Tag: Kadan theera valigal Tamil
அம்மன் கோவிலுக்கு இந்த 1 பொருளை தானமாக கொடுத்தால் கடன் சுமை எல்லாம் படிப்படியாக...
கஷ்டம் வரும்போது தான் மனிதர்கள் இறைவனை நினைக்கிறார்கள். சந்தோஷப்படும்போது கடவுளை நினைப்பதே கிடையாது. சந்தோஷம் வந்தாலும் சரி, கஷ்டம் வந்தாலும் சரி எந்த சூழ்நிலையிலும் இறை வழிபாடு செய்வதை நிறுத்தக்கூடாது. நேரம் கிடைக்கும்போது...
கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனைக்கு மூன்றே நாளில் தீர்வு கிடைக்க, இந்த 1 எலுமிச்சம்...
கடன் நிச்சயமாக ஒரு மனிதனை நிம்மதியாக வாழ விடாது. நிம்மதியாக சாப்பிட விடாது. நிம்மதியாக தூங்க விடாது. இவ்வளவு பெரிய பிரச்சனைக்கு காரணமாக இருக்கும் இந்த கடனை, கைநீட்டி நாம் வாங்காமல் இருப்பது...
விளக்கிற்குள் இதெல்லாம் போட்டு ஏற்றினால் நல்லதா? தீபம் ஏற்றும் பொழுது இதை செய்தால் கடன்...
எப்பொழுதும் விளக்கு ஏற்றும் பொழுது நாம் சில விஷயங்களை கடைப்பிடிப்பது உண்டு. குறிப்பாக விளக்கு ஏற்றும் பொழுது விளக்கை சுத்தம் செய்து விட்டு, புதிதாக எண்ணெய் ஊற்றி ஏற்ற வேண்டும். இப்படி நிறைய...
இந்த தெய்வத்தை வழிபட்டால் தீராத கடன் தீருமா? சொந்த வீடு கட்டும் யோகம் இவரை...
தீராத கடன் தீருவதற்கு வழிபட வேண்டிய தெய்வம் என்ன? எல்லா பிரச்சனைகளுக்கும் எல்லா கடவுளரையும் வணங்குவது கிடையாது. அந்தந்த பிரச்சனைக்கு ஏற்ப நம்முடைய இந்து சமுதாயத்தில் நிறையவே கடவுளர்கள் உண்டு. இருப்பினும் நாம்...
கழுத்தை நெரிக்கும் கடன் கூட, கைநழுவி செல்ல அனுமனுக்கு இந்த ஒரு மாலையை கட்டி...
கழுத்தை நெரிக்கும் கடனிலிருந்து கூட சுலபமாக தப்பிக்க ஒரு வழிபாடு இது. சில பேருக்கு கடன் தொல்லையால் நிம்மதியாக மூச்சு கூட விட முடியாது. அந்த கடனை திருப்பித் தருவதற்கு உண்டான வழி...
நிம்மதியை கெடுத்துக் கொண்டிருக்கும் கடன்கள் தீர கலசம் அமைப்பது எப்படி? இந்த எளிய பரிகாரம்...
நம் நிம்மதியை கெடுத்துக் கொண்டிருக்கும் விஷயங்களில் ஒன்று கடன் பிரச்சினையாக இருக்கக்கூடும். என்னதான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அவர்களுக்கும் அவரவர்களின் தகுதிக்கு ஏற்ப கடன் தொல்லைகள் இருக்கத்தான் செய்கிறது. மனிதன் ஆசையை துறந்தால்...
தீராத கடன் சுமை தீர 1 கைப்பிடி அரிசி இருந்தால் போதும். மகாபெரியவா சொன்ன...
தீராத கடன் சுமையால் கஷ்டப்பட்டு வருபவர்கள் தொழிலில் முன்னேற்றம் வராமல் நஷ்டத்தை சந்திப்பவர்கள், வீட்டில் இருக்கக் கூடிய கணவர் பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க வில்லை, வருமானம் வரவில்லை என்று கஷ்டப்படுபவர்கள், வாழ்க்கையில்...
செவ்வாய்க்கிழமை மாலை இதை மட்டும் செய்தால் போதும். உங்கள் வாழ்க்கையில் கடன் என்ற வார்த்தைக்கு...
மாதத்தின் முதல் வாரத்தில் கை நிறைய சம்பளம் வந்தாலும், மாதத்தின் இறுதி வாரத்தில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை. காரணம், கைக்கு வந்த சம்பள பணம் எல்லாம் இஎம்ஐ, டியூ கட்டியே காலியாகி...
கடன் தொல்லை நீங்க 9 பௌர்ணமிகளில் குத்து விளக்கு பூஜை செய்வது எவ்வாறு தெரியுமா?...
கடன் பிரச்சனைகள் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப திடீரென தலையில் வந்து அமர்ந்து கொள்ளும். ஒரு முறை கடன் பிரச்சனை தலையில் வந்து அமர்ந்து கொண்டால் அதை இறக்குவது என்பது முடியாத காரியம் ஆகிவிடும்....
கஷ்டங்கள் கொடுக்கும் கடன்கள் விரைவில் நீங்க 9 வாரம் இவருக்கு இந்த தீபம் ஏற்றினால்...
சாதாரண மிடில் கிளாஸ் மக்கள் மட்டுமல்லாமல் ஏனைய மக்களும் தனக்கு கடன் தொல்லை இல்லாமல் இருந்தால் மட்டும் போதும் என்கிற இந்த வாக்கியத்தை பலமுறை கூறியிருக்கக் கூடும். உழைக்கின்ற பணத்தை வைத்து திருப்தி...
கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டும் கருமிளகு பரிகாரம்.
கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனை இருந்தால் என்ன செய்வது? முதலில் நாம் ஒரு நல்ல வேலையை தேடிக்கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் நல்ல வருமானத்திற்கு வழியை தேட வேண்டும். நாம் செய்யும்...
தீராத கடன் தீர காலபைரவர் வழிபாடு செய்து உங்கள் காலணிகளை இப்படி தொலைத்து விட்டு...
ஒரு மனிதனுக்கு எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் அதிலிருந்து அவன் சுலபமாக வெளி வந்துவிடுவான். ஆனால் கடன் பிரச்சனை தலைதூக்க ஆரம்பித்து விட்டால் அவனுக்கு பீடை பிடித்து விட்டதாக அர்த்தம் வந்து விடுகிறது. காலை...
கடன், லோன், EMI தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? கோவிலுக்கு இந்த 1 பொருளை தானம் செய்தால்...
ஒரு மனிதனுக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை கடன் பிரச்சனை தான். தான் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து ஒரு பெரிய தொகையை கடனுக்காக எடுத்து வைக்க வேண்டிய சூழ்நிலையில் தான் இன்று பெரும்பாலான...
7 அமாவாசைக்கு குலதெய்வத்திற்கு இதை செய்தால் எத்தகைய தீராத கடனும் எளிதில் தீரும் தெரியுமா?
எந்த ஒரு விஷயத்தை செய்வதாக இருந்தாலும் அதனை நாம் குலதெய்வத்தின் அருளுடன் செய்வது மிகவும் நல்லது. நம் உயிரைப் பறிக்க வரும் எமன் கூட குலதெய்வ அனுமதி இன்றி பறிப்பதில்லை என்கிறது சில...
வாங்கவே கூடாது என்று நினைத்தாலும் சூழ்நிலை கடன் வாங்க வைக்கிறதா? காரணமே இல்லாமல் கடன்...
நம் தேவைக்கு ஏற்ப சம்பாதிக்கிறோமா? இல்லையா? என்பதை விட நம் கைகளில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப செலவுகள் வருகிறதா? இல்லையா? என்பதை தான் அதிகம் கவனிக்க வேண்டும். தகுதிக்கு மீறிய எந்த ஒரு...
எப்படியாவது கடன் அடைந்துவிட வேண்டும் என்று நினைப்பவர்கள் சனிக்கிழமைகளில் இந்த எண்ணெயில் தீபம் போட்டு...
கடன் பிரச்சனை என்பது எல்லா பிரச்சனைகளை விடவும் நம்மை மனதளவில் மிகுந்த சோர்வை ஏற்படுத்தும். எப்படியாவது கடனை கட்டி விடுவோம் என்கிற நம்பிக்கையில் தான் ஒவ்வொருவரும் கடனை வாங்குகிறார்கள். ஆனால் ஏதோ ஒரு...
ஞாயிற்றுக்கிழமை இந்த 1 பொருளை மட்டும், உங்கள் தலையை இப்படி சுற்றி போடுங்கள் போதும்....
விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது மிளகு. 11 மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் பயமில்லாமல் உண்ணலாம் என்பது பழமொழி. விஷத்தை முறிக்கும் தன்மை கொண்ட இந்த மிளகுக்கு எதிர்மறை ஆற்றலையும் முறிக்கக் கூடிய...
கடன் தீர்க்கும் கல்லுப்பு! லட்ச லட்சமாய் கடன் இருந்தாலும் விரைவாக அடைய வெள்ளிக்கிழமையில் இதை...
ஒரு சில விஷயங்களை வெள்ளிக்கிழமையில் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று சாஸ்திரம் கூறும். உதாரணத்திற்கு உப்பு, சர்க்கரை போன்றவற்றை தானம் கொடுப்பது, பால், தயிர் போன்றவற்றை கடன் கொடுப்பது என்பதெல்லாம் வெள்ளிக்கிழமையில் செய்யவே...
கோடி கோடியாக கடன் இருந்தாலும் விரைவில் அடைபட இந்த சக்தி வாய்ந்த நேரங்களை தவற...
ஜோதிடத்தைப் பொருத்தவரை அனைத்திற்கும் பரிகாரம் மூலம் தீர்வு காண முடியும் என்கிறது. எத்தகைய பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றிற்கு குறிப்பிட்ட பரிகாரம் செய்வதன் மூலம் அதிலிருந்து விமோசனம் பெறலாம் என்பது நம்பிக்கை. அந்த வகையில்...
இந்த 3 விளக்குகள் ஏற்றினால் தீராத கடனும் நொடியில் தீரும்! விளக்கு ஏற்றும் எண்ணெயை...
எப்பேர்பட்ட பணக்காரனாக இருந்தாலும் அவர்களுக்கும் கடன் இருக்கும். கடன் என்பது பொதுவான பிரச்சினையாகும். கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சினை இருக்கும் பொழுது கடைசியாக நாம் நாடுவது இறைவனை தான். வாங்கிய கடனுக்கு வட்டி...