Tag: Kanavan manaivi otrumai pariharam Tamil
உப்பு ஜாடிக்கு அடியில் இந்த பொருள் இருந்தால், உங்களுடைய கணவரின் முன்னேற்றம் தடைபடாது. சம்பாத்தியமே...
நமக்கான இணையான துணை கிடைத்து விட்டால், சுமை இல்லாமல் வாழலாம். ஆனால் இணையான துணை கிடைப்பதில் தான் பிரச்சனை. எல்லோருக்கும் வாழ்க்கையில் விரும்பியபடி கணவர் அமைவது கிடையாது. ஒரு சிலருக்கு இணையான மனைவியும்...
கணவனின் ஆயுள் அதிகரிக்க, கணவன் மனைவியும் சந்தோஷமாக இருக்க, பெண்கள் இந்த 3 விஷயங்களை...
கணவன் மனைவி ஒற்றுமைக்கு, கணவனின் முன்னேற்றத்திற்கு, குடும்பத்தின் முன்னேற்றத்திற்கு, செல்வ செழிப்புக்கு, இப்படி ஒரு குடும்பத்தின் முழு சந்தோஷத்திற்கும் பொறுப்பு பெண்கள் மட்டும் தான். ஒரு வீட்டில் பெண்களுடைய நடவடிக்கையை வைத்து தான்,...
கணவன் மனைவிக்குள் சண்டை வருகிறதா? ரெண்டு பேரும் சேர்ந்து மீனுக்கு இத செய்யுங்க! அப்புறம்...
கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வந்தால் எதற்காக சண்டை வருகிறது? என்பதைத்தான் முதலில் பார்க்க வேண்டும். உப்பு சப்பில்லாத விஷயத்துக்கெல்லாம் கோவப்படுவதால் உண்டாக கூடிய இந்த குட்டி குட்டி சண்டைகளை நாளுக்கு நாள்...
பிரிந்தவர்கள் ஒன்று சேர, மனதிற்கு பிடித்தவர்கள் மீண்டும் நம்மிடம் வந்து சேர வெற்றிலையை என்ன...
நம் மனதிற்கு பிடித்தவர்கள் அல்லது கணவன், மனைவிக்குள் இருக்கும் சண்டையால் பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேருவதற்கு இந்த எளிய பரிகாரத்தை செய்து பார்க்கலாம். வெற்றிலையை கொண்டு செய்யப்படும் இந்த சுலபமான பரிகாரம் பிரிந்த...
பூஜை அறையில் அம்மன் படத்திற்கு முன்பு கட்டாயம் வைக்க வேண்டிய பொருட்கள். இதை செய்தாலே...
வீட்டில் சுபகாரிய தடை உள்ளது. வீட்டில் இருக்கும் பெண் பிள்ளைக்கு திருமணம் நடக்கவில்லை. ஆண் பிள்ளைக்கு திருமணம் நடக்கவில்லை. திருமண வயதை கடந்தும் நல்ல வரன் அமையாமல் தட்டிக் கழித்துக் கொண்டே செல்கிறது...
என்ன செய்தாலும் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் வெறுப்பு போக மாட்டேன் என்கிறதா? தம்பதியர்...
கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் என்று கூறி விட முடியாது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தனித்துவம் உண்டு, எனவே ஒருவருக்கு இருக்கும் கருத்து இன்னொருவருக்கு ஏற்றதாக இருப்பதில்லை!...
மனைவியின் சொல் பேச்சை ஒரு போதும் கேட்காத கணவரை கூட, மனைவி சொல்வதை மட்டும்...
கணவனுக்கு, மனைவியாக பட்டவள் எப்போதும் தன் பேச்சை கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். மனைவிக்கு, கணவன் எப்போதும் தன் பேச்சை கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இது வழக்கமான ஒன்றுதான்....
எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கும் கணவன் மனைவி கூட, அந்த பரமேஸ்வரன் பார்வதி...
கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு வரக்கூடாது என்றால் அது நடக்காத காரியம். சண்டை சச்சரவுகள் வரவேண்டும். ஆனால் அந்த சண்டை ஒரு நாளைக்கு மேல் நீடிக்கக்கூடாது. உடனடியாக அவர்கள் சமாதானம் ஆகி விட...
பிரிந்த கணவன் மனைவியை ஒன்று சேர்க்கும் சக்தி ஒரு கைப்பிடி அட்சதைக்கு உண்டு. பிரிந்தவர்கள்...
தம்பதிகளாக நீண்ட காலம் சந்தோஷமாக வாழ்ந்த எத்தனையோ பேர், இன்று பிரிந்து வாழக்கூடிய சூழ்நிலை. ஆனால் பிரிந்தவர்களுடைய மனதில் சிலபேருக்கு திரும்பவும் சேரவே கூடாது என்ற எண்ணம் இருக்கும். சில பேருக்கு ஏன்...
மனைவியின் பெயரோடு கணவர் பெயரை ஒருமுறை இப்படி எழுதி விட்டால் போதும். மனைவி பேச்சுக்கு...
சில வீடுகளில் கணவன் மனைவிக்குள் நிறைய விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கும். அதே சமயம் ஏற்றத்தாழ்வுகளும் இருக்கும். நிறைய வீடுகளில் நாம் பார்த்ததுண்டு. மனைவி என்பவள் அடிமையாக, அடங்கித்தான் இருக்கவேண்டும். கணவனின் கைதான் ஓங்கி...
உப்புத்தண்ணி எப்படி கணவன், மனைவி பிரச்சினையை தீர்த்து வைக்கும் தெரியுமா? சக்தி வாய்ந்த எளிய...
சாதாரண விஷயங்கள் மிகப்பெரிய சக்தி படைத்தவையாக இருக்கும். உதாரணத்திற்கு ஒரு எலுமிச்சை கனி தேவ கனியாக இந்த பூலோகத்தில் பிறந்து செயல்படுவதாக புராணங்கள் குறிப்பிடுகிறது. அதனால் தான் அதை நல்ல விஷயத்திற்கும், தாந்த்ரீக...
கணவனை மனைவி இப்படி அழைப்பது சரியா? தவறா? ஏன் அப்படி அழைக்கக் கூடாதுன்னு உங்களுக்கு...
ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி இருவருமே எந்த அளவிற்கு ஒற்றுமையாக நடந்து கொள்கிறார்களோ, அந்த அளவிற்கு பிள்ளைகளும், மற்றவர்களும் அவர்களுடன் இணைந்து ஒற்றுமையைக் கட்டிக் காப்பது வழக்கம். பாரம்பரிய குடும்ப வழக்கத்தின்படி கணவன்,...
கணவன், மனைவிக்குள் ஒற்றுமை இல்லையா? கணவன் உங்கள் பேச்சை தட்டாமல் கேட்க இந்த ஒரு...
குடும்பத்தில் எப்போதும் கணவன்-மனைவிக்குள் சண்டை வந்து கொண்டே இருக்கிறது. ஒரு நாள் நன்றாக இருந்தால் 2 நாள் சண்டை வருகிறது என்று புலம்புபவர்களும் உண்டு. இப்படி கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை போடும்...
உங்கள் வாழ்க்கை துணை, உங்களை வாழ்நாள் முழுவதும் அடிமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று...
கணவன் மனைவிக்குள் வரக்கூடிய பிரச்சனைகளில் முதல் பிரச்சினையாக வந்து நிற்பது இதுதான். கணவன், மனைவிக்கு எப்போதுமே அடிமையாக இருக்க வேண்டும் என்று சில வீடுகளில் மனைவி நினைப்பார்கள். சில வீடுகளில் மனைவி, தனக்கு...
கொஞ்சம் மரிக்கொழுந்து இருந்தால் போதும். சமூகத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும், அந்தஸ்தும் புகழும், உச்சியைத்...
எல்லோராலும் நாம் மதிக்கப்பட வேண்டும். எல்லோரது முன்பும் தலைநிமிர்ந்து வாழவேண்டும். அந்தஸ்தும் மரியாதையும் நம்மை தேடி வர வேண்டும். இன்னும் மேலே சொல்லப்போனால் எல்லோருக்கும் பிடித்தவர்களாக நாம் மாற வேண்டும். புகழ் நம்மை...
உங்கள் வாழ்க்கைத் துணை உங்களின் பேச்சைக் கேட்காமல் இருவரிடையே சண்டைகள் வருகின்றதா? அப்பொழுது உடனே...
இன்றைய தலைமுறையினர் தங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் முழு சுதந்திரம் பெற்றுள்ளனர். அவ்வாறு திருமணத்திற்கு முன்பு ஒருவர் மீது ஒருவர் அன்பாகவும், எந்தவித சண்டைகள் இல்லாமலும் இருக்கின்றனர். ஆனால் திருமணம் முடிந்து கணவன்...
வீட்டில் கணவன் மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் வராம இருக்க கோவம் வரும் போது 10...
இன்று பெரும்பாலான வீடுகளில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை கணவன், மனைவிக்குள் இருக்கும் பிரச்சனை தான். உப்பு சப்பில்லாத விஷயத்தைக் கூட ஊதி பெரிதாக்கி, ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆகிய கதை ஆக்கிவிடுகிறார்கள்....
கணவன் மனைவி பிரச்சனை தீர்ந்து அவர்களின் உறவு பலப்பட இந்த செவ்வரளி தீபத்தை ஏற்றி...
திருமணமான தம்பதிகள் அனைவரையும் பார்த்திருப்போம். ஒரு சில தம்பதிகள் திருமணமாகி ஒரு மாதம் முதல் மூன்று மாதங்கள் வரை மிகவும் சந்தோசமாக இருப்பார்கள். ஒரு சிலர் ஒரு வருடம் வரை மிகவும் சந்தோஷமாக...
மனைவியின் கையால், கணவருக்கு குங்குமத்துடன் இந்த 1 பொருளையும் சேர்த்து கொடுத்தால் போதும். கணவரின்...
கணவரின் முன்னேற்றத்திற்கு முழு முதல் காரணமாக இருப்பது மனைவிதான். மனைவி முழுமனதோடு தன் கணவருக்காக வைக்கக்கூடிய உண்மையான வேண்டுதலுக்கு அதீத சக்தி உண்டு. கணவர் முன்னேற வேண்டுமென்று கணவருடைய கஷ்டங்கள் அனைத்தும் தீர...
கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவுகள், சந்தேகங்கள் நீங்க உப்பும், மிளகும் செய்யும் அற்புதங்கள்...
கணவன், மனைவிக்குள் எவ்வளவு வேண்டுமானாலும் சண்டை, சச்சரவுகள் இருக்கலாம். ஆனால் சந்தேகம் மட்டும் இருக்கவே கூடாது என்று கூறுவர். சந்தேகம் மற்றவர்களை மட்டுமல்ல, அவனையும் சேர்த்து அழித்து விடும். கணவன், மனைவி மீதும்,...