Home Tags Kadan neenga pariharam

Tag: Kadan neenga pariharam

uppu-cash-salt

கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினைகள் கூட காணாமல் போகும், இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டில்...

பத்தாயிரம் சம்பாதிக்கும் மனிதனுக்கும் கடன் பிரச்சனை இருக்கிறது. ஒரு லட்சம் சம்பாதிப்பவருக்கும் கடன் பிரச்சனை இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கடன் வாங்குகிறார்கள். எவ்வளவு சிக்கனமாக இருந்தாலும் தன்னையும் மீறி ஏதாவது...
mahalakshmi2

திருப்பிக் கொடுக்கவே முடியாத கடனைக் கூட கூடிய சீக்கிரமே திருப்பிக் கொடுக்க நேரமும் காலமும்...

கடன் சுமை பாரத்தை சுமக்காதவர்களே இந்த உலகத்தில் இல்லை என்று சொல்லலாம். பெரிய பெரிய பணக்காரர்களுக்கு கோடிக்கணக்கில் கடன் இருந்தால், சாதாரணமாக வாழும் நடுத்தர மக்களுக்கு ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் கடன்சுமை இருக்கத்தான் செய்கின்றது....
cash-pachai-karpooram

அதி விரைவில் கடன் பிரச்சனை தீர பச்சை கற்பூரத்தை ஒருமுறை இப்படி பயன்படுத்திப் பாருங்கள்....

யாருக்கு தாங்க கடன் இல்லை. உலகத்தில் மனிதராகப் பிறந்த நூற்றில் தொண்ணூற்று ஒன்பது பேருக்கு கடன் இருக்கிறது. ஆகவே கடனை கண்டு அனாவசியமாக பயப்பட வேண்டாம். கடன் கொடுத்தவர் வந்து கடனை கேட்டால்,...
kadan1

தீராத கடன் சுமையை தீர்ப்பதற்கு எளிமையான இந்த 5 விஷயங்களை பின்பற்றி பாருங்கள். எவ்வளவு...

ஒரு மனிதனுக்கு தொடர் தோல்விகள் வரும்போது வாழ்க்கையில் அவன் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. தொடர் கஷ்டங்கள், தோல்விகள் பணப் பற்றாக்குறையை கொடுத்துவிடும். பற்றாக்குறையை சரிசெய்ய குடும்பத்தை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய...
ganapathy-kadan

இந்தப் பிள்ளையார் படத்தினை நிலை வாசலில் மாட்டி வைத்தாலே போதும். கடன் என்ற வார்த்தை காற்றில்...

வெறும் 5 ரூபாய்க்கு கற்பூரத்தை வாங்கி இறைவனுக்கு ஏற்றிவைத்துவிட்டு, வேண்டிய வேண்டுதல்களை உடனடியாக அடைந்தவர்களும் உண்டு. 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து பரிகாரம் செய்து பரிகாரத்திற்கு ஒரு துளி அளவு கூட பலன்...
kadan

வாராக் கடன் திரும்பக் கிடைக்கவும், கடன் கொடுத்த நகை திரும்பி வரவும், இந்த இலை...

கடன் என்ற ர்த்தை உலகம் முழுவதும் பரவியுள்ளது. ஒவ்வொருவரும் தங்கள் நிலைமைக்கு ஏற்ப கடன் வைத்துள்ளனர். அதாவது ஏழை முதல் பணக்காரர்கள் வரை கடன் வாங்குவது வழக்கமாக மாறிவிட்டது. ஏழையாக இருந்தால் 50,...
biriyani-ilai

ராகு கால நேரத்தில் இந்த இலையை எரிப்பதன் மூலம் உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனை...

ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது விசேஷம் என்றாலும், பண்டிகை என்றாலும் அல்லது தொழில் துவங்க வேண்டும் என்று நினைத்தாலும் கையில் இருக்கும் பணம் பத்தாமல் போகும் பொழுது கடன் வாங்க வேண்டிய கட்டாயம் வருகிறது....
vetrilai-cash

வெற்றிலையில் இதை எழுதி வைத்தால் போதும். கழுத்தை நெறிக்கும் கடனைக் கூட சீக்கிரமே திருப்பிக்...

வட்டிக்கு கடன் வாங்குவது என்பது கண்ணைத் திறந்து கொண்டே கிணற்றில் போய் விழுவதற்கு சமம். யாரும் ஆசைப்பட்டு கடன் வாங்குவது கிடையாது. சூழ்நிலை காரணமாக வட்டிக்கு கடன் வாங்கி விடுகின்றோம். திரும்பி கட்ட...
milagu1

கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டும் கருமிளகு பரிகாரம்.

கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனை இருந்தால் என்ன செய்வது? முதலில் நாம் ஒரு நல்ல வேலையை தேடிக்கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் நல்ல வருமானத்திற்கு வழியை தேட வேண்டும். நாம் செய்யும்...
bairava-money

பஞ்சம் தீர, கடன் அடைய, பணம் சேர தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு செய்ய வேண்டிய...

பொதுவாகவே அஷ்டமி திருநாள் என்பது மாதத்திற்கு இரண்டு முறை வரக் கூடியதாகும். முதலில் அமாவாசை முடிந்து எட்டாவது திதி அன்று வரக்கூடிய அஷ்டமி திதியை சுக்லபட்ச அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி என்று அழைக்கிறோம்....
kadan

நம்மை விடாமல் துரத்தும் கடன் பிரச்சினையை விரைவில் விரட்டி அடிக்க, வேப்பெண்ணை தீபத்தை இப்படி...

வேப்பெண்ணை என்றாலே நம் நினைவிற்கு வருவது கசப்பு தான். கசப்பு என்றதுமே நாம் எல்லோரும் இந்த வேப்பெண்ணெயை பார்த்து பயப்படுகிறோம். வீட்டில் வேப்பெண்ணை தீபத்தை ஏற்றலாமா? வீட்டில் வேப்பெண்ணை தீபம் ஏற்றுவதால் என்னென்ன...
kadan

வாங்கிய கடன் அடையாமல் கடல் போன்ற பெருகிக்கொண்டே செல்கிறதா? அப்பொழுது உங்கள் கடன் தீர...

காலம் காலமாக சமுதாயத்தில் மனிதனின் நிலைமையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்க தான் செய்கின்றன. அவ்வாறு தங்களிடம் இருக்கும் செல்வத்தை பொறுத்து ஒருவர் உயர்ந்தவராகவும், செல்வம் குறைந்தவர்கள் தாழ்ந்தவராகவும் பார்க்கப்படுகின்றனர். செல்வம் அதிகம் உள்ளவர்களிடம் அதிகாரமும்...
astro-cash

கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனையா? உங்கள் ராசிக்கு தீராத கடன் தீர வணங்க வேண்டிய...

எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் சமாளித்து விடக் கூடிய தைரியத்தை கொடுக்குமாறு இறைவனை வழிபடுவது தான் சிறந்த முறை என்று சாஸ்திரம் கூறுகிறது. பிரச்சனைகளே இல்லாத வாழ்வை கொடு என்று கேட்பது தவறு. எவ்வளவு...
atchathai

இந்த தவறை உங்கள் வீட்டில் செய்தால் தீராத கடன் பாரம் உங்கள் தலை மேல்...

இன்றைய சூழ்நிலையில் நம்முடைய பாதி வாழ்க்கை கடனில் தான் மூழ்கி இருக்கின்றது. வரக்கூடிய வருமானத்தை முழுமையாக கடனுக்காக கட்டிவிட்டு, அன்றாடம் செலவுக்கு கையில் காசில்லாமல் திண்டாடி வருகின்றோம். கையில் நிறைய பணம் வைத்திருந்தாலும்...
krambu

கடன் பிரச்சனை கழுத்தை நெறிக்கிறதா? இந்தக் கிராம்பு மாலை பரிகாரம் செய்து பாருங்கள். விரைவில்...

கிராம்பு என்பது மகாலட்சுமியின் அம்சமாக இருக்கிறது. வாசனை நிறைந்த அனைத்து பொருட்களிலும் மகாலட்சுமி நிறைந்து இருக்கிறாள். கோவில்களில் செய்யக் கூடிய பெரிய பெரிய யாகங்களிலு,ம் ஹோமங்களிலும் பிரதான இடத்தைப் பிடிப்பது இந்த கிராம்பு...
ladam

குதிரை லாடத்தை வீட்டில் இப்படி வைத்தால் போதும். பணம் நம்மைத் தேடி ஓடி வரத்தொடங்கும்....

நிறைய பேருக்கு கடன் பிரச்சினையும் பணப் பிரச்சனையும் இன்றைய சூழ்நிலையில் இருந்துதான் வருகின்றது. வாங்கிய கடனை அடைக்க முடியாமல் வரக்கூடிய சம்பளத்தை வைத்து வாழவும் முடியாமல், திணறிக் கொண்டு இருப்பவர்கள் ஏராளம். பணக்...
nochi-ilai

தீராத கடன் தீர, தீராத நோய் தீர, தீராத பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்த...

வாழ்க்கையில் நமக்கு இருக்கக்கூடிய பெரிய கஷ்டம் என்னவென்றால் அது பண கஷ்டம் தான். அந்த பண கஷ்டம் எதனால் வருகிறது. விரயங்கள், வீண் செலவுகள், அதிகமாவதால் கையில் இருக்கும் பணம் கரைந்து போகும்....
kadan

இந்த மந்திரத்தை சொல்லி இந்த ஒரு பொருளை தானமாகக் கொடுத்தால் கழுத்தை நெரிக்கும் கடன்பிரச்சனையும்...

மனிதனின் ஆயுட்காலம் 100 வருடம். பிறந்தது முதல் 20 வயது வரை பெற்றோர்களின் அரவணைப்பில் வாழ்கிறோம். இதற்குப் பிறகுதான்வாழ்க்கையயின் போராட்டம் ஆரம்பிக்கிறது. படிப்பைமுடித்தது, அதற்கான சரியான வேலை கிடைத்து, நாம் வாங்கும் சம்பளம்...
loan-emi-vilakku

கடன், லோன், EMI தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? கோவிலுக்கு இந்த 1 பொருளை தானம் செய்தால்...

ஒரு மனிதனுக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை கடன் பிரச்சனை தான். தான் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து ஒரு பெரிய தொகையை கடனுக்காக எடுத்து வைக்க வேண்டிய சூழ்நிலையில் தான் இன்று பெரும்பாலான...
lakshmi

கடன் தீர செல்வம் சேர ஏலக்காய் வைத்து செய்யும் 3 எளிய பரிகாரங்கள்

பணம் இருந்தால் நிம்மதி இருக்காது, நல்ல குடும்பம் இருந்தால் நல்ல வேலை இருக்காது, நல்ல தொழில் இருந்தால் அதில் லாபம் இருக்காது, நல்ல வேலை இருந்தால் நல்ல சம்பளம் இருக்காது இவ்வாறு மனித...

சமூக வலைத்தளம்

643,663FansLike