Tag: Kadan neenga pariharam
எவ்வளவு பெரிய கடனையும் கச்சிதமாக அடைத்துவிடலாம். வெற்றிலையில் உங்களது கடன் தொகையை இப்படி எழுதினால்...
கடன் அடைவதற்கும், பணப்பிரச்சனை தீருவதற்கும் ஏராளமான பரிகாரங்கள் தாந்திரீக ரீதியாக நமக்குச் சொல்லப்பட்டு உள்ளது. அதில் ஒரு சுலபமான சுவாரசியமான பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்....
கடன் பிரச்சனை, நகை பிரச்சனை, பண பிரச்சனை தீர்ந்து சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைத்திட...
பணம் படைத்தவர்களுக்கு மனதில் சந்தோஷம் என்ற ஒன்று இருக்காது. அல்லது அவர்களுக்கென்று சமூகத்தில் எந்தவித மதிப்பும் கிடைத்திருக்காது. ஒரு சிலருக்கோ இவற்றில் எதற்கும் வழியில்லாமல் இருக்கும். அதாவது என்னதான் ஓடிஓடி உழைத்தாலும் கையில்...
உங்க வீட்டு படுக்கை அறையில், இந்த தவறை நீங்கள் செய்கிறீர்களா? நிச்சயமா தீராத கடன்...
நமக்கு கடன் பிரச்சனை வருவதற்கும், உடல்நிலை சரியில்லாமல் போவதற்கும் ஜாதக ரீதியாக, நம்முடைய தலையெழுத்து ஒரு காரணமாக இருந்தாலும் அன்றாடம் நம் வீட்டில் செய்யக்கூடிய தவறுகளின் மூலமாகவும் கடன் பிரச்சினையும் உடல் உபாதைகளும்...
காமாட்சி அம்மன் விளக்கை இப்படி ஏற்றிவைத்து வழிபாடு செய்தால் தீராத கடனுக்கும் கூடிய விரைவிலேயே...
பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகி கொண்டே இருக்கிறார்கள். ஏழைகள் மேலும் மேலும் ஏழையாகிக் கொண்டே இருக்கிறார்கள். இதற்கு என்னதான் காரணம். பணக்காரர்களுக்கு பணம் குட்டி போடுகின்றது. ஏழைகளுக்கு வட்டி குட்டிப் போடுகின்றது. கடன்...
இன்று சனி மகா பிரதோஷம். இன்றைய நாள் சனிபகவானை இப்படி வழிபாடு செய்தால், வாழ்க்கையில்...
சாதாரண பிரதோஷ நாளை ஒப்பிடும்போது, இந்த சனி மகா பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. சனி பிரதோஷத்தன்று சிவபெருமானை வழிபாடு செய்தால், சனிபகவானால் வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் பிரச்சினைகள் அனைத்தும்...
இதை மட்டும் மண்ணில் புதைத்து வையுங்கள். உங்களுக்கு பிரச்சனை கொடுக்கும் கடன் தொல்லை விரைவில்...
நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த பழக்க வழக்கங்களுக்கு பின்னால் பலநூறு அர்த்தங்கள் இருக்கின்றன. வீடு கட்டும்போதும், கிணறு தோன்றும் போதும் நிலைவாசல் அல்லது சில சூட்சமமான இடங்களில் ஓட்டை கலனாவையும், வசதி உள்ளவர்கள்...
செவ்வாய் ஓரையில் இதை மட்டும் ஒரு டப்பாவில் போட்டு வையுங்கள் போதும். உங்களுக்குத் தொல்லை...
வருகின்ற வருமானம் போதுமானதாக இல்லாத சமயங்களில் தான் கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. திருமணம், வளைகாப்பு, பண்டிகை போன்ற நல்ல காரியங்களுக்காக வாங்கப்படும் கடன் சுபக் கடன் என்றும், விபத்து, உடல்நலக்...
எப்படியாவது கடன் அடைந்துவிட வேண்டும் என்று நினைப்பவர்கள் சனிக்கிழமைகளில் இந்த எண்ணெயில் தீபம் போட்டு...
கடன் பிரச்சனை என்பது எல்லா பிரச்சனைகளை விடவும் நம்மை மனதளவில் மிகுந்த சோர்வை ஏற்படுத்தும். எப்படியாவது கடனை கட்டி விடுவோம் என்கிற நம்பிக்கையில் தான் ஒவ்வொருவரும் கடனை வாங்குகிறார்கள். ஆனால் ஏதோ ஒரு...
கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனை தீர உப்பை இப்படி செய்தால் போதும். தீராத கடனும்...
ஒரு உப்பை வைத்து இவ்வளவு பெரிய பிரச்சனையை தீர்க்க முடியுமா? என்று பலருக்கும் மனதில் சந்தேகம் இருக்கும். நாம் உண்ணும் உணவில் சேர்த்து சாப்பிடும் உப்பிர்க்கு அபரிமிதமான சக்திகள் பல உள்ளன. வீட்டில்...
ஞாயிற்றுக்கிழமை இந்த 1 பொருளை மட்டும், உங்கள் தலையை இப்படி சுற்றி போடுங்கள் போதும்....
விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது மிளகு. 11 மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் பயமில்லாமல் உண்ணலாம் என்பது பழமொழி. விஷத்தை முறிக்கும் தன்மை கொண்ட இந்த மிளகுக்கு எதிர்மறை ஆற்றலையும் முறிக்கக் கூடிய...
வேண்டிய வரங்களை பெற, கடன் தொல்லையிலிருந்து விடுபட, கருடாழ்வாரை முறைப்படி எந்த மந்திரத்தை சொல்லி...
பொதுவாகவே எந்த கோவிலுக்கு சென்றாலும் விநாயகரை தான் முதலில் வழிபட வேண்டும். அதேபோல் பெருமாள் கோவிலுக்கு சென்றோம் என்றால் முதலில் கருட பகவானை வணங்க வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. பெருமாளை தரிசனம்...
உங்கள் வீட்டில் கண்ணாடியின் முன்பு இந்த 3 பொருட்களை வைத்தால் போதும். பொன், பொருள்,...
நம்முடைய வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் குறைய வேண்டும் என்றால் கடன் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும். கடன் என்ற வார்த்தையே நம் வீட்டிற்குள் நுழைய கூடாது. கடன் நம் வீட்டிற்குள் நுழையாமல் இருக்க வேண்டுமென்றால்,...
இன்று செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வந்திருக்கும் ஆடிப்பெருக்கு! தண்ணீரில் கரைத்த உப்பு போல உங்களுடைய கடனும்...
அதிகப்படியான கடன் சுமையால் கஷ்டப்பட்டு வருபவர்கள் கடன் தொகையை இந்த செவ்வாய்க்கிழமைகளில் திருப்பிக் கொடுத்தால் கடன் சீக்கிரம் தீர்ந்து விடும். இது செவ்வாய் கிழமைக்கு, செவ்வாய் ஓரைக்கே உண்டான தனி சிறப்பு. அதிலும்...
மிளகாயை இப்படி தலையை சுற்றி போட்டால், கழுத்தை நெறிக்கும் கடனும் கஷ்டம் இல்லாமல் காணாமல்...
நம்முடைய வாழ்க்கையில் தீராத கடன் பிரச்சனை வருவதற்கு தீராத கஷ்டங்கள் வருவதற்கும் காரணம் நாம் செய்த கர்ம வினைகள் தான். பிறவிக் கடனை அடைப்பதற்காகத் தான் மனித பிறவி எடுத்து இருக்கிறோம். இந்தப்...
நாளை மாலை பௌர்ணமி நிலவு உதயமாகும் போது, இதை செய்தால் கடன் வாங்கும் சூழ்நிலையே...
நாளைய தினம் வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரும் பௌர்ணமி நாள். இந்த பௌர்ணமி நாளில் சுக்கிர பகவானை நினைத்து, மகாலட்சுமியை நாம் வழிபாடு செய்தால் நமக்கு இருக்கும் பணக்கஷ்டம் படிப்படியாக குறையும் என்று...
கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனை, உங்களுக்கே தெரியாமல், உங்கள் கையை நழுவி செல்லும். 27...
கடன் பிரச்சினை நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் சந்தோஷத்தை முழுமையாக அழித்து விடும். வாய்விட்டு சிரிக்க கூட முடியாத அளவிற்கு சில பேருக்கு கடன் தொந்தரவு இருக்கும். கடன் சுமையை இறக்கி வைக்க முடியாமல்...
செல்வ வளத்தைக் கொட்டிக் கொடுக்கும் குபேர தானியம். கழுத்தை நெறிக்கும் கடனை கூட கரைக்கக்...
கையை நீட்டி கடன் வாங்கும் போது நமக்கு அதில் இருக்கக்கூடிய பிரச்சனை தெரிவதில்லை. கண்ணை மூடிக் கொண்டு நம்முடைய தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக கடனை வாங்கி விடுகின்றோம். ஆனால் அந்த கடனுக்கான...
கடன் தீர்க்க செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த பரிகாரம் இது! பைரவருக்கு இதை செய்தால்...
மனித வாழ்க்கையில் கடன் என்பது மிக மோசமான ஒரு நிலைக்கு கொண்டு செல்லக் கூடிய விஷயமாகும். எந்த பிரச்சினையையும் எளிதாக சமாளிக்கும் ஒருவருக்கு, கடன் பிரச்சினையை சமாளிக்க மட்டும் சில சமயங்களில் மனதில்...
அமாவாசைக்கு மறுநாள் இதை மட்டும் செய்தால் போதும். கடுமையான கடன் கரையத் தொடங்கும். கஷ்டங்கள்...
இன்றைய சூழ்நிலையில் நமக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சனைகள் படிப்படியாக உயர்ந்து கொண்டே தான் செல்கிறதே தவிர, குறைந்தபாடில்லை. இந்த கடன் பிரச்சனையிலிருந்து எப்படிதான் வெளிவருவது என்று குழம்பி கொண்டிருப்பவர்களுக்கு தாந்திரீக ரீதியான ஒரு...
9 வாரம் செவ்வாய்கிழமை இந்த பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள். உங்களுடைய கர்மாக்கள் குறைந்து,...
ஏதோ ஒரு வகையில் நமக்கு கடன் இருப்பதால் தான், இந்த மனித ஜென்மத்தை எடுத்து இருக்கின்றோம். மனிதர்களாக பிறந்தவர்களுக்கு பிறவிக் கடன் என்பது ஒரு புறம் இருக்க, நாம் வாழும் காலங்களில் நமக்கு...