Home Tags Kadhal kavithaigal lyrics

Tag: kadhal kavithaigal lyrics

Love kavithai

புதைய மறுக்கும் காதல் விதைகள் – காதல் கவிதை

பூந்தோட்டமாய் இருந்த என் வாழ்வு இன்று புதை குழியாய் மாறியது அதில் இருந்த காதல் விதைகள் எல்லாம் இன்று அழுதுகொண்டே புதைகிறது.. இதையும் படிக்கலாமே: உனக்கான காத்திருப்பு – காதல் கவிதை இந்த உலகில் பிறந்த அனைவரின் வாழ்வும் ஆரம்ப கட்டத்தில்...
Love kavithai

காதல் வலை வீசிய கள்ளி – காதல் கவிதை

என் இதய கள்ளியே.. உன்னை சிறைபிடிக்க எண்ணிய என்னை உன் கண்களை கொண்டு காதல் வலை வீசி காலம் முழுக்க சிறையிட்டாயே.. இதையும் படிக்கலாமே: உன்னால் ஒரு மயக்கம் – காதல் கவிதை காதல் ஒரு மாயமான் அது எப்போது யார் கண்ணில்...
Love kavithai

வழியில் முகம் காட்டிய தேவதை – காதல் கவிதை

வழியில் முகம் காட்டி என் விழிகளுக்குள் சென்றவளே உன் முகவரியை கண்டறிய இனி எங்கு நான் தேடி அலைவேன். இதையும் படிக்கலாமே: என் காதல் போதை – காதல் கவிதை பல நேரங்களில் நாம் ஏதோ ஒரு வேலைக்காக வழியில் செல்கையில்...
Love kavithai

சுமையான நினைவுகள் – காதல் கவிதை

உன் நிலைவுகளோடு சேர்த்து என் கண்ணீரையும் நான் தினம் தினம் சுமக்கிறேன் உன்னை காதலித்தை காரணத்தால்... இதையும் படிக்கலாமே: நீ சென்ற பிறகும் உன்னோடு நான் – காதல் கவிதை காதல் என்பது மனதில் பட்ட ஒரு தழும்பு. அது எப்போதும்...
Love kavithai

நீ சென்ற பிறகும் உன்னோடு நான் – காதல் கவிதை

உலகத்திற்காக தினமும் பல மணி நேரம் சிரிக்கும் நான் உனக்காக தினமும் ஒரு மணி நேரம் வாழ்கிறேன்.. கண்களில் கண்ணீரோடும் மனதில் ஏக்கத்தோடும்.. இதையும் படிக்கலாமே: கவனிக்க மறந்தாள் – காதல் கவிதை காதலிக்கும் சமயத்தில் தினம் தினம் சிரித்தவர்கள் அனைவரும் அதே...
Love kavithai

இறவா நிலை பெற்ற நம் காதல் – காதல் கவிதை

பிரிந்த பல காதல்கள் இன்றும் இறக்காமல் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறது அவரவர் பிள்ளைகளின் பெயரில்.. இதையும் படிக்கலாமே கண்ணீரில் கரையும் இரவு – காதல் கவிதை 50 சதவீதம் காதல் தோற்கிறது என்றால் மீதி 50 சதவீதம் காதல் ஜெயிக்கிறது....
Kadhal kavithai

நீ செய்யும் மாயம் – காதல் கவிதை

உன் விரல்கள் என்னை தொடும் ஒவ்வொரு நொடியும் வெயிலில் கரைந்து போகும் பனித்துளியாய் நான் கரைந்து போகிறேன்.. இதையும் படிக்கலாமே: காத்திருக்கிறேன் உனக்காய் – காதல் கவிதை காதலிப்பவர்களிடம் கேட்டு பாருங்கள் தன் காதலன் அல்லது காதலியின் மேனிக்கு எவ்வளவு சக்தி உண்டு...
Love kavithai

கர்வத்தோடு கண்ணீர் துளிகள் – காதல் கவிதை

உன் அன்பை அறியாமல் உன்னை தவிக்க விட்டேன் என்று கண்ணீர் சிந்தவா.. இல்லை உன் பேரழகை கண்டும் மயங்காமல் உன்னை ஒத்துக்கிட்டேன் என்று கர்வம் கொள்ளவா.. எது எப்படி இருந்தாலும் பேரிழப்பு என்னவோ எனக்கு தான்.. இதையும் படிக்கலாமே: என்னுள் எப்படி நுழைந்தாய் – காதல்...
Love kavithai

மனதில் இடம் இல்லை – காதல் கவிதை

நீ இருந்த இதயத்தில் வேறொருவருக்கு இடம் கொடுப்பது பற்றி நான் இன்னமும் யோசிக்கவில்லை.. ஆனால் என்னை விலகிச்சென்ற உனக்கு இனி என் இதயம் சொந்தமில்லை என்பதில் தெளிவாய் இருக்கிறேன்.. இதையும் படிக்கலாமே: உன்னை காண காத்திருந்த நொடிகள் – காதல் கவிதை காதலில் தோல்வியுற்ற ஒருவரின் இதயத்தில்...
Love kavithai

ஏக்கத்தோடு என் கை பேசி – காதல் கவிதை

உன்னிடம் இருந்து அழைப்பு வராது என்பதை அறிந்தும்.. ஏனோ என் மனம் தவிக்கிறது ஒன்றுவ்வொரு முறையும் என் கை பேசி சிணுங்குகையில்... இதையும் படிக்கலாமே: வலியின் வார்த்தைகள் – காதல் கவிதை ஆரம்ப காலத்தில் புறாக்கள் மூலமாக காதல் தூது அனுப்பப்பட்டது. அதன்...
Love kavithai

புரியாத உன் பார்வை – காதல் கவிதை

எத்தனை முறை படித்தாலும் புரியாத புதிராகவே உள்ளது அவள் பார்வையின் அர்த்தங்கள்.. இதையும் படிக்கலாமே: ஏக்கத்தோடு என் கை பேசி – காதல் கவிதை பெண்களின் பார்வைக்குள் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும். அதை ஆராய 1000 பல்கலை கழகங்கள் முயற்சித்தாலும்...

நட்பின் பிரிவில் காதலின் வலியும் – காதல் கவிதை

நெருங்கி பழகிய நம் நட்பு நீண்ட காலத்தில் காதலானது.. ஆனால் நெருக்கமில்லா நம் காதல் குறுகிய காலத்தில் உருக்குலைந்து போனது.. நட்பின் பிரிவும் காதலின் வலியும் உன் ஒருத்தியிடம் இருந்தே நான் வரமாய் பெற்றேன்.. இதையும் படிக்கலாமே: பிரிந்த கரங்கள் – காதல் கவிதை இந்த...
Kadhal kavithai

பிரிந்த கரங்கள் – காதல் கவிதை

கைகளை கோர்த்து நாம் எத்தனையோ மயில்கள் நடந்துள்ளோம்.. அப்போதெல்லாம் என்னை விட்டுவிடமாட்டாயே என்று மணிக்கு ஒருமுறை கேட்டவள் நீ.. ஆனால் இன்றோ, என்னை ஒரேயடியாக கைகழுவி விட்டு, என் காதலின் தூசி கூட உன்மீது படாதது போல என்னை கடந்து செல்ல உன்னால் எப்படி...
Kadhal kavithai

காதல் ஒரு வலி – காதல் கவிதை

உன்னை நான் காதலித்த போது எனக்கு தெரியவில்லை.. என் ஆழ் மனதில் வேதனையயையும் காதலுக்கே உரிய வலியையும் தரக்கூடிய சக்தி உன்னிடம் உள்ளது என்று.. இதையும் படிக்கலாமே: என் மனதில் விளையாட்டு – காதல் கவிதை காதல் பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ உரிய ஒன்று...
Kadhal kavithai

நினைவுகளுக்கு மத்தியில் நீ – காதல் கவிதை

தினமும் கொள்ளும் உன் நினைவுகளுக்கு மத்தியில் உயிருடன் நான் ஓயாமல் காத்திருக்கிறேன் ஒரு நாள் நீ என்னை தேடி வருவாய் என்று.. சுட்டெரிக்கும் வெயிலின் நடுவில் விரும்பி நான் நிற்கிறேன் என் மனதில் உள்ள காதலின் ஈரங்கள் இன்றாவது காயுமா என்று.. உன் நினைவுகளோடு...
Love kavithai

இதய கூட்டில் அவள் – காதல் கவிதை

இதய கூட்டில் இருந்து என்னை தூக்கி எறிந்துவிட்டாள்.. அவளின் இதய துடிப்பே நான் தான் என்பதை அறிய மறந்த அவள் இதயமில்லாமல் இனி எப்படி வாழப்போகிறாளோ தெரியவில்லை. காதலின் நினைவுகளோடும் காயப்பட்ட இதயத்தோடும் வாழ்வதா இல்லை வாழ்வது போல நடிப்பதா என்று தெரியாமல் திசை தேடி பறக்கும்...
Love kavithai

என் விழியன் கனவில் புது உலகம் – காதல் கவிதை

விழியை கடந்து என் உள்ளம் தொட்ட பூந்தாரகை நீ.. என் விழியின் கனவில் புது உலகம் படைத்த செந்தாமரை நீ.. ஓரக்கன் பார்வை கொண்டு எனை தாக்கிய ஒரு பட்டாம் பூச்சி நீ.. என் இதயத்தை இழுத்து இன்பத்தை தரும் தெவிட்டாத தேனமுது நீ.. இதையும் படிக்கலாமே: காதலுக்கு விடுமுறை...
Love kavithai

தொட்டு பேசும் தென்றலே – காதல் கவிதை

தொட்டு பேசும் தென்றலே தூரம் தள்ளி போகாதே.. இமைகள் மூடிய மறுகணமே என் இரவின் நிலவு நீ தானே.. மைவிழி பைங்கிளியே என் மனதின் கவி ஊற்றே.. முற்கள் அற்ற ரோஜாவே என் முகம் பார்த்து பேசும் முழு நிலவே... பாலைவனத்தின் சோலை மலரே நான் பார்த்த...
Love kavithai

விழியிலே மலர்ந்து உயிரிலே கலந்த – காதல் கவிதை

விழியிலே மலர்ந்து உயிரிலே கலந்த பெண்ணென்னும் பொன்னழகே.. மலரிலே புகுந்து தென்றலில் கலந்த பூமியின் புது நிலவே.. கற்பனைக்கும் எட்டாத கனி அமுதே .. என் கண்களில் புதுந்து காதலை தூண்டிய பெண்ணினத்தின் பேரழகே.. உனை என் கையில் ஏந்தி உலகம் சுற்ற காலங்கள்...

சமூக வலைத்தளம்

643,663FansLike