்மைக்காகவும் சிவபெருமான் பல்வேறு ரூபங்களை தன்னிலிருந்து வெளிப்படுத்தியுள்ளார். அப்படி சிவனில் இருந்து தோன்றியவர் தான் "ஸ்ரீ பைரவ மூர்த்தி". பைரவரை...